அதிகமாக கருத்து பதிந்த ஓவியங்கள்
Most Commented Art
ஒவ்வொரு முறையும் மயங்க தோன்றும்....
என் தமிழ்நாடடு, பருவ
அழகு பெண்களின் நாணத்தில்... இவ
எங்க ஊரு ராசாத்தி...
Drawn in MS Paint .....
விடியும் முன் ஊர் கடந்து தோணியோடு சொல்லும் கண்கள் நான்கில் பசி எனும் மொழிகள் மட்டும் தான் வேதம்.குடிகாரன் போல் தள்ளாடும் அலையும் விரிக்கும் வலையில் மீன்கள் சிக்கியும் சிக்காமல் கண்ணாம் பூச்சி ஆடுகிறது
ஓவியப் போட்டி
என் தூரிகையில்
உயிரெழுந்தாய் நீ.....
வெற்றுக்காகிதத்தில்...
கொட்டிய வெள்ளிநிலவு!
கருப்பு உதடு தீட்டிய...
பகல்கனவின் காதல்...
முத்தங்கள்!
மழலையின் மீது
மயல் கொண்டு
மண்னைநோக்கி...
பிரவேசித்த மாரியானது!
தேன்துளிகலானது
இவள் தேகம்பட்டு!
இது வெண்மை காகிதமல்ல!
அழகு மந்திரத்தின்...
அச்சு பொறிக்கப்பட்ட...
தங்கத்தகடு!
மலரின் மென்மையாய் பெண்ணைப்
படைத்தான்...
ஏழ்வகைப் பருவத்தில் அழகாய்
விதைத்தான்...
கருவில் உதிர்ந்து கைகளில் தவழ்ந்து
ஐந்து முதல் ஏழாண்டு
பேதையென்றான்......
ஏழுமுதல் பதினொன்றில் புரியாதப்
புதிர்களோடு
துள்ளித் திரிவதை
பெதும்பையென்றுப் பெயரிட்டான்...
பன்னிரண்டில் பதிமூன்றில்
மங்கையாய் மெருகேற்றி
பட்டாம் பூச்சிகளாய் பறக்க
விட்டான்......
பதினான்கில் துளிர்த்து பத்தொன்பது
வரையில்
காதல் உணர்வுகள் கசிந்து
பெருகிடும்...
காமத்தில் அலையும் கழுகிடம்
வீழ்ந்திடும்...
மாயங்கள் நிறைந்தது மடந்தையின்
பருவமென்றான்......
இருபதில் அடியெடுத்து
இருபத்தைந்தில் பெற்றெடுத்து
தாய்மை அடையும் பெண்ணோ?...
அரிவையென்றும் (...)
காதல்
அதிகமாக கருத்து பதிந்த ஓவியங்கள் (Oviyangal) / Most Commented Arts