MuthuKumar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : MuthuKumar |
இடம் | : Karaikudi |
பிறந்த தேதி | : 03-Jan-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-May-2014 |
பார்த்தவர்கள் | : 64 |
புள்ளி | : 5 |
இயற்கையின் மேல் ஒரு காதல்
நாற்பது வருடம் வாழ்ந்து முடித்த கணவனும் மனைவியும் அதை கொண்டாடும் விதமாக நன்பர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தனர்.
விருந்தில் கலந்து கொண்ட அனைவரும் கேட்ட கேள்வி.
நீங்கள் எப்படி இவ்வளவு ஒற்றுமையாக இருந்தீர்கள் இவ்வளவு நாளும் ? என்று.
அதற்கு அந்த தம்பதிகள் கொடுத்த பதில் "நான் எனது கனவரின் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை. அது தான் காரணம்!” என்று.
அன்று இரவு படுக்கையில் மனைவி கணவனிடம் "இதுவரை உங்கள் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை.. இன்று நீங்கள் மறைத்த உண்மை ஒன்று சொல்லுங்களேன்” என்று கேட்டாள்.
கணவன் படுக்கைக்கு அடியிலிருந்த ஒரு பெட்டியை எடுத்து கட்டில் மேல் திறந்து வைத்தான்.
உள்ளே
இன்றைய சமூகத்திற்கு இயற்கையின் பெருமை புரியவில்லை
என்னே இயற்கைக்கு வந்த பரிதாப நிலை ....
அதிவிரைவில் புரியும் அனைத்தும் இயற்கைதான் என்று அப்போது இருபது உன் சாம்பல் மட்டுமே.....
இயற்கையின் மேல் ஒரு காதல் ,
என்னவென்று புரியவில்லை எனக்கு,
அதை எப்படி வெளிபடுத்த முடியும் என்னால் ?
ஏனென்றால் நான் இருப்பது இயற்கையின் மடியில் அல்லவா ....!!!!!
இயற்கையின் நண்பன் நாம் தானே பிறகு ஏன் அதை அளிக்கிறோம்.....
இயற்கையின் அருமை இறக்கும் போதுதான் தெரியும் போலும் இந்த மானுட ஜென்மத்திற்கு...!!!!
>>>>>>>>>மண்.....
இயற்கையின் அருமை இறக்கும் போதுதான் தெரியும் போலும் இந்த மானுட ஜென்மத்திற்கு...!!!!
>>>>>>>>>மண்.....
ஆவாரை பூத்திருக்க.....
சாவாரை கண்டதுண்டோ......
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.....
ஏன் கையை ஏந்த வேண்டும் அமேசான் காட்டில் ....