Vijayalakshmi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Vijayalakshmi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 24-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 19 |
புள்ளி | : 3 |
என் கருவறையின் பிராட்டியே!
என் குலத்தின் பத்திரையே!
என் அன்பின் மதிலையே!
பன்னிரு திங்கள் பார்த்த பிறையே!
அன்னையின் மொழிக்குச் செவிசாய்த்து
எழுவாய் மகளே! எழுவாய்!
வைகறை இரவியும் வருவான்
நட்சத்திரமும் மின்னல் விடும்
வெண்மதியும் மறையும்
எழுந்திராய் மகளே! எழுந்திராய்!
சின்னச்சறு விழியை உள்வாங்காமல் விழிப்பாய் மகளே!விழிப்பாய்!
தங்க நிறத்தவளை தகத்திட
நீராட்ட வருவாள் ஆச்சி!
பட்டுப் போல் மேனிக்குப்
பட்டாடை உடுத்த வருவாள் அத்தை!
பளிங்கு போல் உடம்பினைக்கு
பளிச்சிடும் நகை இடுவான் மாமன்!
தளிர் நடை காலுக்கு
தங்கக் கிண்கிணி போடுவாள் சித்தி!
உச்ச
என் கருவறையின் பிராட்டியே!
என் குலத்தின் பத்திரையே!
என் அன்பின் மதிலையே!
பன்னிரு திங்கள் பார்த்த பிறையே!
அன்னையின் மொழிக்குச் செவிசாய்த்து
எழுவாய் மகளே! எழுவாய்!
வைகறை இரவியும் வருவான்
நட்சத்திரமும் மின்னல் விடும்
வெண்மதியும் மறையும்
எழுந்திராய் மகளே! எழுந்திராய்!
சின்னச்சறு விழியை உள்வாங்காமல் விழிப்பாய் மகளே!விழிப்பாய்!
தங்க நிறத்தவளை தகத்திட
நீராட்ட வருவாள் ஆச்சி!
பட்டுப் போல் மேனிக்குப்
பட்டாடை உடுத்த வருவாள் அத்தை!
பளிங்கு போல் உடம்பினைக்கு
பளிச்சிடும் நகை இடுவான் மாமன்!
தளிர் நடை காலுக்கு
தங்கக் கிண்கிணி போடுவாள் சித்தி!
உச்ச
என் கருவறையின் பிராட்டியே!
என் குலத்தின் பத்திரையே!
என் அன்பின் மதிலையே!
பன்னிரு திங்கள் பார்த்த பிறையே!
அன்னையின் மொழிக்குச் செவிசாய்த்து
எழுவாய் மகளே! எழுவாய்!
வைகறை இரவியும் வருவான்
நட்சத்திரமும் மின்னல் விடும்
வெண்மதியும் மறையும்
எழுந்திராய் மகளே! எழுந்திராய்!
சின்னச்சறு விழியை உள்வாங்காமல் விழிப்பாய் மகளே!விழிப்பாய்!
தங்க நிறத்தவளை தகத்திட
நீராட்ட வருவாள் ஆச்சி!
பட்டுப் போல் மேனிக்குப்
பட்டாடை உடுத்த வருவாள் அத்தை!
பளிங்கு போல் உடம்பினைக்கு
பளிச்சிடும் நகை இடுவான் மாமன்!
தளிர் நடை காலுக்கு
தங்கக் கிண்கிணி போடுவாள் சித்தி!
உச்ச
தமிழா!
நீ யார்?
உணர் அதை!
பூலோகம் தந்த
முதல் வாரிசு நீ!
மனித இனத்தை உருவாக்கிய
விதை நீ!
நாகரிகமான முதல் குடி
உன் குடி!
விருந்தில் மருந்தில்
இசையில் வீரத்தில்
வென்றவன் நீ!
பேரும் புகழும் பெற்ற
முதல்வன் நீ!
உன்னை யாரென்று நினை
புரியும் பின்னால்!
தேவை
தமிழர்களின் ஒற்றுமை என!
பழந்தமிழகத்தை,
பழங்கதை என
பழஞ்சோறாக விலக்காதே!
புதியதுக்கே மரியாதை
பழையது தான் தமிழா!
பழையது தான்!
உன்னால் என்னால்
ஆகுவது இல்லையென
ஒதுங்காதே தமிழா!
ஒதுங்காதே!
தம்மில் நம்மில்
போற்றினால் மட்டுமே
மறுபடியும் முளைவோம் தமிழா!
மறுபடியும் முளைவோம்!
உலகை வெல்ல -ஒத்த
கர
பகலோடும் இரவோடும்
உறவாடும் வானம்!
