மகேஸ்வரன் கணேசன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மகேஸ்வரன் கணேசன்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  05-Nov-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Dec-2014
பார்த்தவர்கள்:  55
புள்ளி:  3

என்னைப் பற்றி...

இயற்கை நேசன்

என் படைப்புகள்
மகேஸ்வரன் கணேசன் செய்திகள்
மகேஸ்வரன் கணேசன் - மகேஸ்வரன் கணேசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jan-2015 1:00 pm

முற்றத்தின் ஓரம் உன்-
முகம் காண

முற்பொழுதும் காத்திருந்த எனக்கு
முகம் மறைத்த உன் சேலை நுனியில்
முகம் காட்டியது அழகான

மூக்கின் மேல் அமர்ந்த
மூக்குத்தி .....

மூக்குத்தியின் ஒளியில் இருளை கடக்கிறேன்
மூன்றாம் பருவத்தில் உன்னுடன் வாழ .......

க . மகேஸ்வரன்

மேலும்

கவியும் அழகு தான் 16-Jan-2015 2:20 pm
அழகு ...... 16-Jan-2015 2:04 pm
அருமை....! 14-Jan-2015 6:26 pm
மிக்க நன்றி அன்பரே........................!!!!!!!!!!!!!!!! 14-Jan-2015 2:39 pm
மகேஸ்வரன் கணேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2015 1:00 pm

முற்றத்தின் ஓரம் உன்-
முகம் காண

முற்பொழுதும் காத்திருந்த எனக்கு
முகம் மறைத்த உன் சேலை நுனியில்
முகம் காட்டியது அழகான

மூக்கின் மேல் அமர்ந்த
மூக்குத்தி .....

மூக்குத்தியின் ஒளியில் இருளை கடக்கிறேன்
மூன்றாம் பருவத்தில் உன்னுடன் வாழ .......

க . மகேஸ்வரன்

மேலும்

கவியும் அழகு தான் 16-Jan-2015 2:20 pm
அழகு ...... 16-Jan-2015 2:04 pm
அருமை....! 14-Jan-2015 6:26 pm
மிக்க நன்றி அன்பரே........................!!!!!!!!!!!!!!!! 14-Jan-2015 2:39 pm
மகேஸ்வரன் கணேசன் - பா கற்குவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jan-2015 7:11 pm

ஆண் : என்னை திருமணம் செய்துகொள்ள உனக்கு சம்மதமா ?

பெண் : சொந்தமா வீடு இருக்கா உனக்கு ?

ஆண் : இல்லை ...

பெண் : உன்னிடம் BMW வாகனம் உள்ளதா ?

ஆண் : இல்லை ...

பெண் : நீ எவ்ளோ சம்பளம் வாங்குற ?

ஆண் : நான் வேலைக்கு போகல .. ஆனா ...

பெண் : ஓ ஒண்ணுமே இல்ல .அப்பறம் எப்படி உன்ன திருமணம் பண்ணிக்க முடியும் ..மன்னிச்சிடு ...

ஆண் : ( தனக்குள்ளே பேசி கொள்கிறான் )
என்கிட்டே பெரிய பங்களா , நிறைய நிலம் , 3 ferrari 3 benz இருக்கும் போது , எதுக்காக BMW வாங்கணும் ? என்னோட சொந்த கம்பெனில நான் எப்படி சம்பளம் வாங்க முடியும் ..

மேலும்

நன்றிகள் ... 12-Jan-2015 12:32 pm
நன்றிகள் ... 12-Jan-2015 12:32 pm
நன்றிகள் ... 12-Jan-2015 12:32 pm
நன்றிகள் ... 12-Jan-2015 12:31 pm
மகேஸ்வரன் கணேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2014 8:58 pm

நானும் எறும்பும் ,
ஓன்றுதானடி.
ஒவ்வொரு முறையும்,
உன் வீட்டை கடக்கும் பொழுது -

குழந்தை கையில்,
சிக்கிய எறும்பை போல்..
சிக்கி தவிக்கிறது என் உயிர்......!
வராமல் வதைக்காதே -
காத்திருக்கிறேன் நான் ..
....
வாசலின் ஓரம்,
உன் முகம் காண................................

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே