Vijayalakshmi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Vijayalakshmi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  24-Feb-2018
பார்த்தவர்கள்:  19
புள்ளி:  3

என் படைப்புகள்
Vijayalakshmi செய்திகள்
Vijayalakshmi - Vijayalakshmi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Apr-2018 6:42 pm

என் கருவறையின் பிராட்டியே!
என் குலத்தின் பத்திரையே!
என் அன்பின் மதிலையே!
பன்னிரு திங்கள் பார்த்த பிறையே!
அன்னையின் மொழிக்குச் செவிசாய்த்து
எழுவாய் மகளே! எழுவாய்!
வைகறை இரவியும் வருவான்
நட்சத்திரமும் மின்னல் விடும்
வெண்மதியும் மறையும்
எழுந்திராய் மகளே! எழுந்திராய்!
சின்னச்சறு விழியை உள்வாங்காமல் விழிப்பாய் மகளே!விழிப்பாய்!
தங்க நிறத்தவளை தகத்திட
நீராட்ட வருவாள் ஆச்சி!
பட்டுப் போல் மேனிக்குப்
பட்டாடை உடுத்த வருவாள் அத்தை!
பளிங்கு போல் உடம்பினைக்கு
பளிச்சிடும் நகை இடுவான் மாமன்!
தளிர் நடை காலுக்கு
தங்கக் கிண்கிணி போடுவாள் சித்தி!
உச்ச

மேலும்

நன்றி 03-Apr-2018 9:45 pm
அன்புக்குள் புதைந்துள்ள ஒவ்வொரு ரகசியங்களையும் பிரித்தறியும் பாதையில் காலம் என்ற தவணை ஓடிக்கொண்டிருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Apr-2018 8:00 pm
Vijayalakshmi - Vijayalakshmi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Apr-2018 6:42 pm

என் கருவறையின் பிராட்டியே!
என் குலத்தின் பத்திரையே!
என் அன்பின் மதிலையே!
பன்னிரு திங்கள் பார்த்த பிறையே!
அன்னையின் மொழிக்குச் செவிசாய்த்து
எழுவாய் மகளே! எழுவாய்!
வைகறை இரவியும் வருவான்
நட்சத்திரமும் மின்னல் விடும்
வெண்மதியும் மறையும்
எழுந்திராய் மகளே! எழுந்திராய்!
சின்னச்சறு விழியை உள்வாங்காமல் விழிப்பாய் மகளே!விழிப்பாய்!
தங்க நிறத்தவளை தகத்திட
நீராட்ட வருவாள் ஆச்சி!
பட்டுப் போல் மேனிக்குப்
பட்டாடை உடுத்த வருவாள் அத்தை!
பளிங்கு போல் உடம்பினைக்கு
பளிச்சிடும் நகை இடுவான் மாமன்!
தளிர் நடை காலுக்கு
தங்கக் கிண்கிணி போடுவாள் சித்தி!
உச்ச

மேலும்

நன்றி 03-Apr-2018 9:45 pm
அன்புக்குள் புதைந்துள்ள ஒவ்வொரு ரகசியங்களையும் பிரித்தறியும் பாதையில் காலம் என்ற தவணை ஓடிக்கொண்டிருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Apr-2018 8:00 pm
Vijayalakshmi - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Apr-2018 6:42 pm

என் கருவறையின் பிராட்டியே!
என் குலத்தின் பத்திரையே!
என் அன்பின் மதிலையே!
பன்னிரு திங்கள் பார்த்த பிறையே!
அன்னையின் மொழிக்குச் செவிசாய்த்து
எழுவாய் மகளே! எழுவாய்!
வைகறை இரவியும் வருவான்
நட்சத்திரமும் மின்னல் விடும்
வெண்மதியும் மறையும்
எழுந்திராய் மகளே! எழுந்திராய்!
சின்னச்சறு விழியை உள்வாங்காமல் விழிப்பாய் மகளே!விழிப்பாய்!
தங்க நிறத்தவளை தகத்திட
நீராட்ட வருவாள் ஆச்சி!
பட்டுப் போல் மேனிக்குப்
பட்டாடை உடுத்த வருவாள் அத்தை!
பளிங்கு போல் உடம்பினைக்கு
பளிச்சிடும் நகை இடுவான் மாமன்!
தளிர் நடை காலுக்கு
தங்கக் கிண்கிணி போடுவாள் சித்தி!
உச்ச

