எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அண்ணன் வ.கெளதமன் அவர்களின் இந்த ஆண்டின் உணர்ச்சி பிழம்பு இப்படைப்பு. இதில் எனக்கு அவரோடு உதவி இயக்குனராக பணியாற்றும் வாய்பு தந்தமைக்கு இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.. அவசியம் வாங்க... தோழமையுடன், பார்வைதாசன்...


வணக்கம், தமிழ் மண்ணில் மிகப்பெரிய பேரதிர்வுகளை ஏற்படுத்தப்போகும் என்னுடைய அடுத்த படைப்பான ''புத்தாண்டு பரிசு" எனும் குறும்படம் 12-01-2015 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு
சென்னை வடபழனி (பேருந்து நிலையம் எதிரில்)
ஆர் .கே.வி.ஸ்டுடியோவில்
தமிழக அரசியல் ஆளுமைகளும், திரையுலக ஆளுமைகளும்
பங்கேற்று வெளியிட இருக்கின்றார்கள்.
என் உறவுகள் உங்கள் அனைவரையும் அன்போடு (...)

மேலும்

நான் எழுதுகிறேன் ஆனால் கவிஞன் இல்லை ....
என் கவிதை இந்த சமுதாயத்தில்,
ஒரு துரும்பைக் கூட அசைக்கப் போவது இல்லை ....
ஆனாலும் நான் கவிஞன் எழுதுகிறேன் ....
என் கவிதை சமுதாயத்தைப் பற்றியதாகத் தோன்றலாம் ,
அது உண்மை இல்லை ...
சுய விளம்பரத்திற்காக,
எனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஓர் உத்தி ....

மேலும்

என் கவிதைகளைப் படித்தவுடன் தொழிலாளி முதலாளியாகப் போவதில்லை.... முதலாளிகள் திருந்தப் போவதில்லை .... சங்கப் புலவர்கள் அரசர்களுக்கு முகஸ்துதி பாடினார்கள் பொருள் பெற்றார்கள்... இப்போது சமுதாயத்தைப் பாடுவதுபோல், தங்களைத் தாங்களேப் பாடிக்கொள்கிறார்கள் .... 04-Dec-2014 3:48 pm

அவன் இந்த உலகத்திற்கு,
எதையோ சொல்ல நினைத்தான்.
உடனே,
மனிதன் காதுகளைப் பொத்திக்கொண்டான்.
விலங்குகள் கண்களை மூடிக்கொண்டன.
பறவைகளும், பிறவனவும் செவி சாய்த்தன.
வாழ்வில் நிம்மதி கொண்டன.
மனிதனும்,விலங்கும் அந்த இரகசியம் தேடி அலைகின்றன....

மேலும்

எவன்... எவன? கொன்றதுக்கு தமிழன்
ஏன்? வெடிவெடிச்சிக் கொண்டாடணும்..
ஆரியன் ஆட்டிப்பார்க்கிறான் ... தமிழன் தள்ளாடுகிறான் ...
பொங்கல் விழாவை விட தீபாவளிக்குத் தான்
தமிழன் அதிகம் செலவழிக்கிறான் ....
காசைக் கரியாக்குகிறான் .....
அவாளாம் உஷ்ஷாரா இருக்குறா ....
பார்த்து இருந்துக்கோங்க.....

மேலும்

அரசியல் தான் எங்கும்.....

நான் கவிஞன்... நீ அரசியல்வாதி .....
நீ அரசியல் செய்வதோடு மட்டுமல்லாமல்
உன்னுடன் பழகிய காரணத்தினால்
என்னையும் அரசியல் செய்ய வைத்து விட்டாய்.....
உன்னால் எனக்கு கவிதை எழுதவே
மறந்து விடும் போலிருக்கிறது .....
என்னை விட்டுவிடு கவிதை எழுதியாவது
நான் சொரணை உள்ளவன் என்பதை நிருபித்துக்கொள்கிறேன் ....
(எ)இங்கும் அரசியல் தான்......

பார்வைதாசன் ..... உணர்ச்சியின் விளிம்பில் நின்று .....

மேலும்

ஏதோ மனதில் வைத்துக்கொண்டு பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன் ..... எதுவும் புரியவில்லை யார் அரசியல் செய்கிறார்கள் ......? 12-Oct-2014 12:07 pm

புது அரசியல்வாதிகளைப்பழகிய
நொடியில் இனம் காணலாம்....
கண்டுக்கொண்டேன் .... அறிவர் அறிவார் ....!

மேலும்

கொள்கைக்காரன் .....


குடும்பம் நடத்த தெரியாதவர்கள் ....
குழிதாண்ட தெரியா குண்டர்கள்....
வேலியைத் தாண்டத் தெரியாதவர்கள்
வேட்டியை மடித்துக்கட்ட பழகாதவர்கள்...
வீண் விவாதம் செய்பவர்கள் ....
வெட்டி நியாயம் பேசுபவர்கள் ...
என்பதெல்லாம் சோம்பேறிகளின்
சுயநலப் பேச்சு......

மேலும்

பொதுவாக, இன்று யாரும் கவிதைகளைக் கவனமாகப் படிப்பதில்லை.
அப்படியே படித்தாலும், கவிஞனின் ஆழ்ந்த கவியுள்ளத்தை உணர்ந்துகொண்டு திறனாய்வு அல்லது மதிப்பீடு செய்பவர்கள் குறைவு .....

மேலும்

தலைப்பு இல்லை ...


சம்பந்தம் இல்லாமல் பேசிக்கொண்டிருக்கும்
நம்மிடம் ....
எவரேனும் காரணம் கேட்டால்
சொல்லுவதற்கு என்னிடம் காரணம் இல்லை .......

மேலும்

மேலும்...

மேலே