kala - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kala
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  12-Sep-2017
பார்த்தவர்கள்:  9
புள்ளி:  2

என் படைப்புகள்
kala செய்திகள்
kala - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2017 9:48 pm

அழகு இந்தியனே

தாய் மண்ணை போற்றுவோம் காப்பாற்றுவோம் என் அருமை இந்தியனே!
உயர்வான எண்ணங்கள் பல வெற்றிகள் இங்கு கண்டு நின்றிடுமே!
நாடாளும் வாய்ப்பு வந்து
நம்மை நாடிடுமே!
காடாளும் சிங்கம் போல
நம் நடையும் அமைந்திடுமே!
பண்பான வார்த்தை சொல்ல
பாடம் கற்றிட வேண்டுமே!
அன்பான உறவு மலர
விட்டுகொடுத்திட வேண்டுமே!
கர்வமில்லா உயரம்தன்னை
தொட்டுபார்த்திட வேண்டுமே!
உருவமில்லா துயரம்தன்னை
விட்டு விலகிக் வேண்டுமே!
புதுமையெல்லாம் பழகிக்கொண்டு
பழமை காத்திட வேண்டுமே!
நதிகளெல்லாம் ஒன்று சேர்த்து
வளமையாக்கிட வேண்டுமே!
கல்வியில்லா மனிதனில்லை என்ற
கனவுபலித்திட வேண்டுமே!
ஏமாற்றமில்லா மாற்றம்தன்னை

மேலும்

பாரதம் அரிதான கலைஞர்களின் உலகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Sep-2017 10:40 am
kala - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Sep-2017 11:12 pm

குரு வந்தனம்

வந்தனம் குரு வந்தனம்
குரு பாதம் பணிந்திடுவோம்...
தினந்தினம் செயல் தொடங்கையில் குரு தியாகம் நினைத்திடுவோம்......
கற்றதும் பெற்றதும் குரு தயவால்தான் எனும் உண்மை உணர்ந்திடுவோம்....
பட்டமும் பதவியும் ஆசானால்தான் எனும் அடிப்படை புரிந்திடுவோம் ....
பாறையிலுள்ள சிற்பங்களெல்லாம் உளிகள் தானே உயிர்ப்பிக்கும்....
பாறையாய் வந்த நம்மையெல்லாம் உயிர்ப்பித்த உளி குருதானே...
அறிவை புகுத்தி அறியாமை செதுக்கி
நற்சிலையொன்று செய்தாயே
அது தன்னை மறந்து உன்னை நினைந்து
நன்றிகள் கூறி நிற்கிறதே.....
கற்றதையெல்லாம் கற்றுக்கொடுக்க நிந்தனை செய்து நிற்கவில்லை......
அறிந்ததையெல்லாம் அள்ளக்கொடுத

மேலும்

தூய்மையான எண்ணங்கள் என்றும் அழகான விடியல்களை வாழ்க்கையில் கொண்டு வந்து சேர்க்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Sep-2017 11:36 am
kala - எண்ணம் (public)
17-Sep-2017 6:56 pm

                     சிலீரிடவைப்பவளா   சிலிர்க்கவைப்பவளா?  

                 சிந்திக்கவைப்பவளா ?   சந்தோசிக்கவைப்பவளா  

               அமைதியானவளா   ஆர்பாட்டமானவளா? 

                ஆனந்திக்கச்செய்பவளா ! 

                    அவள் 

                கால் தொடும் போது 

               சிலீரிடவைத்து   சிலிர்க்கவைப்பவள்

              மூழ்குவது  முத்துஎடுக்க அல்ல

              முன்வினை அகற்ற 

              என்ற உணர்வை 

              ஏற்படுத்தி சந்தோஷமாக்குபவள் 

             ஆர்பாட்டமானவளாய் இல்லாமல்

             ஆனந்த ப்ரவாஹமெடுத்து

              பரவசப்படுத்துபவள் 

              தெளிந்த நீரோடையாய் 

               தவழ்ந்து மனதை கொள்ளை 

               கொள்பவள்

              அவள் - கங்கை                          

           எல்லை இல்லாதவள்

           எதிர்பார்ப்பில்லாதவள்

            கள்ளமில்லாதவள் 

            களங்கமில்லாதவள் 

            கர்வமில்லாதவள்

            நிகரிலாதவள் .     

மேலும்

கங்கை கங்கை வரலாற்றிலும் கங்கையின் புனித தன்மை பற்றி அறிவோம் கங்கை நீர் இலக்கியங்களில் தெய்வமாக போற்றப் பட்டுள்ளது \\ 17-Sep-2017 8:09 pm
kala - ப திலீபன் அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

தமிழ்ச் சமூகத்தில் கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. வாழ்வில் ஒருமுறையாவது கவிதை எழுதாதவர்களை இங்கே பார்ப்பது அரிது. தரத்தையும் தாண்டி அப்படி எழுதத்தூண்டுவது நம் சமூகத்தின் சிறப்புகளில் ஒன்று. அப்படி எழுதும் பல கவிஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டே இந்த போட்டி. பிரதிலிபியின் மாபெரும் கவிதைப்போட்டி.

கவிதைகள் எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் எழுதப்படலாம்.

ஒருவர் அதிகபட்சம் 5 கவிதைகள் வரை அனுப்பலாம்.

கவிதைகள் 30 வார்த்தைகளுக்கு மேல் இருந்தால் நலம்.

போட்டிக்கு கவிதைகள் மட்டுமே அனுப்பவேண்டும்.

மேலும்

இன்னும் 5 தினங்களில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும். நன்றி 15-Nov-2017 7:58 pm
போட்டிக்கான முடிவுகளை எப்போது அறிவிப்பீர்??? 13-Nov-2017 12:56 pm
மின்னஞ்சல் முகவரி அனுப்பவும்... 09-Oct-2017 12:59 pm
மின்னஞ்சல் முகவரி அனுப்பவும் 08-Oct-2017 6:41 pm
மேலும்...
கருத்துகள்

மேலே