மேலும்

நன்றி 03-Apr-2018 9:45 pm
அன்புக்குள் புதைந்துள்ள ஒவ்வொரு ரகசியங்களையும் பிரித்தறியும் பாதையில் காலம் என்ற தவணை ஓடிக்கொண்டிருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Apr-2018 8:00 pm
Vijayalakshmi - Vijayalakshmi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Mar-2018 8:05 pm

தமிழா!
நீ யார்?
உணர் அதை!
பூலோகம் தந்த
முதல் வாரிசு நீ!
மனித இனத்தை உருவாக்கிய
விதை நீ!
நாகரிகமான முதல் குடி
உன் குடி!
விருந்தில் மருந்தில்
இசையில் வீரத்தில்
வென்றவன் நீ!
பேரும் புகழும் பெற்ற
முதல்வன் நீ!
உன்னை யாரென்று நினை
புரியும் பின்னால்!
தேவை
தமிழர்களின் ஒற்றுமை என!
பழந்தமிழகத்தை,
பழங்கதை என
பழஞ்சோறாக விலக்காதே!
புதியதுக்கே மரியாதை
பழையது தான் தமிழா!
பழையது தான்!
உன்னால் என்னால்
ஆகுவது இல்லையென
ஒதுங்காதே தமிழா!
ஒதுங்காதே!
தம்மில் நம்மில்
போற்றினால் மட்டுமே
மறுபடியும் முளைவோம் தமிழா!
மறுபடியும் முளைவோம்!
உலகை வெல்ல -ஒத்த
கர

மேலும்

மிக அருமையான கவிதை 04-Mar-2018 8:10 pm
Vijayalakshmi - விமுகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Mar-2018 10:41 pm

பகலோடும் இரவோடும்
உறவாடும் வானம்!
ஒளியென்றும் இருளென்றும்
பிரிக்காது நாளும்!!
மனிதா நீ மனம் மாறிடு!
மண்ணில் மனிதத்தின்
மலர் தூவிடு!!

நெல்லென்றும் புல்லென்றும்
நிலம் பார்க்குமோ?!
முள்ளென்றும் பூவென்றும்
மழை பார்க்குமோ?!
மதம் பார்த்து
மலர் இங்கு
மணம் வீசுமோ?!
மனிதா நீ மனம் மாறிடு!!

புலராத நிலை வந்தால்
கிழக்கில்லையே!
பூக்காத மரத்தின்மேல்
வழக்கில்லையே!!
புரியாத புதிர் என்று
ஒன்றும் இல்லை!
புதிதாய் நீ பூப்பூத்திடு!!

உருண்டோடும் கண்ணீரின்
சுவை ஒன்றுதான்!
உடலோடும் செந்நீரின்
நிறம் ஒன்றுதான்!
ஏழைக்கு தனிக்காற்று
என்றும் இல்லை!!
இனியேனும் இருள் நீக்கிடு!!

மேலும்

மிகுந்த நன்றிகள் தோழரே 05-Mar-2018 8:19 am
மிகுந்த நன்றிகள் தோழரே.... 05-Mar-2018 8:18 am
அற்புதம்... 04-Mar-2018 11:17 pm
நினைத்துச் சுவைக்கும் வரிகள் ... சிறப்பு ! 04-Mar-2018 11:01 pm
Vijayalakshmi - கண்ணன் ம அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Mar-2018 10:25 pm

ராமர் கடவுளென ...
தமிழக ...
குழந்தைகளை நம்பவைக்க...
பலிகடாவானது ...

" ஒன்னும் அறியா ...வேலி ஓணான்கள் "






( ஓணானிடம் ராமர் தண்ணீர் கேட்டதாகவும் ...அதற்க்கு ஓணான் மூத்திரத்தை தந்ததாகவும் ... ஒரு புனையப்பட்ட கதை கிராமத்து சிறுவர்களிடம் பரப்ப பட்டு வந்தது ... அதன் விளைவு ...கடவுள் ராமர் என ஒப்புக்கொண்டு ...ஓணானை கல்லெறிந்து கொல்வதை பொழுது போக்காய் செய்து வருகின்றனர் ....)

