யாசிகன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  யாசிகன்
இடம்:  madurai
பிறந்த தேதி :  15-Aug-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Mar-2011
பார்த்தவர்கள்:  198
புள்ளி:  39

என்னைப் பற்றி...

காதலை காதலிக்கும் காதலன்....

என் படைப்புகள்
யாசிகன் செய்திகள்
யாசிகன் - யாசிகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Mar-2018 12:13 am

அந்தி வெயிலின் அனேக கோரங்கள் திங்களின் ஆளுமையில் அடங்கிப்போக, ஏகாந்த மாலையின் குளிர்வேகக் காற்றோடு கையில் ஏந்திய தேனீரின் சூடேரிய சுவையுடன் நிலவொளியில் மொட்டை மாடிக் குளியல் இசையானவளின் நெருக்கத்தில்...!

மேலும்

மாலை மங்கும் நேரம் காதல் சூடான தேனீர் போல இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Mar-2018 10:04 am
யாசிகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2018 12:13 am

அந்தி வெயிலின் அனேக கோரங்கள் திங்களின் ஆளுமையில் அடங்கிப்போக, ஏகாந்த மாலையின் குளிர்வேகக் காற்றோடு கையில் ஏந்திய தேனீரின் சூடேரிய சுவையுடன் நிலவொளியில் மொட்டை மாடிக் குளியல் இசையானவளின் நெருக்கத்தில்...!

மேலும்

மாலை மங்கும் நேரம் காதல் சூடான தேனீர் போல இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Mar-2018 10:04 am
யாசிகன் - யாசிகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Mar-2018 3:40 am

விடியாத இரவுகளில் மடிதந்த மயக்கம்,
காதல் சண்டையின் வலியில்லா ஆயுதம்,
வலிவிழி கண்ணீரின் ஆறுதல் தாய்மடி,
காதல் மயக்கத்தில் கற்பனை காதலி,
இளமைத் தனிமையின் அரவணைப்பு,
எந்தன் வேகங்கள் தலையணை உன்னோடு...!

மேலும்

வாய் பேச முடியா ஊமைகள் போல் வன்முறை கலந்த சுகமான நினைவுகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Mar-2018 5:12 pm
யாசிகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2018 3:40 am

விடியாத இரவுகளில் மடிதந்த மயக்கம்,
காதல் சண்டையின் வலியில்லா ஆயுதம்,
வலிவிழி கண்ணீரின் ஆறுதல் தாய்மடி,
காதல் மயக்கத்தில் கற்பனை காதலி,
இளமைத் தனிமையின் அரவணைப்பு,
எந்தன் வேகங்கள் தலையணை உன்னோடு...!

மேலும்

வாய் பேச முடியா ஊமைகள் போல் வன்முறை கலந்த சுகமான நினைவுகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Mar-2018 5:12 pm
யாசிகன் - யாசிகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Mar-2018 3:09 am

பிறைநிலா நெற்றி வகிட்டின் குடிகொண்ட துளிவட்டம் அரசியல் சித்தாந்தத்தின் ஒய்யார அளவியாகி செந்நிறப் பொட்டில் பெண்மையின் ரௌத்திரம் பழக்கி கருமை நிறப்பொட்டில் ஆணின் முதல் காதலாய் பெண்ணழகின் ராட்சசப் பேரழகி...!

மேலும்

"தக்கசிறு பிறைநுதலும் தரித்த நறுந்திலக்கமும்" என்று தமிழ் கன்னி/தாய்க்கு அழகு திலகத்தில் என்று பாடி மகிழ்ந்தார் மீனாட்சி சுந்தரனார் ..........................ஆனால் ஐயகோ இன்று புதிய தலைமுறை கன்னியர்கள் 'அழகு பொட்டு' அணிவதை இழுக்காய் நினைக்கின்றனரே..........கவிஞர் நாம் கற்பனையில் இந்த எழிலை நினைத்து கவிதை வரிகளில் மகிழலாம் ........இவர்களை யார் திருத்துவார் இவர்களே திருந்தவேண்டும் 28-Mar-2018 2:24 am
எளிமையான அவள் அழகில் எளிதாக கைதானது வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Mar-2018 5:11 pm
யாசிகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2018 3:09 am

பிறைநிலா நெற்றி வகிட்டின் குடிகொண்ட துளிவட்டம் அரசியல் சித்தாந்தத்தின் ஒய்யார அளவியாகி செந்நிறப் பொட்டில் பெண்மையின் ரௌத்திரம் பழக்கி கருமை நிறப்பொட்டில் ஆணின் முதல் காதலாய் பெண்ணழகின் ராட்சசப் பேரழகி...!

மேலும்

"தக்கசிறு பிறைநுதலும் தரித்த நறுந்திலக்கமும்" என்று தமிழ் கன்னி/தாய்க்கு அழகு திலகத்தில் என்று பாடி மகிழ்ந்தார் மீனாட்சி சுந்தரனார் ..........................ஆனால் ஐயகோ இன்று புதிய தலைமுறை கன்னியர்கள் 'அழகு பொட்டு' அணிவதை இழுக்காய் நினைக்கின்றனரே..........கவிஞர் நாம் கற்பனையில் இந்த எழிலை நினைத்து கவிதை வரிகளில் மகிழலாம் ........இவர்களை யார் திருத்துவார் இவர்களே திருந்தவேண்டும் 28-Mar-2018 2:24 am
எளிமையான அவள் அழகில் எளிதாக கைதானது வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Mar-2018 5:11 pm
யாசிகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2018 2:45 am

பிஞ்சுக் கைகளில் ஓசையின்றி வண்ணமெருகேற்றி வருடங்கள் உருண்டோட பிரதிபலிக்கா கண்ணாடி சினுங்களாய் வளரந்தெளுந்து எளிய வலை காப்புகளில் நவநாகரீகம் பெண்ணியம் பேசிட பொன்னிறத் தங்கச் சிதறல்கள் வசீகரப்பெண்மை படைத்தது இங்கே....!

மேலும்

வண்ணத்துப் பூச்சிகள் போல் வசந்தம் நிறைந்தவள் பெண் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Mar-2018 5:09 pm
யாசிகன் - யாசிகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Mar-2018 2:23 am

நொடிநொடியாய் நடுநிசியை கடத்திட
தனிமையின் மூர்க்கத்திற்கு இரையாகி
இளமை தள்ளாட்டத்தை தாரைவார்த்து
நினைவில் கலந்த கனவை நிகழாக்கிட
உறக்கம் கண்கொள்ளா இன்னொரு இரவு

மேலும்

பொழுதுகளின் நுட்பத்தில் நினைவுகளின் விற்பனை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Mar-2018 5:07 pm
யாசிகன் - யாசிகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Mar-2018 3:07 pm

வெறித்த வெய்யிலை நொடிமாறி சில்லிட்ட மேகத்துளி ஊடல்கொள்ள தரைதட்டி கிளர்ந்தெழுந்த வாசம் ஈர்த்தது எந்தன் ஜன்னல் நோக்கிய காதலை...

மேலும்

மழைத்துளி என்றதும்தான் புரிந்தது...நன்றி 12-Mar-2018 6:05 pm
வானிலை மாற்றங்கள் கூட பொழுதுகளில் உறையும் காதலின் சின்னங்கள் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Mar-2018 5:26 pm
நன்றி... நான் முயர்ச்சித்தது... வெப்பத்தை நொடியில் குளிர்வித்த மழைத்துளி மண்ணில் கலந்து மண் வாசம் உண்டான பொழுது 12-Mar-2018 4:46 pm
நல்ல கவிதை...நொடிமாறி சில்லிட்ட மேகத்துளி ஊடல்கொள்ள ...என்பது புரியவில்லை 12-Mar-2018 4:21 pm
யாசிகன் - யாசிகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Mar-2018 3:46 pm

அனல் கக்கும் சூடேரிய அடர்காற்றின் வேகம் உடலின் வெப்பத்தை விழி வழி சிந்தும் மயக்கத்தில் எனக்கானவளை மெல்லிசையின் ஓட்டத்தில் மனத்திறை ஓவியக் குவியலாய் இமைக்கிறேன்...

மேலும்

நன்றி...! நான் முயற்ச்சித்தது.. கண்மூடி என்னவளை கற்பனையில் ஓவியமாக... 11-Mar-2018 8:35 pm
மிக மிக அருமை...ஆனால் மனத்திறை ஓவியக் குவியலாய் இமைக்கிறேன்... இந்த வரி புரியவில்லை... முடிந்தால் விளக்கவும் 11-Mar-2018 7:36 pm
நன்று! 11-Mar-2018 6:33 pm
முற்றுப்பெறாத தேடலே வாழ்க்கையில் காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Mar-2018 6:06 pm
மேலும்...
கருத்துகள்

மேலே