kirushanthan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : kirushanthan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Aug-2018 |
பார்த்தவர்கள் | : 10 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
kirushanthan செய்திகள்
தேசிய கீதம் நடக்கிறது
தெருவில் ஓர் காரிகையும் நடக்கிறாள்
முட்டிவிடும் வேகத்தில் காரொன்று
புசித்துவுடும் காமத்தில் காமுகர் கூட்டம்
திறந்து அவள் விழுகைக்காய் காத்திருக்கும் சாக்கடைகள்
வீதி நீரில் விழுந்து கருக்கக் காத்திருக்கும் கரண்ட் கம்பி
கடலில் வீழ்ந்த நீச்சல் தெரியா பேதையவள் பயணம் கரையேறுமோ
வந்தே மாதரம்
தேசிய கீதம் நடக்கிறது
தெருவில் ஓர் காரிகையும் நடக்கிறாள்
முட்டிவிடும் வேகத்தில் காரொன்று
புசித்துவுடும் காமத்தில் காமுகர் கூட்டம்
திறந்து அவள் விழுகைக்காய் காத்திருக்கும் சாக்கடைகள்
வீதி நீரில் விழுந்து கருக்கக் காத்திருக்கும் கரண்ட் கம்பி
கடலில் வீழ்ந்த நீச்சல் தெரியா பேதையவள் பயணம் கரையேறுமோ
வந்தே மாதரம்
பேதையவள் பயணம் :---
இன்று ஒரு கேள்விக்குறி ?
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளம்
நீர் மேல் ஆடும் தீபங்கள்
16-Aug-2018 5:47 pm
தேசிய கீதம் நடக்கிறது
தெருவில் ஓர் காரிகையும் நடக்கிறாள்
முட்டிவிடும் வேகத்தில் காரொன்று
புசித்துவுடும் காமத்தில் காமுகர் கூட்டம்
திறந்து அவள் விழுகைக்காய் காத்திருக்கும் சாக்கடைகள்
வீதி நீரில் விழுந்து கருக்கக் காத்திருக்கும் கரண்ட் கம்பி
கடலில் வீழ்ந்த நீச்சல் தெரியா பேதையவள் பயணம் கரையேறுமோ
வந்தே மாதரம்
கருத்துகள்