elawmaran - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  elawmaran
இடம்:  chennai
பிறந்த தேதி :  29-Feb-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Feb-2012
பார்த்தவர்கள்:  28
புள்ளி:  1

என்னைப் பற்றி...

நான் வீடியோ கேம் துறையில் அனிமேஷன் பணி செய்கிறேன்

என் படைப்புகள்
elawmaran செய்திகள்
elawmaran - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2013 11:50 am

பேசும் பூவே விழி வீசும் காதல்
எனை பார்த்து வீசி போனதேன்

கனவெல்லாம் உன் முகம் தான் பார்க்கிறேன்
அதிகாலை உன் குரல் தான் கேட்கிறேன்

உன் அருகில் நெருங்கினேன்
என் மொழிகள் மறக்கிறேன்

நீ தோள்கள் சாய்கையில் மூச்சிகாற்றினில்
வாழ்க்கை வசப்படுமே ...

கண் முன்னே காதல் தோன்றும் தருணங்கள் எப்போதென்று சொல் பெண்ணே .
இதோ கண்முன்னே ....

வானத்தில் தோன்றும் மின்னல் விழிகளில் வந்துசெல்ல என்முன்னே
இதோ என் கண்முன்னே ...

நம் கைகள் கோர்திடவே....
என் சாலை நீள்கிறதே ....

என் கவிதை தேடலும் ...கனவின் கூடலும் சேரும் ஓரிடம் நீ ..பெண்ணே !

ஒரு குடையில் நாமும் நனையும் நேரம்
குளிர் காற்றுகூ

மேலும்

கருத்துகள்

மேலே