rameshsathiabal - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  rameshsathiabal
இடம்
பிறந்த தேதி :  12-Mar-1972
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Feb-2013
பார்த்தவர்கள்:  100
புள்ளி:  10

என்னைப் பற்றி...

அமைதியை விரும்புபவன்
அன்பை நேசிப்பவன்

என் படைப்புகள்
rameshsathiabal செய்திகள்
rameshsathiabal - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Sep-2014 4:13 pm

உன் உதட்டில் இருக்க வேண்டிய ஈரம்
உன் கண்களில் இருக்கிறது.

மேலும்

rameshsathiabal - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Sep-2014 4:11 pm

வேப்ப மரத்திலிருக்கும்
பூவில் கூட
தேன் இருக்கிறது.

மேலும்

rameshsathiabal - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Sep-2014 4:06 pm

பழத்தில் எத்தனை விதை என்று
எண்ணிவிடலாம்
ஒரு விதையில் எத்தனை பழங்கள்
என்று எண்ண முடியுமா?
ஒரு விதையை பாதுக்காத்தால்
ஒரு மரத்தின் முலம் பல
பழங்களை பெறலாம் – இது போன்றதே
நல்ல நட்பும் கூட

மேலும்

நன்று ! 15-Sep-2014 5:18 pm
rameshsathiabal - சதீஸ்குமார் பா ஜோதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Sep-2014 4:23 pm

கல் நீ
உளி நீ
சிற்பி நீ
நீ வடித்த சிலை நான்

நிஜம் நீ
ஒளி நீ
உன்னை முந்தும்
உன் நிழல் நான்

கரண்ட் நீ
சிபியூ நீ
உன்னால் இயங்கும்
சிஸ்டம் நான்

இசை நீ
கவிதை நீ
நீ உருவாக்கிய
பாடல் நான்

கதை நீ
இயக்கம் நீ
நடிகன் நான்

என்னை உள்ளடக்கிய
ஓரெழுத்து நீ
உன்னால் உருவான
ஈரெழுத்து நான்

நதி நீ
நீர் நீ
ஏரி நான்

பாதை நீ
பயணம் நீ
பயணி நான்

என்னை பெத்த தாயே யார் நீ!
என்னை எதிலும் இயக்கும்
இயக்கம் நீயோ!

பணி எல்லாம் உன்னுடையது
புகழ் எல்லாம் என்னுடையது - நான்
பெறும் எல்லா புகழும் உன்னுடையது

மேலும்

தங்கள் பார்வைக்கும் ரசனைக்கும் நன்றி 20-Jan-2015 5:18 pm
என்னை உள்ளடக்கிய ஓரெழுத்து நீ உன்னால் உருவான ஈரெழுத்து நான் அருமை அருமை 16-Jan-2015 7:45 pm
தங்கள் பார்வைக்கும் ரசனைக்கும் நன்றி தோழா 03-Oct-2014 6:36 am
அம்மாவை பற்றி எத்தை சொன்னாலும் இடு ஆகாது..........சொல்லி கொண்டே போகலாம் தோழரே ................!!:) 30-Sep-2014 4:24 pm
rameshsathiabal - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2014 4:32 pm

விதி அதன் வழியில் நடக்கட்டும்
நீங்கள் உங்கள் வழியில்
நடங்கள் – ஒரு நிலையில்
விதி வழிமாறும் உங்கள்
வழியில் வந்துவிடும்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே