Venkatesh - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Venkatesh
இடம்:  Attur, Salem
பிறந்த தேதி :  17-Jul-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Jan-2018
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  4

என் படைப்புகள்
Venkatesh செய்திகள்
Venkatesh - Maheswari அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Apr-2018 10:20 pm

பொய்க்கு எதிராய் உண்மையை மட்டுமே கூறும் உன் கண்கள்
அதை கூற இயலாமல் தவிக்கும் உன் உதடுகள்
தன்னை அறியாமல் நகங்களை கிள்ளும் உன் விரல்கள்
தயக்கத்தில் புரியாமல் கோலமிடும் உன் கால்கள்
மௌனத்தின் வாயிலாய் வெளிப்பட்டது உனது விடைகள்
அதை புரிந்து கொள்ள எனக்கு ஆனதடி இரண்டு வருடங்கள்...!!!
புரிந்ததை கூற வந்தேன் உன்னிடம்...!!!
அதை கேட்க நீ இல்லையடி இவ்விடம்...!!!
கண்ணீர் கரைந்தோடியதடி என்னிடம்...!!!
அதை துடைக்க நீ இல்லையடி இவ்விடம்...!!!
உறங்காமல் காத்திருந்தேனடி இவ்விடம்...!!!
உன்னை உயிரோடு காண வேண்டும் என்னிடம்...???

மேலும்

நன்றி 21-Apr-2018 7:56 pm
அருமை வாழ்த்துக்கள் 20-Apr-2018 9:33 pm
Venkatesh - Maheswari அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Feb-2018 7:14 pm

மனம் மறுக்கின்றது அவனை நினைக்க – ஆனால்
நினைவுகள் மறுக்கின்றது அவனை மறக்க....!!!
உணர்வுகள் மறுக்கின்றது அவனிடம் பேச – ஆனால்
உள்ளம் ஏங்குகிறது அவனிடம் பேச......!!!
காலம் மறுக்கின்றது அவனை காண – ஆனால்
கண்கள் ஏங்குகிறது அவனை காண.....!!!
இந்த நிமிடம் அவன் என்னுடன் இல்லையென்றாலும்..........!!!!
அவனது நினைவுகள் என்னுடன் இருக்கின்றன
அந்த நினைவுகள் போதும் நான் இந்த நிமிடம் உயிர் வாழ.....!!!!

மேலும்

நன்றி நண்பரே 11-Feb-2018 11:11 pm
நினைவுகள் எல்லாம் வாழ்க்கையின் ஓர் அங்கம் தான். மரணம் வரை துடிக்கும் இதயம் போல அவைகளும் எம்மை விட்டு விலகிப் போவதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Feb-2018 7:27 pm
Ama frnd 11-Feb-2018 2:47 pm
Fact 11-Feb-2018 2:46 pm
Venkatesh - Maheswari அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Feb-2018 8:07 pm

கனவுகள் மட்டுமே நிரந்தரம் என்று இருந்தேன்....! ஆனால்
கண்ணீரும் நிரந்தரம் என்பதை உணர்ந்து கொண்டேன்
உன்னை காணாத இந்த நிமிடம்.......!!!

மேலும்

அதுவும் என்னவோ உண்மை தான் 05-Feb-2018 6:10 pm
கண்ணீரும் துவண்டு போன வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Feb-2018 12:53 pm
காதலை விட்டு கண்ணீர் பிரிந்து இருக்குமா என்ன 02-Feb-2018 11:12 pm
Venkatesh - Venkatesh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jan-2018 1:38 pm

நாள்-2

பின் தொடர்ந்தேன் அவளின் காலடி தடத்தை. அன்று வரை இல்லாத இன்பம் என் மனதில், என்னை அறியாமல் உதட்டில் சிறு புன்னகை. இப்படி ஒவ்வொரு நாளும் அவளின் மௌனமான புன்னகை, அமைதியான பேச்சு, அழகான நடை என்று காலம் கடந்தது. ஆனால் ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசவில்லை. அன்று பள்ளியின் இறுதி வகுப்பு சென்றேன்
அவளிடம் சொன்னேன் என்........????

மேலும்

நன்றி தோழரே... 27-Jan-2018 5:10 pm
கொஞ்சம் நிகழ்வுகளை கதைக்குள் நீளமாக சொல்லுங்கள் அப்போது தான் உணர்வு பூர்வமாக இருக்கும். நீங்கள் எழுத நினைத்த பாகத்தின் சாராம்சத்தை சொல்வது போல் அமைந்து இருக்கின்றது நாள் இரண்டு. எமது தளத்தில் உதயசகி எனும் ஒரு தோழி சில தொடர் கதைகள் எழுதுவாங்க. அதில் சிலதை வாசித்த பின் மூன்றாம் நாளினை தொடருங்கள் உங்களுக்குள் நல்ல ஆற்றல் இருக்கின்றது. பொறுமையாக சிந்தியுங்கள் உங்களுக்குள்ளும் காவியங்கள் உருவாகும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Jan-2018 12:33 pm
Venkatesh - Venkatesh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jan-2018 10:28 pm

