karthik - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : karthik |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 18-May-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 38 |
புள்ளி | : 0 |
கண்ணீர்த் துளியின்
சிறு தூவனம் கூட
உன்மேல் பட விடமாட்டேன்
ஏன் என்றால்,
கண்ணீரில் உன் நினைவுகள் தான் அதிகம் !
என்
சிந்தனையே கவர்ந்து
சிந்திக்கும் படி பேசிய
இனியவனே...
நான்
உன்னிடம் எதிர்பார்த்தது
உன்னை அல்ல
உன் அன்பை மட்டும் தான்...
நீயோ
என்னை..
தூக்கி எறிந்தாய்
ஒரு காகிதமாய்....
என்னை மட்டும் அல்ல
என் அன்பையும்...
நானோ
காரணம் தெரியாமல்
தூது விடுகிறேன்...
அந்த தென்றலிடம்...
நீ என் அழைப்பை
ஏற்காததால் ....
என் இனியவனே....
மூன்று வேளை சோறு வேண்டாம் அம்மா..
ஒரு வேளை கஞ்சி போதும் எனக்கு..
படுத்துறங்க மெத்தைகள் வேண்டாம் அம்மா..
உன் மடி போதும் எனக்கு..
பட்டாடைகள் வேண்டாம் அம்மா..
உடுத்தி கொள்ள ஓர் ஆடை போதும் எனக்கு...
பேருந்துகளில் செல்ல வேண்டாம் அம்மா..
கைபிடித்து செல்ல நீ போதும் எனக்கு...
எதுமே இல்லை அம்மா என்னிடம்...
ஒன்றை தவிர...
"அனாதை" என்ற பெயர் ..
அனாதையாய் பிறந்தது என் தவற அம்மா?..