மேலும்

நான் கடவுள் மறுப்பாளர் அல்ல ...குலதெய்வ வழிபாட்டை முழுமையாக நம்புபவன் .... (எத்தீஸ்ட் ப்ரிட்டன்ஷன்) 06-Mar-2018 4:05 pm
இயேசு நாதர் கூட மனிதர் தான் ...இயற்கையையும் , முன்னோர்களையும் காலம் காலமாய் வழிபட்டு வந்த நமது தமிழ் கலாச்சாரம் ...ஆரியர்களின் கடவுள் திணிப்பினை முழுமையாக ஏற்று கொண்டு ...நம் அடையாளத்தை இழந்து வருகிறது என்பதே ..நிதர்சனமான உண்மையாகும் .... ஆரியர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட மூட நம்பிக்கைகள் ஏராளம் என்பது தங்குளுக்கு தெரியாமல் இருந்துவிட போவதில்லை ... முன்பு ...ஆரியர்கள் என்ன சொன்னாலும் ஏற்று கொண்டு வாய்பொத்தி இருந்தோம் ... இன்று ...அவர்கள் செயல் படுத்தும் ஒவ்வொன்றும் துரோகத்தை பின்புலமாக கொண்டு செயல் படுவதால் ...எதிர்மறையான கருத்துக்கள் ஏராளமாக தோன்றுகிறது ... அதைவைத்தெல்லாம் ... பெயர் வாங்கும் அவசியம் எம்மக்கில்லை என்பதை தங்களுக்கு தெரியப்படுத்தி கொள்கிறேன் ... ராமர் கோயிலுக்காக எத்துணை கொலைகள் இந்தியாவில் விழுந்துள்ளது ...கேள்வி கேட்பவர்கள் எல்லாம் ...ஆன்டி இந்தியன் ஆக தெரிந்தால் ...அதற்க்கு நான் பொறுப்பல்ல .... கருத்துக்கு நன்றி சகோ ... 06-Mar-2018 3:59 pm
கம்பனின் இராமாயணம் படித்திருக்கிறீர்களா ? இராவணனை இராமன் போரில் வென்றபோது" மானுடம் வென்றதம்மா" என்று எழுதுகிறான் .ஏன் ? உலகம் யாவையும் படைத்தலும் காத்தலும் நீக்கலும்......அலகிலா விளையாட்டுடையான் அவர் தலைவர் என்று தெய்வ காவியமாக தன் நூலைத் துவங்கிய விருத்தக் கவிஞன் அரக்க அரசனை கவியத் தலைவன் மனைவியை வலுக்கட்டாயமாக அபகரித்துச் சென்ற கயவனை தேவன் வென்றதாகவோ தெய்வம் வென்றதாகவோ சொல்ல வில்லை . மானுடம் ---மனிதன் வென்றதாக சொல்கிறான். இராமாயணம் மனித காவியம் . எத்தீஸ்ட் ப்ரிட்டன்ஷன் கடந்த பல பத்தாண்டுகளாக பலருக்கு இங்கு பேஷனாகிவிட்டது . இதனால் ஓர் அறிவுஜீவித அடையாளம் கிடைக்கும் என்று போலிப் பாவனை செய்கிறார்கள் . இறை மறுப்போர்க்கும் இவர்கள் நன்றி யுடையவர்கள் இல்லை. மறை இறை ஏற்போர்க்கும் இவர்கள் நன்றி உடையவர்கள் இல்லை.இது வெறும் போலிப் பாவனையே ! இவர்கள் சிந்தனைக்கு இளைஞர்கள் இரையாகாமல் இருக்க எல்லாம் வல்ல அந்த இறைவனே காக்க வேண்டும் . 05-Mar-2018 7:33 pm
அந்த பழமொழியை தான் நான் மாற்றி கூறியுள்ளேன் ...சகோ ... 05-Mar-2018 3:15 pm
Vijayalakshmi - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2018 8:05 pm

தமிழா!
நீ யார்?
உணர் அதை!
பூலோகம் தந்த
முதல் வாரிசு நீ!
மனித இனத்தை உருவாக்கிய
விதை நீ!
நாகரிகமான முதல் குடி
உன் குடி!
விருந்தில் மருந்தில்
இசையில் வீரத்தில்
வென்றவன் நீ!
பேரும் புகழும் பெற்ற
முதல்வன் நீ!
உன்னை யாரென்று நினை
புரியும் பின்னால்!
தேவை
தமிழர்களின் ஒற்றுமை என!
பழந்தமிழகத்தை,
பழங்கதை என
பழஞ்சோறாக விலக்காதே!
புதியதுக்கே மரியாதை
பழையது தான் தமிழா!
பழையது தான்!
உன்னால் என்னால்
ஆகுவது இல்லையென
ஒதுங்காதே தமிழா!
ஒதுங்காதே!
தம்மில் நம்மில்
போற்றினால் மட்டுமே
மறுபடியும் முளைவோம் தமிழா!
மறுபடியும் முளைவோம்!
உலகை வெல்ல -ஒத்த
கர

