கெவின் ஜோசப் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கெவின் ஜோசப் |
இடம் | : கொழும்பு இலங்கை |
பிறந்த தேதி | : 30-Apr-1998 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 77 |
புள்ளி | : 3 |
ஆண் பெண் நட்பு நிலைக்குமா?
இருக்கின்ற ஒன்றை
***இல்லையென்று சொல்பவரே
இல்லையென்று சொல்வதனால்
***இல்லாமல் போய்விடுமோ?
காணும் காட்சியெல்லாம்
***கடவுளின் சாட்சியடா
வானும் மண்ணும்கூட
***வணங்காமல் இல்லையடா
அறியாமை இருள்நீக்கி
***அகத்தில் ஒளியேற்றும்
சரியான மார்க்கத்தை
***புரியாமல் போகாதே
பெற்றவளை வீதிதள்ளி
***பெரும்பாவம் செய்துவிட்டு
மற்றவளை தாயென்று
***மறந்தும் சொல்வாயோ?
உடல்தந்த தாயைநீ
***உலகமாய் மதித்துவிட்டு
உயிர்தந்த இறைவனை
***உதறித்தான் செல்வாயோ?
சுண்டுவிரல் தந்திடுமா
***சுகம் தரும் விஞ்ஞானம்
என்று நீ சிந்தித்தால்
***ஏகத்துவம் விளங்காதா?
சிலையும் சித்திரமும்
***சிந்த
சூரியன் கிழக்கில் உதித்தாலும்,
நான் உதிப்பது உன் முகத்தில்.
பலரின் அன்பு என்னை சூழ்ந்தாலும்'
அனைத்திலும் உன் அன்பே பெரியது.
என் துன்பத்தில் பலர் என்னை வெறுத்தாலும்
நீயோ எனக்கு ஆறுதலாய் இருப்பாய்.
பலர் என் உயிரை எடுக்க நினைத்தாலும்'
நீயோ உன் உயிரை எனக்காய் அழிப்பாய்.
என் அன்பின் தாயே!!!!
நீ என்னை பின்தொடர்ந்தாள் பயன் அடைவாய்
என்பர் பலர்...
நீ என்னை நம்பினால் உயர்வு அடைவாய்
என்பார் சிலர்- ஆனால் நான் சொல்கிறேன் ,
நீ உன்னை நம்பு- ஏனெனில்
உன் கை உன்னை உயர்த்தும்.
பலர் உன்னை சுற்றி இருப்பர்,
உன் உயிர்களே உன்னை அரவணைப்பர்-ஆனால்
பணமில்லாது போகும்போது
நீயோ அனாதையாய் தனிமையை உணர்வாய்.
உனக்காக நீ வாழு..
அன்பை தேடி செல்லும் பயணம் இன்னும் என்னை தொடற..
மாயமான அன்பு என்னை கவர விழுந்து விட்டேன் அக் குழியில்....
காலத்தால் என் வினையை உணர்ந்த போது தான்
என் நிலையை நான் உணர்ந்தேன்.