lathatamil - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  lathatamil
இடம்:  madurai
பிறந்த தேதி :  18-Apr-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  17-Feb-2019
பார்த்தவர்கள்:  99
புள்ளி:  9

என்னைப் பற்றி...

படைப்பவன் இறைவன் rnஅதில் ரசனையை rnதெளிப்பவன் கவிஞன்

என் படைப்புகள்
lathatamil செய்திகள்
lathatamil - படைப்பு (public) அளித்துள்ளார்
07-May-2020 1:22 pm

சிகரெட்

அவனின்...
அழகிய இதழ் நடுவில்
ஆட்கொள்கையில்...
ஏளனமாய் சிரித்தது
எனைப் பார்த்து!
என் பெயரை கூட நீ வெறுத்ததாய்...
உன் பிரியமானவன்
என் மேல் பிரியமானான்
இப்போது என் செய்வாய்
என்று.....????

மேலும்

lathatamil - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2019 8:10 am

லட்சக்கணக்கான லட்சியங்களை
தரும் அட்சய பத்திரமா
லட்சிய எல்லை தொடும்வரை
கோவம் சிரிப்பை கட்டுப்படுத்தும்
ராணுவ வீரனா
ஜெய்த்துவிடுவேன் என்று ஹீரோ போலவும்
ஒருவேளை தோற்றுவிட்டால் என்று வில்லன் போலவும்
என்னும் சினிமா கதைய

குழம்பிய மனம் தெளிந்த குட்டை போன்றது
கோவத்தால் அதை கலங்க வைக்க
கல் வேண்டாம் சிறு மழை துளி போதும் .

மேலும்

lathatamil - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Mar-2019 1:05 pm

திசை எங்கும் தமிழினம்
தென்குமரியும் கூறும் எங்கள்
வள்ளுவனின் புகலிடம் ....

தமிழன் இந்தியனாக மட்டுமே
இருப்பவன் இல்லை
மறைந்துவிடாது கணியனின் வார்த்தைகள்
யாதும் ஊரே ; யாவரும் கேளிர்

தமிழன் அர்த்தம் தெரிந்துகொள்ளுங்கள்
தன்னலம் கருதாமல் தம்மக்களுக்காக
மீண்டெழ "ழ " கரத்தில் புரட்சி செய்பவன்
தமிழன் .....


தமிழனை கூறை கூறும் அளவிற்கு
இந்திய ஊடகம் வளரவில்லை
வளர்ந்த ஊடகங்கள் தமிழனின்
புகழ் பாடாமல் இருப்பதில்லை .....

பெரியாரின் வெண்தாடியையும்
பாரதியின் முண்டாசையும்
வள்ளுவரின் நீள்தாடியையும்
'அ' கரம் முதல் 'ன' வரை
அடையாளம் சொல்லும்
எங்கள் தமிழர்களை .

மேலும்

lathatamil - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Mar-2019 12:58 pm

திசை எங்கும் தமிழினம்
தென்குமரியும் கூறும் எங்கள்
வள்ளுவனின் புகலிடம் ....

தமிழன் இந்தியனாக மட்டுமே
இருப்பவன் இல்லை
மறைந்துவிடாது கணியனின் வார்த்தைகள்
யாதும் ஊரே ; யாவரும் கேளிர்

தமிழன் அர்த்தம் தெரிந்துகொள்ளுங்கள்
தன்னலம் கருதாமல் தம்மக்களுக்காக
மீண்டெழ "ழ " கரத்தில் புரட்சி செய்பவன்
தமிழன் .....


தமிழனை கூறை கூறும் அளவிற்கு
இந்திய ஊடகம் வளரவில்லை
வளர்ந்த ஊடகங்கள் தமிழனின்
புகழ் பாடாமல் இருப்பதில்லை .....

பெரியாரின் வெண்தாடியையும்
பாரதியின் முண்டாசையும்
வள்ளுவரின் நீள்தாடியையும்
'அ' கரம் முதல் 'ன' வரை
அடையாளம் சொல்லும்
எங்கள் தமிழர்களை .

மேலும்

lathatamil - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

தமிழன் இந்தியனாக ஏற்றுக்கொள்ளப்படுவானா ?

இந்திய ஊடகங்கள் தமிழனை மதிப்பதில்லையே ஏன் ?

கவிதை கதை கட்டுரை எழுதலாம்

மேலும்

வெற்றியாளர் யார் ? 01-Jun-2019 10:33 am
lathatamil - lathatamil அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Feb-2019 11:02 am

நொடிக்கு நொடி மாறும் நிமிடங்கள்

இயந்திரமாய் வாழும் மனிதர்கள்

எதற்கான ஓட்டம் என்றறிய பிறவிகள்

வாழ்வை வாழத்தெரியாத மடையர்கள்

பதிலை தேடி தேடி ஓய்ந்து போனேன்

நானும் ......

சட்டென்று ஒருகுரல் ஒலிக்க

அம்மா ..... என்று ஒலி கேட்க

திரும்பிப்பார்த்தேன் நானும்

கிடைத்தது பதில்

ஓடும் ஓட்டம் எல்லாம்

ஒரு சாண் வயிற்றுக்கா ...?

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே