எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
ஐந்திணை ஐநூறு நூலிற்கு 500 பேருக்கு இன்னும் 157 கவிஞர்கள் மட்டும் தேவையாமே... நீங்களும் ஒருவராக இணைய 9445473609 என்ற பகிரிக்கு புகைப்படம் , பெயர் , பகிரி எண் அனுப்பி வைத்தால் போதும்..
கவிஞர்களுக்கு அழைப்பு : வணக்கம் : 402 கவிஞர்களும் ஆசிரியர்களாக இணைந்து "கவிவிசை" என்ற மின்னூலினை அழகிய வண்ணத்தில் இலவசமாக 2013 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தோம் என்பதை தாங்கள் அறிவீர்கள். இதன் அடுத்த முயற்சியாக, சம காலத்தில் வாழும் கவிஞர்களையும்; அவர்களது கவி நயமான படைப்பையும் வெளிக்கொணரும் வகையில் "கவி நானூறு" என்ற கவிதை நூலினை சனவரி 2023-ல் நடைபெறவிருக்கும் 46 வது சென்னைப் புத்தகக்காட்சியில் வெளியிட கீதம் பதிப்பகம் முன் வந்துள்ளது. ஆகவே கவிதை எழுதும் ஆற்றல் பெற்ற தாங்களும் இந்த நூலில் ஒரு ஆசிரியராக இணைந்து சிறப்பிக்க வேண்டுகிறேன். 24 வரிகளுக்குள் சமூகம், இயற்கை (...)
ஏழாவது உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாடு - செய்திகள் 7 வது உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாடு சென்னையில் பிரமாண்டமாக 3 நாட்கள் நடைபெற உள்ளன. இதில் பல்வேறு நாட்டிலிருந்தும் கவிஞர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அனைத்து தமிழ் அமைப்புகளின் ஆதரவோடும் இந்த மாநாட்டை (...)
7 வது உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாடு சென்னையில் பிரமாண்டமாக 3 நாட்கள் நடைபெற உள்ளன. இதில் பல்வேறு நாட்டிலிருந்தும் கவிஞர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அனைத்து தமிழ் அமைப்புகளின் ஆதரவோடும் இந்த மாநாட்டை திரைப்பட பாடலாசிரியர் சினேகன் அவர்களும் , உலகத் தமிழ் சங்கத்தின் மேனாள் இயக்குநர் முனைவர் கா.மு.சேகர் அவர்களும் முன்னெடுக்கிறார்கள். மாநாடு சிறப்புற அமைய தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் இம் மாநாட்டிற்கான பணிகளைச் செய்து வருகிறது. இம் மாநாட்டில் வெளியிடவிருக்கும் நூலில் இணைவது மட்டுமின்றி மூன்று நாள் விழாவிலும் கலந்து கொண்டு மேடைக் கவியரங்கிலும் பங்கேற்க வேண்டுமென அன்புடன் அழைக்கிறோம்.
7வது உலகத்தமிழ் கவிஞர்கள் மாநாடு கலந்தாய்வு கூட்டம், சின்ன பாரதி கவிஞர் சினேகன் தலைமையில்
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் 400 ஆவது மாதக் கவியரங்கை ஆகஸ்ட் மாதம் நடத்தயிருப்பதை முன்னிட்டு 400 கவிஞர்களையும் அவர்தம் கவிதைகளையும் "கவி நானூறு" என்ற நூலாக வெளியிட உள்ளது. இச்சங்கம் 402 கவிஞர்கள் ஆசிரியர்களாக இணைந்து படைத்த "கவி விசை" என்ற மின் நூலினை வெளியிட்ட சிறப்பிற்குரியது ஆகும். இந்த நூலில் இதுவரை 100 க்கும் மேற்பட்டோர் இணைந்து வரலாற்று சிறப்பு மிக்க நூலில் இடம் பிடித்தவண்ணம் உள்ளனர். ஆகவே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவர்கள் கவிஞர் என்ற அங்கீகாரத்தோடு தலை நிமிரவும், கவிஞர்களாக இருப்பவர்கள் இப் படைப்பின் மூலம் தனித் திறமையைக் காட்டவும் தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் களம (...)
