மகேஸ்வரன் கணேசன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மகேஸ்வரன் கணேசன் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 05-Nov-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 55 |
புள்ளி | : 3 |
இயற்கை நேசன்
முற்றத்தின் ஓரம் உன்-
முகம் காண
முற்பொழுதும் காத்திருந்த எனக்கு
முகம் மறைத்த உன் சேலை நுனியில்
முகம் காட்டியது அழகான
மூக்கின் மேல் அமர்ந்த
மூக்குத்தி .....
மூக்குத்தியின் ஒளியில் இருளை கடக்கிறேன்
மூன்றாம் பருவத்தில் உன்னுடன் வாழ .......
க . மகேஸ்வரன்
முற்றத்தின் ஓரம் உன்-
முகம் காண
முற்பொழுதும் காத்திருந்த எனக்கு
முகம் மறைத்த உன் சேலை நுனியில்
முகம் காட்டியது அழகான
மூக்கின் மேல் அமர்ந்த
மூக்குத்தி .....
மூக்குத்தியின் ஒளியில் இருளை கடக்கிறேன்
மூன்றாம் பருவத்தில் உன்னுடன் வாழ .......
க . மகேஸ்வரன்
ஆண் : என்னை திருமணம் செய்துகொள்ள உனக்கு சம்மதமா ?
பெண் : சொந்தமா வீடு இருக்கா உனக்கு ?
ஆண் : இல்லை ...
பெண் : உன்னிடம் BMW வாகனம் உள்ளதா ?
ஆண் : இல்லை ...
பெண் : நீ எவ்ளோ சம்பளம் வாங்குற ?
ஆண் : நான் வேலைக்கு போகல .. ஆனா ...
பெண் : ஓ ஒண்ணுமே இல்ல .அப்பறம் எப்படி உன்ன திருமணம் பண்ணிக்க முடியும் ..மன்னிச்சிடு ...
ஆண் : ( தனக்குள்ளே பேசி கொள்கிறான் )
என்கிட்டே பெரிய பங்களா , நிறைய நிலம் , 3 ferrari 3 benz இருக்கும் போது , எதுக்காக BMW வாங்கணும் ? என்னோட சொந்த கம்பெனில நான் எப்படி சம்பளம் வாங்க முடியும் ..
ப
நானும் எறும்பும் ,
ஓன்றுதானடி.
ஒவ்வொரு முறையும்,
உன் வீட்டை கடக்கும் பொழுது -
குழந்தை கையில்,
சிக்கிய எறும்பை போல்..
சிக்கி தவிக்கிறது என் உயிர்......!
வராமல் வதைக்காதே -
காத்திருக்கிறேன் நான் ..
....
வாசலின் ஓரம்,
உன் முகம் காண................................