நாள்-1:

தேன் நிலவின் பொன் ஒளியில் மயங்காத என் கண்கள் மயங்கியது இருட்டில்...!
இது என்னவோ என் கதையின் ஆரம்பம் தான் அன்று இரவு 7 மணி இருக்கும். என் கண்கள் பார்த்தது நிலவை அல்ல நிலவை போன்ற அவளை, பார்த்ததும் பிடித்தது. அதுவரை சாதாரணமாக சென்று கொண்டிருந்த என் வாழ்க்கை மாறியது. அன்றிலிருந்து எல்லோரும் கூறுவது உண்மை என நினைத்தேன் காத்திருந்தேன் மறு நாள் வரை, என் தேவதைக்காக. எல்லோருக்கும் அவரவர் காதலி தேவதை தானே...?
உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்தது என்னவென்று எனக்கு தெரியாது ஆனால் என் வாழ்க்கையில் நிகழ்ந்தது என்னவோ வேறு. இரவு முழுவதும் ஒரு வித தயக்கம், அடுத்த நாள் வரும் வரை ஒரு ஆவள், விடிந்தது கா

மேலும்

நன்றி தோழரே... 27-Jan-2018 5:08 pm
கண்கள் பொய்கள் சொன்னாலும் மெளனங்கள் என்பது ஒரு போதும் பொய்கள் சொல்வதில்லை. பயணிகளாக நாம் செல்லும் பாதையில் காதலும் ஒரு குழந்தை மரணம் வரை நெஞ்சுக்குள் சுவாசிக்க முனைகிறது. நாட்களின் பன்மையில் மெளனத்தின் மொழிபெயர்ப்பை வாசிக்கக் காத்திருக்கிறேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Jan-2018 12:29 pm
Venkatesh - Maheswari அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jan-2018 6:52 pm

கண்ணாடி தேவையில்லை ......!!!
கண்ணாடி போன்ற உன் கண்கள் போதுமடி என் முகம் காண........!!!

மேலும்

நன்றி 😊 02-Feb-2018 4:40 pm
அருமையான வரிகள். அழகான கவிதை. வாழ்த்துக்கள் 02-Feb-2018 9:21 am
Tq frnd 27-Jan-2018 12:27 pm
அடுத்த முறை ஆண்களுக்காக எழுதுகிறேன் நண்பரே... 27-Jan-2018 12:26 pm
Venkatesh - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2018 1:38 pm

நாள்-2

பின் தொடர்ந்தேன் அவளின் காலடி தடத்தை. அன்று வரை இல்லாத இன்பம் என் மனதில், என்னை அறியாமல் உதட்டில் சிறு புன்னகை. இப்படி ஒவ்வொரு நாளும் அவளின் மௌனமான புன்னகை, அமைதியான பேச்சு, அழகான நடை என்று காலம் கடந்தது. ஆனால் ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசவில்லை. அன்று பள்ளியின் இறுதி வகுப்பு சென்றேன்
அவளிடம் சொன்னேன் என்........????

மேலும்

நன்றி தோழரே... 27-Jan-2018 5:10 pm
கொஞ்சம் நிகழ்வுகளை கதைக்குள் நீளமாக சொல்லுங்கள் அப்போது தான் உணர்வு பூர்வமாக இருக்கும். நீங்கள் எழுத நினைத்த பாகத்தின் சாராம்சத்தை சொல்வது போல் அமைந்து இருக்கின்றது நாள் இரண்டு. எமது தளத்தில் உதயசகி எனும் ஒரு தோழி சில தொடர் கதைகள் எழுதுவாங்க. அதில் சிலதை வாசித்த பின் மூன்றாம் நாளினை தொடருங்கள் உங்களுக்குள் நல்ல ஆற்றல் இருக்கின்றது. பொறுமையாக சிந்தியுங்கள் உங்களுக்குள்ளும் காவியங்கள் உருவாகும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Jan-2018 12:33 pm
Venkatesh - Maheswari அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2018 9:18 am

வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன்
என்னவளின் வருகைக்காக.......
வந்தது என்னவோ என்னவள் தான் ஆனால்
இது எல்லாம் நடந்தது என்னவோ கனவில்....!!!

மேலும்

அருமை‌‌ தோழி இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Jan-2018 8:45 am
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பரே..... 21-Jan-2018 2:05 pm
கனவுகள் மட்டும் இல்லை என்றால் வாழ்க்கை கூட நினைவில் மரணத்தை கேட்டு தவமிருக்கும் அவலம் மனிதனுக்கு உண்டாக்கி இருக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Jan-2018 1:55 pm
மேலும்...
கருத்துகள்

மேலே