v.visayarajah [மட்டு நகர் இளையதாரகை ] - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  v.visayarajah [மட்டு நகர் இளையதாரகை ]
இடம்:  மயிலம்பாவெளி ,மட்டக்களப்
பிறந்த தேதி :  10-Oct-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Mar-2013
பார்த்தவர்கள்:  999
புள்ளி:  318

என்னைப் பற்றி...

மற்றவர்கள் என்னை புரிந்து கொள்ளவேண்டுமென்றோ,அல்லது அவர்களுடைய பார்வைகளுக்கு நான் தப்பில்லாதவனாக தெரியவேண்டும் என்பதற்காகவோ ஒரு போலியான வாழ்வை வாழ நான் விரும்பவில்லை.

என் படைப்புகள்
v.visayarajah [மட்டு நகர் இளையதாரகை ] செய்திகள்

சிசுவாக நீயிருந்தால்
கருவறையை காதல் செய்.
உதிரத்தால் உரு வளர்க்கும்
அன்னையை காதல் செய்.
உதயத்தை காணவே
களிப்புடன் காத்திருக்கும்
தந்தையை காதல் செய்.
தவழ்ந்திட துடிக்கும்
தாய் மண்ணை காதல் செய்.
தாய் மண்ணில் தவழ்ந்திடும்
தாய் மொழியை காதல் செய்.
கருவறைக் காதல் தான்
காசினியில் கல்லறைக்கே
நீண்டு வரும்.
கலங்காமல் நீயும்
கருவறைக்குள் காதல் செய்.
தாய் வயிற்றில் தளிர்த்திடும் காதல் தான்
தரணியில் நிஜமாகும்.
மழலையாய் மலர்ந்திட்டால்
மனம் நாடும் இசையினைக் காதல் செய்.
அகம் குளிரும் தாயவள்
தாலாட்டைக் காதல் செய்
காலை எழுந்தவுடன் கன்னத்தில்
முத்தமிட கட்டியணைக்கின்ற

மேலும்

நன்றி bharathi vinay 06-May-2015 8:00 pm
அச்சமும் தூசாகும். வறுமையும் வலியாகும். பொறுமையும் கசப்பாகும். வாழ்வின் புதிரறிந்தே புத்தியுடன் காதல் செய். அனைத்துக்கும் அன்பு கொண்ட அன்னையை காதல் செய் ............. அதனையும் உண்மை வரிகள்.. அனைத்திலும் காதல் இருக்கும் என்பதை தெளிவாக சொல்லிவிட்டீர்.. 17-Jul-2014 4:48 pm

சிசுவாக நீயிருந்தால்
கருவறையை காதல் செய்.
உதிரத்தால் உரு வளர்க்கும்
அன்னையை காதல் செய்.
உதயத்தை காணவே
களிப்புடன் காத்திருக்கும்
தந்தையை காதல் செய்.
தவழ்ந்திட துடிக்கும்
தாய் மண்ணை காதல் செய்.
தாய் மண்ணில் தவழ்ந்திடும்
தாய் மொழியை காதல் செய்.
கருவறைக் காதல் தான்
காசினியில் கல்லறைக்கே
நீண்டு வரும்.
கலங்காமல் நீயும்
கருவறைக்குள் காதல் செய்.
தாய் வயிற்றில் தளிர்த்திடும் காதல் தான்
தரணியில் நிஜமாகும்.
மழலையாய் மலர்ந்திட்டால்
மனம் நாடும் இசையினைக் காதல் செய்.
அகம் குளிரும் தாயவள்
தாலாட்டைக் காதல் செய்
காலை எழுந்தவுடன் கன்னத்தில்
முத்தமிட கட்டியணைக்கின்ற

மேலும்

நன்றி bharathi vinay 06-May-2015 8:00 pm
அச்சமும் தூசாகும். வறுமையும் வலியாகும். பொறுமையும் கசப்பாகும். வாழ்வின் புதிரறிந்தே புத்தியுடன் காதல் செய். அனைத்துக்கும் அன்பு கொண்ட அன்னையை காதல் செய் ............. அதனையும் உண்மை வரிகள்.. அனைத்திலும் காதல் இருக்கும் என்பதை தெளிவாக சொல்லிவிட்டீர்.. 17-Jul-2014 4:48 pm

மாலைக்கனவில்
உன் நிழல்
மனதை தொடுது,,
என்னில்,,,,
செவ்வான நிழல் கூட
உன் கூந்தலில்
பூவாகுது ,,,
கூவிய குயில் கூட ,,,
கூடவே இருந்து
உன் குரல் கேட்க்குது ....
கவிஞர் ; வி.விசயராஜா[மட்டு நகர் இளையதாரகை]

மேலும்

கற்பனை சிறப்பு 22-Jun-2014 10:30 am

முடிவறியாத
பிரிவால்
வழிமாறி தவிக்குது
இதயம் ஒன்றே ,,,,,
கனவும் நினைவும்
துணையே
துடிக்கின்ற இதயம் ஒன்றுக்கே ,,,
கவிஞர் ; வி.விசயராஜா[மட்டு நகர் இளையதாரகை]

மேலும்

காதல் புலம்பல்.... கவிதை நன்று....! 29-May-2014 10:17 pm

கங்கையும்
மங்கையும்
கண்ணில் தான் ,,,,
காதலில் தோல்வி என்றால் மட்டும்
கவிஞர் ;
வி.விசயராஜா[மட்டு நகர் இளையதாரகை]

மேலும்

பார்க்கத்தான்! பார்த்து மூழ்கத்தான்! பார்வையில் பட்டு விட்டால்! வேர்க்கத்தான்! வெப்பம் நீக்கத்தான்! வீழ்ந்து, திளைக்க நேர்ந்தால்! சேர்க்கத்தான்! செழிப்புச் சிந்தத்தான்! சிறந்தபயன் விளைந்து விட்டால்! ஈர்க்கத்தான் அவனே இவைபடைத்தான்! இதைரசித்தால் கவிஞன் தானே!---------------4* 19-Mar-2014 9:31 am
கண்கள் வற்றாது கொட்டும் அருவி இன்பம் துன்பம் காட்டும் கருவி ! நன்று 19-Mar-2014 8:28 am

தூறல் மழையில் நனைந்த துப்பட்டா
என் தோலில் விழுந்த தப்பண்டா
காதல் மலர்ந்த
கொடிபோல காட்சி தருகுது கண்ணுக்கு
நூல் கொண்ட
உன் ஆடையில் நுனி கொண்டு ஆடுது ,,,,,,,
என் மனதில் ,,,,,
கவிஞர் ;
வி.விசயராஜா[மட்டு நகர் இளையதாரகை]

மேலும்

நன்றி பழனி குமார் 16-Mar-2014 6:47 am
காதல் ரசனை நன்று விசயன் 16-Mar-2014 6:44 am

புகைத்து பார்த்தாலும்
புன்னைகைத்த
பெண்ணை நினைத்து
பார்க்காதே ,,,,,,
அவள் சிரிப்பு
உன்னில்
கண்ணில் விழும்
நெருப்பு ,,,,,,

மேலும்

உங்களின் கருத்துகளுக்கு நன்றி என் உறவுகளே ,,, 19-Jan-2014 11:22 pm
அவர் சொல்வது நெஞ்சில் உள்ள அந்த கன்னியின் நினைவால் ஏற்படும் புகைச்சலோ.. 19-Jan-2014 3:35 pm
அப்படியா... 19-Jan-2014 3:35 pm
புகைக்க சொல்கிறீர்களே..! புகையை பகைக்க சொல்லும் போது..! 19-Jan-2014 3:33 pm
v.visayarajah [மட்டு நகர் இளையதாரகை ] அளித்த படைப்பில் (public) Shyamala Rajasekar மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Jan-2014 8:39 am

ஒராட்டும்
சத்தம் ஒரு கணம்
உறங்க வைத்தாலும்
ஒரு கைபுடி
அமுது என் வயிற்றை
நிறைய வைத்தாலும்
நீ காட்டும் பாசமும்
நேசமும் ,,,
என் நெஞ்சில் நிறைய
நித்தமும்
நித்திரை செய்கின்றேன்
நிம்மதியாய் ,,,,,,,,அம்மா
கவிஞர் ;
வி.விசயராஜா[மட்டு நகர் இளையதாரகை]

மேலும்

கவி அழகு ...!!! 19-Jan-2014 3:33 pm
தலாட்டும் அழகு... தரமான வரிகளில் ..! 19-Jan-2014 3:30 pm
நன்றி பழனி குமார் 18-Jan-2014 9:19 am
நன்றி Shyamala Rajasekar 18-Jan-2014 9:19 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (213)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (214)

karthikjeeva

karthikjeeva

chennai
பார்த்திபன்

பார்த்திபன்

பெங்களூரு
ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி

இவரை பின்தொடர்பவர்கள் (214)

மேலே