மேலும்

மிக அருமையான கவிதை 04-Mar-2018 8:10 pm
Vijayalakshmi - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Mar-2018 1:57 pm

தமிழா!
நீ யார்?
உணர் அதை!
பூலோகம் தந்த
முதல் வாரிசு நீ!
மனித இனத்தை உருவாக்கிய
விதை நீ!
நாகரிகமான முதல் குடி
உன் குடி!
விருந்தில் மருந்தில்
இசையில் வீரத்தில்
வென்றவன் நீ!
பேரும் புகழும் பெற்ற
முதல்வன் நீ!
உன்னை யாரென்று நினை
புரியும் பின்னால்!
தேவை
தமிழர்களின் ஒற்றுமை என!
பழந்தமிழகத்தை,
பழங்கதை என
பழஞ்சோறாக விலக்காதே!
புதியதுக்கே மரியாதை
பழையது தான் தமிழா!
பழையது தான்!
உன்னால் என்னால்
ஆகுவது இல்லையென
ஒதுங்காதே தமிழா!
ஒதுங்காதே!
தம்மில் நம்மில்
போற்றினால் மட்டுமே
மறுபடியும் முளைவோம் தமிழா!
மறுபடியும் முளைவோம்!
உலகை வெல்ல -ஒத்த
கருத்துடன் நிற்போம் தமிழா!

மேலும்

நம்பிக்கை வைத்தவன் கூட முதுகில் குத்தும் வரலாறுகள் தமிழனுக்குத்தான் விளைகிறது நம்பி நம்பியே நாம் வாழாமல் ஏமாந்து போனோம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Mar-2018 2:07 pm
Vijayalakshmi - ராஜ்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Feb-2018 3:59 pm

பேடை என்ற சொல்லின் தமிழ் அர்த்தம்

மேலும்

அன்னபேடை,குயில்பேடை 24-Feb-2018 9:40 pm
அன்னபேடை,குயில் மேடை என பெண் பறவைகள் 24-Feb-2018 9:38 pm
பறவையின் பெயர் ,பயந்தவன் என்றும் சொல்லலாம் .. 23-Feb-2018 9:48 am
பறவையின் பெண் 22-Feb-2018 7:38 pm
Vijayalakshmi - சிந்தை சீனிவாசன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Feb-2018 1:47 pm

என் கல்லூரி மாணவர் மன்றம் மற்றும் கல்லூரி கலை நிகழ்ச்சி விழாவிற்கு நல்ல தமிழ்ப்பெயர்களைப் பரிந்துரை செய்யுங்கள் நண்பர்களே...

மேலும்

புழக்கத்தில் அதிகம் இல்லாத சொல் எப்படி வசீகரமாயியிருக்கும் ? 1 .கலா மேக்னெட்டிக் ஆஸ்ரமம் ---தமிழ் இங்கிலீஷ் சமிஸ்கிருதம் கலந்த பெயர் கலா --கலை மேக்னெட் --வசீகரம் ---ஆஸ்ரமம் ---ஆழ்ந்த அர்த்தமுள்ளது 2 . சிந்தா ஓவியா 3 . எண்ணாலயா 4 . கற்பனாலயா 5 . கற்பனைச் சிறகுகள் 6 .கணினி அப்ஸரா 7 . நீல நயனா 8 . பொழில் நிலா 9 . பொய்கை மலர் 10 . நிலா முற்றம் 11 . வசந்தப் பறவை 12 . கலைச் சுவடிகள் ----தொடரவோ ? 28-Feb-2018 6:40 pm
கலைகுடில் 26-Feb-2018 2:30 pm
நுட்பதெப்பம் 26-Feb-2018 2:30 pm
பொதிகை சாரல் 26-Feb-2018 2:28 pm
மேலும்...
கருத்துகள்

மேலே