புதிய புறநானூறு நூல் எழுத கவிஞர்களுக்கு வாய்ப்பு கீதம் பதிப்பகம் சார்பில் 2017 ஜனவரியில் நடைபெறவிருக்கும் 40 வது சென்னைப் புத்தகக் காட்சியில் பிரபல திரைப்பட பாடலாசிரியரால் வெளியிடவிருக்கும் கவிதை நூலில் நூலாசிரியர் ஆக கவிஞர்களுக்கு வாய்ப்பு. கவிஞருக்கு வணக்கம்..! பல கவிஞர்களை நூலின் ஆசிரியர்களாகக் கொண்டு வெளியான கவி விசை மின்னூல் ( ஆசிரியர்கள் – கவிஞர்கள் ) மற்றும் “கவியாட்படை” அழகிய வண்ண வடிவமைப்பிலான நூல் ( ஆசிரியர்கள் – கவிஞர்கள் – சென்னைப் புத்தக காட்சியில் திரைப்பட பாடலாசிரியர்களால் வெளியிடப்பட்டது ) ஆகிய இரண்டு நூல்களை வெளியிட்டிருப்பதை யாவரும் அறிவீர்கள் என நம்புகிறேன். அந்த வகையில் உலகப் பயன்பாட்டிற்கான படைப்பாக புத்தம் புதிதாக இன்னொரு புதிய முயற்சியில் உங்களையும் இணைக்க விரும்புகிறேன். இல்லை இல்லை தமிழுலகம் விரும்புகிறது என உணர்கிறேன். இது பற்றிய அனைத்து செய்திகளும் கீழே உள்ள இணையதளத்தில் உள்ளன. website link : http://www.vahai.myewebsite.com/articles/-----------------------------------------------------------------.html
கீதம் பதிப்பகம் சார்பில் 2016 ஜனவரியில் நடைபெறவிருக்கும் 39 வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பிரபல திரைப்பட பாடலாசிரியரால் வெளியிடவிருக்கும் கவிதை நூலில் நூலாசிரியர் ஆக கவிஞர்களுக்கு வாய்ப்பு , நூலில் ஆசிரியர் ஆக வழி முறை:- http://www.vahai.myewebsite.com/ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது . கவிஞரே..
இவ் அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் ஒரு நூலின் ஆசிரியர் ஆகவும் , இப்படி எழுதும் ஆற்றல் பெற்ற கவிஞர்களும் இருக்கிறார்கள் என சமுதாயத்திற்கு அடையாளம் காட்டவும் இந்த நூல் உதவும் என்பதால் இப் புத்தகம் கவி உலகிற்கு திருப்பம் தரும் வெளியீடாக அமைய உள்ளது. மிக மிக நல்ல கவிதையினை இந்த ந (...)
கீதம் பதிப்பகம் சார்பில் 2016 ஜனவரியில் நடைபெறவிருக்கும் 39 வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பிரபல திரைப்பட பாடலாசிரியரால் வெளியிடவிருக்கும் கவிதை நூலில் நூலாசிரியர் ஆக கவிஞர்களுக்கு வாய்ப்பு , நூலில் ஆசிரியர் ஆக வழி முறை:- http://www.vahai.myewebsite.com/ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது . கவிஞரே.. இவ் அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் ஒரு நூலின் ஆசிரியர் ஆகவும் , இப்படி எழுதும் ஆற்றல் பெற்ற கவிஞர்களும் இருக்கிறார்கள் என சமுதாயத்திற்கு அடையாளம் காட்டவும் இந்த நூல் உதவும் என்பதால் இப் புத்தகம் கவி உலகிற்கு திருப்பம் தரும் வெளியீடாக அமைய உள்ளது. மிக மிக நல்ல கவிதையினை இந்த நூலி (...)
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கத்தின்அறிவிப்பு
திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க பாரதீய ஜனதா ஆட்சியில் அமைந்துள்ள மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் 21-06-2015 ஞாயிற்று கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை "திருக்குறள் தேசிய நூல் மாநாடு"ஒன்றினை அனைத்து இந்திய மக்களின் சார்பாக கடலூர் மாவட்டம் வள்ளலார் குருகுலத்தில் தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் நடத்த உள்ளது . இதை முன்னிட்டு அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் திருக்குறள் சம்பந்தமான கட்டுரைப் போட்டிகள் , குறள் ஒப்புவித்தல் போட்டிகள் மற்றும் ஓவியப் போட்டிகளை நடத்தி பங்கு பெறும் பள்ளிகள் ,கல்லூரிகள், மாணவர்களுக்கு தமிழ் அறிஞர (...)