எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தனிமை சுகம் தரும் சில தருணங்களில் சுமை தரும்.................................

மேலும்

நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்துவிட்டால் நினைவின் மொழியும் பிரிவின் வலியும் தெரியாமல் போய்விடும்...................,

மேலும்

ஒவொரு ஆணும் மறக்கக் கூடாத

"உன்னை கருவில் சுமந்த பெண்ணையும் "
"உன் கருவை சுமக்கும் பெண்ணையும் "
நீ கல்லறை செல்லும் வரை நேசி.................................

மேலும்

இறக்கத்தான்
பிறந்தோம்
அது வரை
இரக்கத்தோடு
இருப்போம் !!!!!!!!!!!!!

மேலும்

என் தலையணை
மட்டுமே அறியும் ...............
என் தாய்க்கும்
நண்பனுக்கும்
தெரியாத
சில கண்ணீர்
துளிகனை !!!!!!!!
இந்துமதி

மேலும்

வாழ்க்கையில் நம்பிக்கை
இருக்கணும் !!!!!!!!!!!!!!!!!!!
யாரையும் நம்பித்தான்
இருக்கக்கூடாது ..................

மேலும்

உண்மைக்காக எதையும்
இழக்கலாமே ஒழிய ...
எதற்காகவும் உண்மையை
இழக்கக்கூடாது ..................

மேலும்

உன் இன்பத்தை பகிர்ந்துகொள்ள
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும் ...........!!!!!!!!!
உன் துன்பத்தை
பகிர்ந்துகொள்ளும் ஒரு ஜீவன்
இங்கு உண்டு
மறந்து விடாதே என்னை ............!

மேலும்

பிரிவும் கோபமும்
ஒருரை மறப்பதற்கு அல்ல
அவர்களை அதிகமாக
நினைப்பதற்கே .......................!!!!!!!!!!!!!

மேலும்

பாசத்திற்கு உயிரை
கொடுப்பது சுலபம்
ஆனால் ...................
உயிரை கொடுக்கும்
அளவிற்கு பாசம் கிடைப்பது
தான் கஷ்டம் ...............................

மேலும்

மேலும்...

மேலே