பாமரன் பாபரத் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பாமரன் பாபரத்
இடம்:  coimbatore
பிறந்த தேதி :  14-Sep-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Apr-2013
பார்த்தவர்கள்:  1223
புள்ளி:  164

என்னைப் பற்றி...

என் உலகத்தில் அன்பு மட்டும் தான் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு.....

எதார்த்தம் ஒரு அழகான ஆபத்தான பண்பு ...நானும் அதை தான் பயன்படுத்துகிறேன் ....

என் படைப்புகள்
பாமரன் பாபரத் செய்திகள்
பாமரன் பாபரத் - பாமரன் பாபரத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Nov-2015 8:25 pm

பூச்சிகள் இசை இசைக்க,
தெரு நாய்கள் அலற,
மிகவேகத்தில் வாகனங்கள் பறக்க...
கார்மேகங்கள் என்னை கட்டியணைக்க
நடுக்கத்துடன் தொடங்கியது
என் நள்ளிரவு..!

இதுவரை யாரிடமும்
இரவல் வாங்காத நான்..!
இரவிடம் இரவல்
கேட்டு நிற்கிறேன்..!

சற்று தாமதமாக விடி என்று..!

இரவுகளுக்கு என்னை கடன்காரனக்க
விருப்பமில்லை..!
அதனால் தான் என்னவோ..!
சீக்கிரமே விடிந்து விடுகிறது..!

விடயலை தேடி பலர் காத்திருக்க
நானோ சற்று ஓய்வெடுக்க
காத்திருக்கிறேன் இரவின் மடியில் ..!

மழலையின் சிரிப்பில் கிடைக்காத இன்பமும்,
மதுவில் கிடைக்காத போதையும்..!
என் விழியோரம் ஓடியது
தண்ணீராக..!

நான் உறங்காமல்
விழித்தி

மேலும்

நன்றி தோழரே..! 29-Nov-2015 8:29 am
ஆஹா இரவு நேரத்துக்கு ஏற்றால் போல் அழகான பானம் இக்கவி பருகிச் சுவைத்தேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Nov-2015 10:25 pm
பாமரன் பாபரத் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2015 8:25 pm

பூச்சிகள் இசை இசைக்க,
தெரு நாய்கள் அலற,
மிகவேகத்தில் வாகனங்கள் பறக்க...
கார்மேகங்கள் என்னை கட்டியணைக்க
நடுக்கத்துடன் தொடங்கியது
என் நள்ளிரவு..!

இதுவரை யாரிடமும்
இரவல் வாங்காத நான்..!
இரவிடம் இரவல்
கேட்டு நிற்கிறேன்..!

சற்று தாமதமாக விடி என்று..!

இரவுகளுக்கு என்னை கடன்காரனக்க
விருப்பமில்லை..!
அதனால் தான் என்னவோ..!
சீக்கிரமே விடிந்து விடுகிறது..!

விடயலை தேடி பலர் காத்திருக்க
நானோ சற்று ஓய்வெடுக்க
காத்திருக்கிறேன் இரவின் மடியில் ..!

மழலையின் சிரிப்பில் கிடைக்காத இன்பமும்,
மதுவில் கிடைக்காத போதையும்..!
என் விழியோரம் ஓடியது
தண்ணீராக..!

நான் உறங்காமல்
விழித்தி

மேலும்

நன்றி தோழரே..! 29-Nov-2015 8:29 am
ஆஹா இரவு நேரத்துக்கு ஏற்றால் போல் அழகான பானம் இக்கவி பருகிச் சுவைத்தேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Nov-2015 10:25 pm
பாமரன் பாபரத் - விநாயகபாரதி.மு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Nov-2015 6:37 pm

நாம் வாழும் வாழ்க்கைக்கு நான்கு எழுத்தில் விடை சொல்லுங்கள் நட்பே????????????????????????????????????????????????????????

மேலும்

"சர்வம்"- இது என் வாழ்வின் சாராம்சம் ............, 28-Nov-2015 2:37 pm
சர்வம் 28-Nov-2015 2:37 pm
1. LOVE 2.பிறப்பு - இறப்பு =அனுபவம் 17-Nov-2015 10:35 pm
* முயற்சி! பிறந்த பிள்ளை அழுவதையும், சப்புவதையும்தான் அனிச்சையாகத் தானே செய்யும். மற்றவற்றையெல்லாம் நம்மைப் பார்த்துத்தான் செய்ய முயற்சிக்கும். படுத்தே கிடக்கும் பிள்ளை முதலில் குப்புறவிழ முயற்சிக்கும். பின் புரள முயற்சிக்கும். பின் எழுந்து உட்கார முயற்சிக்கும். பின் தவழ முயற்சிக்கும். பின் பிடித்துக் கொண்டு எழ முயற்சிக்கும். பின் நடக்க முயற்சிக்கும்..... பள்ளியில் எழுத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும். அடுத்த பிள்ளையோடு இணங்கி நடக்க முயற்சிக்கும். அதிக மதிப்பெண் எடுக்க முயற்சிக்கும். பின் வேலைக்கு முயல்வான். காதலிக்க முயல்வான். கல்யாணமான பின் வீடுகட்ட முயல்வான். சொத்து வாங்க முயல்வான். நல்ல பேர் வாங்க முயல்வான் ...... ** முயற்சிதான் வாழ்க்கை! 13-Nov-2015 9:39 pm
பாமரன் பாபரத் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Nov-2015 2:45 pm

முகமறியா மழலையின்
முத்தம் சுகமானது...!

முகவரி அறியாதவனின்
உதவி சுகமானது...!

மலை பாதை
பயணத்தின்
மழை சுகமானது...!

பேருந்துக்கு சில்லறை
போதவில்லையென்றாலும்
பேதையாய் பேசிக்கொண்டே
வீடுதிரும்பியபோது
வறுமை சுகமானது ....!

ஊடலின்றி
ஒரே படுக்கையில்
பலர கூடியுரங்கியபோது
நட்பு சுகமானது...!

நண்பனின் தங்கை
தன்னையும் அண்ணா
என்றழைப்பதும் சுகமானது...!

நண்பனின் காதலியை
உரிமையோடு தங்கை
என்றழைப்பதும் சுகமானது...!

அத்தங்கையின் செல்ல
புகார்களை நாட்டாமை
செய்வது சுகமானது..!

உன் மனைவி
வந்ததும் பார்க்கலா
என்ற தாயின்
கேலியும் சுகமானது...!

காதலை

மேலும்

பாமரன் பாபரத் - பாமரன் பாபரத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Feb-2015 4:28 pm

நல்ல வேலை
நல்ல சம்பளம்
ஆடம்பரம் இல்லாத
அளவான வாழ்க்கை...!

வார இறுதியில்
ஊரை சுற்றி சுற்றுலா...!

சொந்தங்கள் இல்லாவிட்டாலும்
சொல்லிக்க ஒரு சொந்த வீடு..!

இவைதான் இன்றைய வாழ்வின்
இன்றியமையாத தேவைகள் என்கிறார்கள்
இயந்திரமாய் வாழும் பலர்...!

ஒன்பது மணிக்கு வேலை..!

மகிழுந்தில் செல்பவன்
இருசக்கர வாகனத்தில் செல்பவனை
மதிப்பதில்லை

இருசக்கர வாகனத்தில் செல்பவன்
பேருந்தில் செல்பவனை மதிப்பதில்லை

பேருந்தில் செல்பவன்
நடந்து செல்பவனை மதிப்பதில்லை

நடந்து செல்பவனோ
மகிழுந்தில் வருபவனை மதிப்பதில்லை..???????

