கெவின் ஜோசப் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கெவின் ஜோசப்
இடம்:  கொழும்பு இலங்கை
பிறந்த தேதி :  30-Apr-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Jan-2014
பார்த்தவர்கள்:  77
புள்ளி:  3

என் படைப்புகள்
கெவின் ஜோசப் செய்திகள்
கெவின் ஜோசப் - வெசந்தோஷ் ஹிமாத்ரி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-May-2014 3:43 pm

ஆண் பெண் நட்பு நிலைக்குமா?

மேலும்

நட்பு என்பது மனம் தொடர்பானது . உண்மை நட்பு ஆன் பெண் பேதம் பார்ப்பதில்லை. என்னைப் பொறுத்த வரை நண்பர் இருவர் மனதிலும் அன்பு, பாசம் மட்டுமே இருந்தால் நட்பு வெகு நாள் நிலைக்கிறது. மாறாக அது காதலாக உரு மாறும் போது நட்பு அங்கே அர்த்தம் அற்றதாகி விடுகிறது. உண்மை நட்பு நட்பாகவே பேணப் பட்டால் அது என்றும் நிலைப்பது மறுக்க முடியாத உண்மை. 19-Oct-2014 1:22 pm
சம்பந்தப் பட்டவர்களின் கணவன் மற்றும் மனைவியைப் பொறுத்தது, இது. அவர்கள் சந்தேகப் பட்டால் விட்டு விடுவதே நல்லது. 25-May-2014 1:38 pm
அண்ணன் தங்கை தனியாக {அறிமுகமில்லாத} ஒரு ஊருக்கு சென்றாலே தப்பாக பேசும் இந்த மனிதர்கள் அல்லது இந்த சமுகத்தில் எப்படி இந்த ஆண் பெண் நட்பு நிலைக்கும். அப்படி பழகினாலும் அந்த பெண் மனதில் ஒன்றும் இல்லை என்றாலும் ஆண் மனதில் சில ஆசைகள் இருக்கும் ஆனால் அதை வெளிகாட்டிகொள்வதில்லை ஆண்கள். எப்போதாவது அது வெளி வரும்போது அங்கே பிரச்சனைகள் உருவாகின்றன அதனால் ஆண் ஆணுடனும் பெண் பெண்ணுடனும் நட்பு கொள்வதுதான் நல்லது என்பது என்னுடைய கருத்து 25-May-2014 1:11 pm
அருமை கருத்து தோழமையே! வருகைக்கு நன்றிகள்... 25-May-2014 10:10 am
கெவின் ஜோசப் - தாரகை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-May-2014 1:34 pm

இருக்கின்ற ஒன்றை
***இல்லையென்று சொல்பவரே
இல்லையென்று சொல்வதனால்
***இல்லாமல் போய்விடுமோ?

காணும் காட்சியெல்லாம்
***கடவுளின் சாட்சியடா
வானும் மண்ணும்கூட
***வணங்காமல் இல்லையடா

அறியாமை இருள்நீக்கி
***அகத்தில் ஒளியேற்றும்
சரியான மார்க்கத்தை
***புரியாமல் போகாதே

பெற்றவளை வீதிதள்ளி
***பெரும்பாவம் செய்துவிட்டு
மற்றவளை தாயென்று
***மறந்தும் சொல்வாயோ?

உடல்தந்த தாயைநீ
***உலகமாய் மதித்துவிட்டு
உயிர்தந்த இறைவனை
***உதறித்தான் செல்வாயோ?

சுண்டுவிரல் தந்திடுமா
***சுகம் தரும் விஞ்ஞானம்
என்று நீ சிந்தித்தால்
***ஏகத்துவம் விளங்காதா?

சிலையும் சித்திரமும்
***சிந்த

மேலும்

பெரிய வார்த்தை சொன்னீர்! பரந்த உள்ளத்திற்கு மிக்க நன்றிகள்! 23-Jun-2014 12:41 pm
வருகையால் மகிழ்ச்சி! மிகவும் நன்றிகள்! 23-Jun-2014 12:40 pm
அருமையான கவிவரியில் கருத்து கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றிகள் சார்! 23-Jun-2014 12:40 pm
தோழா உன் கவிதை வரலாறாய் மாறுக 24-May-2014 9:20 pm
கெவின் ஜோசப் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2014 9:12 pm

சூரியன் கிழக்கில் உதித்தாலும்,
நான் உதிப்பது உன் முகத்தில்.
பலரின் அன்பு என்னை சூழ்ந்தாலும்'
அனைத்திலும் உன் அன்பே பெரியது.
என் துன்பத்தில் பலர் என்னை வெறுத்தாலும்
நீயோ எனக்கு ஆறுதலாய் இருப்பாய்.
பலர் என் உயிரை எடுக்க நினைத்தாலும்'
நீயோ உன் உயிரை எனக்காய் அழிப்பாய்.
என் அன்பின் தாயே!!!!

மேலும்

நன்று... 26-May-2014 11:02 pm
கெவின் ஜோசப் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2014 10:30 pm

நீ என்னை பின்தொடர்ந்தாள் பயன் அடைவாய்
என்பர் பலர்...
நீ என்னை நம்பினால் உயர்வு அடைவாய்
என்பார் சிலர்- ஆனால் நான் சொல்கிறேன் ,
நீ உன்னை நம்பு- ஏனெனில்
உன் கை உன்னை உயர்த்தும்.

பலர் உன்னை சுற்றி இருப்பர்,
உன் உயிர்களே உன்னை அரவணைப்பர்-ஆனால்
பணமில்லாது போகும்போது
நீயோ அனாதையாய் தனிமையை உணர்வாய்.

உனக்காக நீ வாழு..

மேலும்

கெவின் ஜோசப் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2014 6:44 pm

அன்பை தேடி செல்லும் பயணம் இன்னும் என்னை தொடற..
மாயமான அன்பு என்னை கவர விழுந்து விட்டேன் அக் குழியில்....
காலத்தால் என் வினையை உணர்ந்த போது தான்
என் நிலையை நான் உணர்ந்தேன்.

மேலும்

அழகு தோழா 30-Jan-2014 7:19 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
user photo

நரேந்திரன்

கொடுமுடி

இவர் பின்தொடர்பவர்கள் (3)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
user photo

நரேந்திரன்

கொடுமுடி

இவரை பின்தொடர்பவர்கள் (3)

user photo

நரேந்திரன்

கொடுமுடி
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
மேலே