srimathi vadivelan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  srimathi vadivelan
இடம்:  பாண்டிச்சேரி
பிறந்த தேதி :  25-Feb-1988
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Feb-2011
பார்த்தவர்கள்:  220
புள்ளி:  24

என்னைப் பற்றி...

என் பெயர் ஸ்ரீமதி... தமிழ் மீது அளவற்ற பற்றுண்டு... எப்போதாவது கவிதைகள் எழுதுவதுண்டு ...ஆனால் பறக்கும் காகிதத்தில் ...இப்படி ஒரு இணைய தளத்தை இதனை நாள் பார்க்கவில்லையே ..என்ற சிறு வருத்தம் தான்...now happy :)

என் படைப்புகள்
srimathi vadivelan செய்திகள்
srimathi vadivelan - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jan-2014 9:54 am

"ஏய் கல்யாணி ! ஏதாவது காசு இருந்தா தாடி .........
சுந்தரத்துக்கு 2000 ரூபா தரனும் .........."

"என்கிட்டே ஏதுங்க?"

"மாச கடைசி வேற ....வீடு தேடி வந்துட்டா அசிங்கமா போய்டும் ......ம்ம்ம் ......."

"அப்பா ! சுந்தரம் அங்கிள் வந்திருக்கார் !"

"அப்பு செல்லம் ! அப்பா வீட்ல இல்லன்னு சொல்லிடு டா குட்டி !"

"ஏம்பா ..... .பொய் சொல்லணும் ?"

"அது ஒன்னும் இல்லடா குட்டி ....அப்பாவுக்கு சுந்தரம் அங்கிள் கூட டூ டூ ........"

ம்ம்ம்ம்....சரிப்பா .........

மறுநாள் ...

பக்கத்துக்கு வீட்டு நித்து வீட்ல இருந்து அப்பு ஓடி வரான்.........

"ஏதுடா அப்பு இவ்ளோ அழகான பென்சில் ?.....உன்ன
பக்

மேலும்

குழந்தையிடம் பார்த்து பேச வேண்டும்.. 23-Jan-2014 12:10 pm
srimathi vadivelan - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Dec-2013 1:32 pm

மாலதி மௌனமாக அமர்திருந்தாள்.....

அசோக் வாழ்கையே வெறுத்து சுருண்டு கிடந்தான் .....

அசோகின் அம்மா " ஐயோ ! என் வம்சமே அழிந்து விட்டதே !" கதறினார்

மாலதி எழுந்தாள் , அசோகின் மெடிக்கல் ரிப்போர்ட் எடுத்து வீசினாள்.அசோகின் அருகில் சென்று " விடுங்க .நமக்கு குழந்த வேண்டாங்க ....உங்களுக்கு ந குழந்தை எனக்கு நீங்கன்னு ..................."அழுதாள்.

"என்னால ஏத்துக்கவே முடியல மாலதி , எனக்கு போய் இப்படி ஒரு குறையா...செத்துடலாம் போல இருக்கு" அசோக் குமுறினான் .

மாலதி அவனை அணைத்து ஆறுதல் கூறினாள்"வேணுனா .நாம ஒரு குழந்தைய தத்து எடுத்துக்கலாம் .இத ஒரு குறையா நினைக்காதிங்க ....."

அசோக் கின் அம்மா

மேலும்

.குறை ஒன்றும் இல்லை -- பெண்கள் முதலில் பெண்களை நேசிப்போம் 28-Dec-2013 4:00 pm
aankaluku enpathu anaivarium kurikum solley 21-Dec-2013 3:41 pm
நான் எல்லா ஆண்களையும் சொல்லவில்லை 21-Dec-2013 3:01 pm
srimathi vadivelan - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Dec-2013 8:24 pm

ஒரு நாட்ல பலூன் திருவிழா நடந்தது .

சிறுவர்கள் கலர் பலூன்களை பறக்க விட்டு மகிழ்ச்சி அடைந்தனர் .....

அனால் ஒரு சிறுவன் மட்டும் தன் கைகளில் கருப்பு பலூன் வைத்து கொண்டு சோகமாக நின்று இருந்தான் ....

அந்த வழியாக சென்ற பெரியவர் " தம்பி ! எல்லாம் மகிழ்ந்து விளையாடும் பொழுது நீ மட்டும் ஏன் சோகமா இருக்க ? " கேட்டார்

அதற்கு அந்த சிறுவன் " எல்லாம் கலர் கலரா பலூன் வச்சிருக்காங்க .அது எல்லாம் உயர பறக்கிறது ...நான் வச்சிருக்கறது கருப்பு பலூன் ...இது மேல பறக்காது இல்லே........." சொல்லி வெறித்தான்

உடனே பெரியவர் " நம்பிக்கை நிறத்தில் இலலை....உன் மனதில் தான் வேண்டும் ...உயர பறக்கும

மேலும்

அருமை 20-Dec-2013 11:58 am
அருமை தோழமையே! 19-Dec-2013 12:57 pm
srimathi vadivelan - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2013 8:29 pm

படவா பார்த்தி(ப .பா ): அண்ணே ! இந்த அட்ரஸ் கு எப்படி போகணும் ?

சோம்பேறி சோமு :இப்படியே போ ......
முதல் தெருவ விட்டுடு...
ரெண்டாவது தெருவ விட்டுடு.....
மூணாவது தெருவுல .........................

முதல் சந்து விட்டுடு.......
ரெண்டாவது சந்து விட்டுடு.......
மூணாவது சந்துல ...........

முதல் வீட்ட விட்டுடு .....
ரெண்டாவது வீட்ட விட்டுடு .....
மூணாவது வீட்ல .........

முதல் மாடிய விட்டுடு .....
ரெண்டாவது மாடிய விட்டுடு .....
மூணாவது மாடியில .........

முதல் ரூம விட்டுடு ....
ரெண்டாவது ரூம விட்டுடு......
மூணாவது ரூம்ல ........

முதல் அலமாரிய விட்டுடு .......
ரெண்டாவது அலமா

மேலும்

அருமை தோழி .. இனி யாரும் உங்களிடம் வழி கேட்கமாட்டர்கள் ...!! 04-Dec-2013 12:56 pm
நான் படிக்கும்போதே ஓட தயாராகிட்டேன்.... 04-Dec-2013 12:03 am
மேலும்...
கருத்துகள்

மேலே