வீரா த - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வீரா த
இடம்:  நரிக்குடி
பிறந்த தேதி :  14-May-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Feb-2020
பார்த்தவர்கள்:  77
புள்ளி:  2

என் படைப்புகள்
வீரா த செய்திகள்
வீரா த - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Feb-2020 6:21 pm

இராமனும் சீதையும் தீவலம் வர .........

கடைசியில் சீதை மட்டுமே

தீயில் இறங்கப்படுகிறாள்................( பெண்)

மேலும்

சீதை தீயில் இறங்குவதை உறுதி செய்துக்கொள்ளவே உடன் வலம் வந்தாரோ ராமன் ? .... 20-Feb-2020 10:58 pm
வீரா த - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2020 7:59 pm

கோயிலில் இருந்து அடக்கம் செய்யப்பட்டவள் .. ...இன்று
கொடுமை பெயரால் அடக்கப்படுகிறாள்...... தாசி

மேலும்

வீரா த - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்... அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது.. உண்மையான எதார்த்தமான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பரே பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐 அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
கருத்துகள்

மேலே