ஒளியென்றும் இருளென்றும்
பிரிக்காது நாளும்!!
மனிதா நீ மனம் மாறிடு!
மண்ணில் மனிதத்தின்
மலர் தூவிடு!!
நெல்லென்றும் புல்லென்றும்
நிலம் பார்க்குமோ?!
முள்ளென்றும் பூவென்றும்
மழை பார்க்குமோ?!
மதம் பார்த்து
மலர் இங்கு
மணம் வீசுமோ?!
மனிதா நீ மனம் மாறிடு!!
புலராத நிலை வந்தால்
கிழக்கில்லையே!
பூக்காத மரத்தின்மேல்
வழக்கில்லையே!!
புரியாத புதிர் என்று
ஒன்றும் இல்லை!
புதிதாய் நீ பூப்பூத்திடு!!
உருண்டோடும் கண்ணீரின்
சுவை ஒன்றுதான்!
உடலோடும் செந்நீரின்
நிறம் ஒன்றுதான்!
ஏழைக்கு தனிக்காற்று
என்றும் இல்லை!!
இனியேனும் இருள் நீக்கிடு!!
ராமர் கடவுளென ...
தமிழக ...
குழந்தைகளை நம்பவைக்க...
பலிகடாவானது ...
" ஒன்னும் அறியா ...வேலி ஓணான்கள் "
( ஓணானிடம் ராமர் தண்ணீர் கேட்டதாகவும் ...அதற்க்கு ஓணான் மூத்திரத்தை தந்ததாகவும் ... ஒரு புனையப்பட்ட கதை கிராமத்து சிறுவர்களிடம் பரப்ப பட்டு வந்தது ... அதன் விளைவு ...கடவுள் ராமர் என ஒப்புக்கொண்டு ...ஓணானை கல்லெறிந்து கொல்வதை பொழுது போக்காய் செய்து வருகின்றனர் ....)
தமிழா!
நீ யார்?
உணர் அதை!
பூலோகம் தந்த
முதல் வாரிசு நீ!
மனித இனத்தை உருவாக்கிய
விதை நீ!
நாகரிகமான முதல் குடி
உன் குடி!
விருந்தில் மருந்தில்
இசையில் வீரத்தில்
வென்றவன் நீ!
பேரும் புகழும் பெற்ற
முதல்வன் நீ!
உன்னை யாரென்று நினை
புரியும் பின்னால்!
தேவை
தமிழர்களின் ஒற்றுமை என!
பழந்தமிழகத்தை,
பழங்கதை என
பழஞ்சோறாக விலக்காதே!
புதியதுக்கே மரியாதை
பழையது தான் தமிழா!
பழையது தான்!
உன்னால் என்னால்
ஆகுவது இல்லையென
ஒதுங்காதே தமிழா!
ஒதுங்காதே!
தம்மில் நம்மில்
போற்றினால் மட்டுமே
மறுபடியும் முளைவோம் தமிழா!
மறுபடியும் முளைவோம்!
உலகை வெல்ல -ஒத்த
கர
தமிழா!
நீ யார்?
உணர் அதை!
பூலோகம் தந்த
முதல் வாரிசு நீ!
மனித இனத்தை உருவாக்கிய
விதை நீ!
நாகரிகமான முதல் குடி
உன் குடி!
விருந்தில் மருந்தில்
இசையில் வீரத்தில்
வென்றவன் நீ!
பேரும் புகழும் பெற்ற
முதல்வன் நீ!
உன்னை யாரென்று நினை
புரியும் பின்னால்!
தேவை
தமிழர்களின் ஒற்றுமை என!
பழந்தமிழகத்தை,
பழங்கதை என
பழஞ்சோறாக விலக்காதே!
புதியதுக்கே மரியாதை
பழையது தான் தமிழா!
பழையது தான்!
உன்னால் என்னால்
ஆகுவது இல்லையென
ஒதுங்காதே தமிழா!
ஒதுங்காதே!
தம்மில் நம்மில்
போற்றினால் மட்டுமே
மறுபடியும் முளைவோம் தமிழா!
மறுபடியும் முளைவோம்!
உலகை வெல்ல -ஒத்த
கருத்துடன் நிற்போம் தமிழா!
க
பேடை என்ற சொல்லின் தமிழ் அர்த்தம்
என் கல்லூரி மாணவர் மன்றம் மற்றும் கல்லூரி கலை நிகழ்ச்சி விழாவிற்கு நல்ல தமிழ்ப்பெயர்களைப் பரிந்துரை செய்யுங்கள் நண்பர்களே...