ajaikumar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ajaikumar |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 01-May-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Aug-2010 |
பார்த்தவர்கள் | : 112 |
புள்ளி | : 9 |
என்னைப் பற்றி...
naan lachiyavathi
என் படைப்புகள்
ajaikumar செய்திகள்
வாழப் போகும்
திருமண வாழ்க்கையே மாயம்
இதற்கு மந்திரங்கள் எதற்கு??
ப்ரோகிதர் பொய்
பூஜைகள் பொய்
எதிர்காலம் சூனியம்
கணவன் போலி
சாப்பிடும் இலையில் தூசு....
பால் கிண்ணத்தில் பல்லி...
கழுத்தில் கருகமணி....
கரத்தில் கண்ணாடி வளையல்....
பதினாறு செல்வங்களும் ஏற்று
பெருவாழ்வு வாழ்கவென
எதற்காக வாழ்த்த வேண்டும்??
நான் தேடும் பொருள் யாவும் உனக்கே
என்று
கணவன் சொல்லும் வீரப் பேச்சின்
பொருள் என்ன??
ஒரு நாணயம் கூட
உனக்கில்லை என்பதா??
எது நிஜம் எது பொய்
யார் புண்ணியவான் யார் பாவி??
எதில் நிறைவு?? எதில் குறைவு??
விடையில்லா வினாவுக்கு
சூன்ய வாழ்வுக்கு
வாழ்த்
நல்ல இருக்கு ....உங்கள் கருத்து .. 04-Feb-2014 3:27 pm
@சாந்தி:) உண்மை தோழி// 03-Feb-2014 11:07 am
கூடா நட்பின் பிடியில் சிக்கிக் கொள்பவர்களே பெரியவர்களைக் குறை சொல்கிறார்கள். சமுதாயச் சீரழிவிற்குச் சில ஊடகங்களும் வழி காட்டிகளாக உள்ளன. 02-Feb-2014 11:05 pm
உண்மைதான் தோழமையே...மனதின் வெறுப்பு வார்த்தைகளில்...பெரியவர்களை குறை சொல்ல என்ன இருக்கிறது. வருகைக்கு நன்றி மலர் 02-Feb-2014 10:36 pm
கருத்துகள்