varadarajan c - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  varadarajan c
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  02-Apr-2017
பார்த்தவர்கள்:  38
புள்ளி:  1

என் படைப்புகள்
varadarajan c செய்திகள்
varadarajan c - கேள்வி (public) கேட்டுள்ளார்
02-Apr-2017 1:39 pm

ennatavarkkum peerithu ezhuthuga

மேலும்

எந்நாட்டவர்க்கும் =எந்த + நாட்டவர்க்கும் புணருங்கால் தகரம் போனது. ஏனெனில் தமிழ் பொன்மொழி. தகரம் நிற்காது . தென்னாடுடைய சிவனே போற்றி ; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. நாயன்மார் கூற்று. இந்நாட்டவர் = இந்த + நாட்டவர் சொந்த நாட்டவர் =சொந் நாட்டவர் என்றாகுமா ? தகரம் போகுமா ? நீங்கள்தான் சொல்லவேண்டும் . உங்களுக்கு எனது கேள்வி பிரித்தெழுதுக : 1 . பஞ்சாமிர்தம் 2 . வாக்கரிசி 3 . நோக்குவர்மம் 4 . தீக்குச்சி 5 . பூங்கணை அன்புடன்,கவின் சாரலன் 02-Apr-2017 3:59 pm
கருத்துகள்

மேலே