ஏனென்று கேட்டால்...!
இருவரும் கூறும் ஒரே பதில்

"அவன் என்ன மதிக்

மேலும்

யாரேனும் ஒருவருக்காவது புரியுமோ என்ற சந்தேகத்தில் தான் எழுதினேன் நீங்கள் அனைவரும் ஒவ்வொரு வரியையும் புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி..! மகிழ்ச்சி ராஜ் குமார்...! 05-Mar-2015 11:22 am
சகோதர...! 05-Mar-2015 11:20 am
உங்கள் யூகம் பலித்தால் இந்த கருது இன்னு பலர்பார்வைக்கு செல்லும்...! நன்றி சோதரி ...! 05-Mar-2015 11:13 am
நன்றி பழனிக்குமார் அவர்களே..! 05-Mar-2015 11:11 am
கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) Santhosh Kumar1111 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
05-Nov-2015 6:04 pm

இதோ வந்துவிட்டது தீபாவளி .வித விதமாக ஆடை
அணிந்து மகிழ்ச்சியாக கொண்டாடப் போகிறோம்.

ஏழை எளியவர்களுக்கு இல்லாதவர்களுக்கு
ரோட்டோரம் அன்றாடம் தள்ளும் திறனில்லா ஆளிகளுக்கு
தீபாவளியில் ஆடை தித்திப்பு உணவு வழங்குவது பற்றி
ஏழையின் கண்ணொளியில்
தீபாவளி கொண்டாடுவது பற்றி
--நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
-----கவின் சாரலன்

மேலும்

சங்கரன் நண்பா நீங்கள் கேட்கும் பதில் என் இந்த படைப்பை படித்தல் கிடைக்குமோ என்னவோ..! படிக்காத பன்றிகளும், படித்த பாமரனும்...!!!!!!!!! பசித்தவரெல்லாம் ருசித்திருக்க பாவம் என் பாமரன் பசியில்நிற்கிறான் ஒரு ஓரமாய்...! பணம் படைத்தவன் "ஒன் மோர்” என்று கேட்டதால். இவனுக்கும் சேர்த்து அவன் தின்கிறான்..! அவனுக்கும் சேர்த்து இவன் உழைக்கிறான்...! இவன் உழைப்பிற்கும் சேர்த்து அவன் சம்பாதிக்கிறான்...! அவனுக்கும் சேர்த்து இவன் வரி செலுத்துகிறான்...! வந்த சலுகைகளை பாதிய கொடுத்தாக்கூட பரவாயில்ல பாவி முடிஞ்சவரை முடிஞ்சுக்கரா முடியாதவங்கர போர்வையில...! காரணம்.......?? கூட்டமாகவும்,சத்தமாகவும் சொன்னாத்த எதுவும் சாத்தியமாகும்...! இது படிக்காத பன்றிகளுக்கு தெரிஞ்சிருக்கு...! அங்கங்க கூட்டம் போட்டு அவசியமில்லாதத கத்தி கத்தி சட்டத்த சாதகமா மாத்திகரானுங்க..! படிக்காத பாட்டளிக்கு தெரியல படிச்ச பட்டதாரிக்கு தெரியல பண்ணி கத்தறத பாவமா பலர் வேடிக்கை பார்க்கிறார்கள்..! சிலர் வேடிக்கையாக பார்க்கிறார்கள்...! பாமரன்..பா.பரத் 07-Nov-2015 2:39 pm
மாறும் நிலை சிக்கிரம் வரும் நண்பா.. 07-Nov-2015 2:33 pm
தோழருக்கு என் நன்றிகள்..! இந்த படைப்பு ஒரு ஆண்டுக்கு முன்மு நான் எழுதியது..! இந்த தீபாவளி நான் பெற்றெடுக்காத 30 குழந்தைகளுடன் கொண்டாட இருகிறேன்..! நேற்றைய சொல் இன்றைய செயலாக மாறியிருக்கிறது..! எனக்கு இந்த எழுத்து தலத்தில் குறைவான நண்பர்களே உள்ளனர் அதனால் படைப்பின் பார்வை குறைந்தே உள்ளது ..! நேரம் இருந்தால் நான் எழுதிய மற்ற சமுதாயம் பற்றிய படைப்புகளை காணவும் முடிந்தால் பகிருங்கள்..! 07-Nov-2015 2:33 pm
கருத்தினை ஏற்பது சரி என் கேள்விக்கு என்ன பதில் கவிப்பிரிய மு.ரா மிக்க நன்றி அன்புடன் , கவின் சாரலன் 06-Nov-2015 6:46 pm
பாமரன் பாபரத் - கேள்வி (public) கேட்டுள்ளார்
14-Jul-2015 11:33 am

ஆண்குழந்தைக்கு தி , தா வரிசையில் நல்ல தமிழ் பெயர் சொல்லவும்...!

மேலும்

திவ்யன்... தியானேஷ்... தினகரன்.... தாட்சன்.... தாதுசேகரன்... தாமோதன்... தாமோத கிருஷ்ணன்... தாரகாபதி... தாரணிதர்ஷன்... தானாகரன்... தானு... 19-Jul-2015 6:11 pm
தங்கராசு, தனஞ்செயன் 16-Jul-2015 7:17 pm
திலகேசன், திரவியன், தில்லைநேசன் 16-Jul-2015 4:24 pm
திலகராஜ் , திருநாவுக்கரசு , thirughanam 16-Jul-2015 2:16 pm
பாமரன் பாபரத் - கேள்வி (public) கேட்டுள்ளார்
13-Jul-2015 5:35 pm

அன்பர்களே , தி , தா வரிசையில் நல்ல தமிழ் பெயர் சொல்லவும் ...

மேலும்

தா வரிசை சொற்கள்: 1.தாளாளர்: பள்ளியின் correspondent தூய தமிழில் தாளாளர் என்று அழைக்கப் படுகிறார். 2. தாளாத: தாங்க முடியாத என்று பொருள். 3.தாத்பரியம். 4.தாலாட்டு.m 5.தாண்டவம்:இந்த சொல்லை கேட்டதுமே இறைவன் நடராசன் தரிசனம் தருகிறார்; வணங்குவோம். 6.தாளித்தல். 7.தாரம். மனைவி என்ற பொருளில் தாரம் என்று இன்னொரு அழகான தமிழ் சொல்லும் இருக்கிறது. நண்பர் கவிப்ரியன் அவர்களே! அழகான தமிழ் சொற்களை நினைவு படுத்திக்கொள்ள உதவியதற்கு நன்றி! கவிப்ரியன் என்ற தங்கள் பெயரும் மிக அழகாக இருக்கிறது.தமிழ் ஆர்வம் நம் அனைவரிடமும் வளர வேண்டும். 'தமிழுக்கும் அமுதென்று பேர்' 13-Jul-2015 11:23 pm
தி வரிசை சொற்கள்: 1. திவ்யம். (திவ்ய தரிசனம் என்ற சொல்லில் வருகிறது.) 2. திரவியம் (செல்வம் என்று பொருள்; திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று பொன்மொழி உண்டு.) 3.திண்மை(வலிமை என்று பொருள்; 'பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்' என்ற வள்ளுவரின் குறள் படித்திருப்போம்!) 4.திருவுளம். 5.தில்லானா(இசைக் கருவி; அறுபதுகளில் தமிழ்நாட்டையே கலக்கிய போற்றுதற்குரிய திரைப் படம்'தில்லானா மோகனாம்பாள்' ) 6.திங்கள்(மாதம்,நிலவு என இரு பொருள்கள் உண்டு) அடுத்து தா வரிசை சொற்களை மறுபடி சமர்ப்பிக்கிறேன். 13-Jul-2015 11:04 pm
தினா திவ்யா , திவ்ய தினா தீங்கனி திமிங்கிலா திலோத்தமா திலகா திங்கள் அழகி திருச் செல்வி திருநீல நயனி திரிபுவன வல்லி திருநிலை நாயகி தில்லைக் காளி தாமரை தாமரைச் செல்வி தாரா தான்புரா தாளசுருதியா (சுருதி லயா ) தாம்தூமா தண்ணிலா தாரகை 13-Jul-2015 10:43 pm
பாமரன் பாபரத் - பாமரன் பாபரத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Mar-2015 5:56 pm

படிக்காத பன்றிகளும், படித்த பாமரனும்...!!!!!!!!!

பசித்தவரெல்லாம் ருசித்திருக்க
பாவம் என் பாமரன்
பசியில்நிற்கிறான்
ஒரு ஓரமாய்...!

பணம் படைத்தவன்
"ஒன் மோர்” என்று கேட்டதால்.

