MuthuKumar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  MuthuKumar
இடம்:  Karaikudi
பிறந்த தேதி :  03-Jan-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-May-2014
பார்த்தவர்கள்:  64
புள்ளி:  5

என்னைப் பற்றி...

இயற்கையின் மேல் ஒரு காதல்

என் படைப்புகள்
MuthuKumar செய்திகள்
MuthuKumar - சந்திரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Mar-2015 10:32 pm

நாற்பது வருடம் வாழ்ந்து முடித்த கணவனும் மனைவியும் அதை கொண்டாடும் விதமாக நன்பர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தனர்.

விருந்தில் கலந்து கொண்ட அனைவரும் கேட்ட கேள்வி.

நீங்கள் எப்படி இவ்வளவு ஒற்றுமையாக இருந்தீர்கள் இவ்வளவு நாளும் ? என்று.

அதற்கு அந்த தம்பதிகள் கொடுத்த பதில் "நான் எனது கனவரின் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை. அது தான் காரணம்!” என்று.

அன்று இரவு படுக்கையில் மனைவி கணவனிடம் "இதுவரை உங்கள் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை.. இன்று நீங்கள் மறைத்த உண்மை ஒன்று சொல்லுங்களேன்” என்று கேட்டாள்.

கணவன் படுக்கைக்கு அடியிலிருந்த ஒரு பெட்டியை எடுத்து கட்டில் மேல் திறந்து வைத்தான்.

உள்ளே

மேலும்

மன்னிக்கவும் தோழி, இதே கதையமைப்பு, இதே கருத்து, எந்த மாற்றமும் இல்லாமல் நான் முன்னமே படித்திருக்கிறேன். ஆண்ட்ராய்டு மொபைலில், பிளே ஸ்டோரில், டர்ட்டி ஜோக்ஸ் அப்ளிகேஷனில் இந்த நகைச்சுவை இப்பொழுதும் காணக் கிடைக்கறது. 13-May-2015 1:04 pm
கருப்பொருள் palaiyathu. athilirunthu uruvakiya kathai puthiyathu. 11-May-2015 8:40 pm
வாழ்த்துக்கு நன்றிகள் 11-May-2015 8:39 pm
வாழ்த்துக்கு நன்றிகள் 11-May-2015 8:38 pm
MuthuKumar - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2014 5:36 pm

இன்றைய சமூகத்திற்கு இயற்கையின் பெருமை புரியவில்லை
என்னே இயற்கைக்கு வந்த பரிதாப நிலை ....


அதிவிரைவில் புரியும் அனைத்தும் இயற்கைதான் என்று அப்போது இருபது உன் சாம்பல் மட்டுமே.....

மேலும்

MuthuKumar - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2014 5:29 pm

இயற்கையின் மேல் ஒரு காதல் ,
என்னவென்று புரியவில்லை எனக்கு,
அதை எப்படி வெளிபடுத்த முடியும் என்னால் ?
ஏனென்றால் நான் இருப்பது இயற்கையின் மடியில் அல்லவா ....!!!!!

மேலும்

MuthuKumar - எண்ணம் (public)
17-May-2014 3:30 pm

இயற்கையின் நண்பன் நாம் தானே பிறகு ஏன் அதை அளிக்கிறோம்.....

மேலும்

MuthuKumar - MuthuKumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-May-2014 3:27 pm

இயற்கையின் அருமை இறக்கும் போதுதான் தெரியும் போலும் இந்த மானுட ஜென்மத்திற்கு...!!!!

>>>>>>>>>மண்.....

மேலும்

MuthuKumar - படைப்பு (public) அளித்துள்ளார்
17-May-2014 3:27 pm

இயற்கையின் அருமை இறக்கும் போதுதான் தெரியும் போலும் இந்த மானுட ஜென்மத்திற்கு...!!!!

>>>>>>>>>மண்.....

மேலும்

MuthuKumar - MuthuKumar அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-May-2014 6:21 pm

ஆவாரை பூத்திருக்க.....
சாவாரை கண்டதுண்டோ......

மேலும்

MuthuKumar - MuthuKumar அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-May-2014 6:22 pm

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.....
ஏன் கையை ஏந்த வேண்டும் அமேசான் காட்டில் ....

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
மேலே