elawmaran - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : elawmaran |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 29-Feb-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Feb-2012 |
பார்த்தவர்கள் | : 28 |
புள்ளி | : 1 |
என்னைப் பற்றி...
நான் வீடியோ கேம் துறையில் அனிமேஷன் பணி செய்கிறேன்
என் படைப்புகள்
elawmaran செய்திகள்
பேசும் பூவே விழி வீசும் காதல்
எனை பார்த்து வீசி போனதேன்
கனவெல்லாம் உன் முகம் தான் பார்க்கிறேன்
அதிகாலை உன் குரல் தான் கேட்கிறேன்
உன் அருகில் நெருங்கினேன்
என் மொழிகள் மறக்கிறேன்
நீ தோள்கள் சாய்கையில் மூச்சிகாற்றினில்
வாழ்க்கை வசப்படுமே ...
கண் முன்னே காதல் தோன்றும் தருணங்கள் எப்போதென்று சொல் பெண்ணே .
இதோ கண்முன்னே ....
வானத்தில் தோன்றும் மின்னல் விழிகளில் வந்துசெல்ல என்முன்னே
இதோ என் கண்முன்னே ...
நம் கைகள் கோர்திடவே....
என் சாலை நீள்கிறதே ....
என் கவிதை தேடலும் ...கனவின் கூடலும் சேரும் ஓரிடம் நீ ..பெண்ணே !
ஒரு குடையில் நாமும் நனையும் நேரம்
குளிர் காற்றுகூ
கருத்துகள்