இவனுக்கும் சேர்த்து
அவன் தின்கிறான்..!

அவனுக்கும் சேர்த்து
இவன் உழைக்கிறான்...!

இவன் உழைப்பிற்கும் சேர்த்து
அவன் சம்பாதிக்கிறான்...!

அவனுக்கும் சேர்த்து
இவன் வரி செலுத்துகிறான்...!

வந்த சலுகைகளை
பாதிய கொடுத்தாக்கூட
பரவாயில்ல பாவி

முடிஞ்சவரை முடிஞ்சுக்கரா
முடியாதவங்கர போர்வையில...!

காரணம்.......??

கூட்டமாகவும்,சத்தமாகவும்
சொன்னாத்த எதுவும் சாத்தியமாகும்...!

இத

மேலும்

மிக்க நன்றி ஜின்னா அவர்களே...! 06-Mar-2015 2:13 pm
நன்றி தோழரே..! 06-Mar-2015 2:12 pm
அப்படி போடுங்க.. அசத்தல்.. எழுத்து பிழைகள் கவனிக்கவும் தோழா 05-Mar-2015 11:28 pm
வரிகளில் அனல் தெறிக்கிறது... நன்று தோழரே... கொஞ்சம் எழுத்து பிழைகளை சரி பார்க்கவும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 05-Mar-2015 7:55 pm
பாமரன் பாபரத் - பாமரன் பாபரத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Sep-2014 12:26 pm

தனிமையில்
தயங்கி தயங்கி
இதழோடு இதழ்சேர்த்த முத்தம்...!
காமத்தில் முடிந்தது...!

ஆசையாய்
கன்னத்தில்
கொடுத்த முத்தம்...!
மாலை துணிக்கடையில் பயணித்து...!
இரவு...! Dai I Love You
என்று முடிந்தது...!

சுவாரசியமாக
சண்டைபோடுகையில்
ஆத்திரத்தில்
"உங்க அப்பா வீட்டுக்கே போடி"
என்ற சொன்ன வார்த்தையை
சமாதனம் செய்ய

கட்டியணைத்தபடி நெற்றியில்
கொடுத்தமுத்தம் ...!

உன்முடிவை மாற்றி
அமைதியாக என் மார்பின்
உன்னை உறங்கசெய்தது...!


ஒரே நாற்காலியில்
இருவரும்அமர்ந்து
ஒரே காப்பியை
சிக்கனமாக பருகியபோது
இதழ் சேராமுத்தம்
இன்பத்தில் மூழ்கடித்தது...!

மாதங்கள் சில கடந்து
நீ எடுத்த வா

மேலும்

நன்றி தோழரே....! 08-Sep-2014 9:09 am
அருமை நட்பே...வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 06-Sep-2014 4:55 pm
நன்றி சகோதரா...! 06-Sep-2014 3:08 pm
அருமை...அருமை 06-Sep-2014 3:00 pm
பாமரன் பாபரத் - பாமரன் பாபரத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Oct-2013 2:52 pm

அன்று என் தாய்
அடுக்களையில் இருக்க...!

என்னை கட்டியணைத்து
என் காதில்பயத்துடன்
என்னவள் முணுமுணுத்தது....!

இன்றுவரை என்
இதயத்தைவிட்டு
இறக்கவில்லை...!

"மாமா ஐ லவ் யு டா"

மேலும்

நல்ல கேள்வி....! என்னுடன் இல்லை எங்கே என்றும் தெரியவில்லை தோழி....! 31-Oct-2013 4:57 pm
ஒன்னும் சொல்லவில்லை தோழா...! 31-Oct-2013 4:56 pm
அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க..? 31-Oct-2013 3:59 pm
இப்போது அவள் எங்கே தோழா. 31-Oct-2013 3:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (41)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
அருண்

அருண்

மயிலாடுதுறை

இவர் பின்தொடர்பவர்கள் (41)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
gmkavitha

gmkavitha

கோயம்புத்தூர்,

இவரை பின்தொடர்பவர்கள் (41)

muthukumarjoo

muthukumarjoo

சங்கரன்கோவில் நெல்லை
மேலே