மாதேவன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மாதேவன்
இடம்:  திருச்சிராப்பள்ளி
பிறந்த தேதி :  15-Jun-1965
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Apr-2016
பார்த்தவர்கள்:  125
புள்ளி:  0

என் படைப்புகள்
மாதேவன் செய்திகள்
மாதேவன் - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
08-Jan-2019 2:26 pm

ஆசிரியரின் முதல் நூல். திசம்பர் 2018 , கலைநிலா பதிப்பகம், திருச்சிராப்பள்ளி வெளியீடு.

அறுபதுகளில் நவீன கவிதையாக புதுக்குரல்கள் ஒலிக்கத் தொடங்கி, சுந்தர ராமசாமி, ஷண்முக சுப்பையா, நகுலன் முதலியோரின் குருக்ஷேத்திரக் கவிதைகளில் கேரளப் பல்கலைக்கழத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவரான தாழக்குடி மா. இளையபெருமாள் அவர்கள் இயற்றிய கவிதையும் உள்ளது. அடுத்த தலைமுறையாக நாஞ்சில் நாடனின் மண்ணுள்ளிப் பாம்பு, பச்சை நாயகி; அவரைத் தொடரும் தலைமுறையாக சிராப்பள்ளி மாதேவன். :- மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர் ச.ஆறுமுகம், வேலூர்.

அருவியென சொற்கள் உயிர்ப்போடு பிறப்பெடுத்து பெருவெளியில் கலந்துவிடும் இவரது

மேலும்

கருத்துகள்

மேலே