kalyans - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kalyans
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  28-Feb-2016
பார்த்தவர்கள்:  40
புள்ளி:  1

என் படைப்புகள்
kalyans செய்திகள்
kalyans - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Feb-2016 7:45 pm

“வாய்மை எனபடுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். அப்படின்னா உண்மைங்கிறது என்னவென்றால் யாருக்கும் தீமை செய்யாத சொற்களை சொல்றது தான்.” என்று தனக்கு தெரிந்த அளவில் பேரனுக்கு குறள் பாடம் நடத்தினார் முத்துவேல். வீட்டின் உள்ளிருந்து முத்துவேலின் மனைவி அவரை அழைத்தாள்.
“ஏங்க, இந்த காபிய குடிச்சிட்டு பாடம் சொல்லி கொடுங்க.” என்றாள்.
முத்துவேலின் மனைவி அன்று அதிகாலையில் கூறியது முத்துவேலின் நினைவுக்கு வந்தது. கணேஷ்ராவின் வீட்டில் ஏதோ வேலையிருப்பதாக கூறியிருந்தாள். முத்துவேல் மனைவி தந்த காபியை குடித்துவிட்டு கிளம்ப எத்தனித்தார்.
“நீங்க அவர ஆபீசுல பாத்தா போதுமாம்.”
“சரி. நான் போய் பாக்குறேன்.”

மேலும்

கருத்துகள்

மேலே