வீரா த - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : வீரா த |
இடம் | : நரிக்குடி |
பிறந்த தேதி | : 14-May-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Feb-2020 |
பார்த்தவர்கள் | : 77 |
புள்ளி | : 2 |
இராமனும் சீதையும் தீவலம் வர .........
கடைசியில் சீதை மட்டுமே
தீயில் இறங்கப்படுகிறாள்................( பெண்)
கோயிலில் இருந்து அடக்கம் செய்யப்பட்டவள் .. ...இன்று
கொடுமை பெயரால் அடக்கப்படுகிறாள்...... தாசி
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!
காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .
பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!
வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!
தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