எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்று பிறந்தநாள் காணும் பாசமிகு தங்கை
ஜெபகீர்த்தனாவிற்கு என் உளமார்ந்த
பிறந்தநாள் நல் வாழ்த்துகள்...!

எல்லா வளமும் பெற்று
இன்பத்தொடு வாழ
எல்லாம் வல்ல தமிழ்
என்றும் உனக்கு துணை இருக்கும்..
வாழ்த்துகள் தங்காய்....

மேலும்

இனிய உதய நாள் நல் வாழ்த்துகள் தோழி. வாழ்க வளமுடன்..... 31-Jan-2015 4:49 pm
ஐயாவின் அன்பான வாழ்த்தில் மகிழ்ந்தேன்.. தங்கைளை போன்ற பண்பான அன்பான மனிதர்களின் ஆசியால் அவளுக்கு வாழ்வில் எல்லா நலமும் கிட்டும் ஐயா.. மிக நன்றி.. 31-Jan-2015 4:48 pm
ஏற்கனவே தனி விடுகை மூலம் வாழ்த்தி இருந்தாலும் .....இங்கே யாழின் எண்ணப் பகிர்வோடு வாழ்த்துவதில் இன்பம் அடைகிறேன் . நலமோடும் வளமோடும் என்றும் இன்பமே பொங்கிட வாழ்வில் , பல்லாண்டு வாழ்ந்திட வாழ்த்துகிறேன் கீர்த்தனா . 31-Jan-2015 4:43 pm
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரியே 31-Jan-2015 4:33 pm

கட்டமர தோணி போல
கட்டழகன் உங்க மேல சாஞ்சா சந்தோசம் உண்டல்லோ
பட்டுடுத்த தேவையில்ல
முத்துமணி ஆசையில்ல பாசம் நெஞ்சோடு உண்டல்லோ
பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது
பாய்மேல நீ போடு தூங்காத விருந்து
நாளும் உண்டல்லோ அத நானும் கண்டல்லோ
இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ

அந்தியிலே வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்
சந்திரரே வாரும் சுந்தரிய பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்
ஓடும் காவிரி இவதான் என் காதலி
குளிர் காய தேடி தேடி கொஞ்ச துடிக்கும்

வெள்ளியல தாளந்தட்ட
சொல்லியொரு மேளங்கோட்ட வேளை வந்தாச்சு கண்ணம்மா
(...)

மேலும்

அழகான பாடல் அழகிய ரசனை அக்கா ! 07-Feb-2015 8:10 pm
ஆம். நன்றாக ஈடு குடுத்து. 04-Feb-2015 3:05 pm
கஞ்சா குடிக்க போயிட்டேன். தாயே. 04-Feb-2015 3:04 pm
வாங்க வாங்க ரசனையின் களஞ்சியமே.. பாரதியார் பாடல் பகிர்வின்போது எங்கே சென்றீர்கள்...? சரி எல்லாவற்றையும் ரசிக்க வேண்டும்.. தங்களின் இந்த குழந்தைத்தனமான கருத்தை நான் ரசிப்பது போல.. நன்றி.. 31-Jan-2015 10:51 am

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி!

சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் - வரும்
துன்பத்தில் இன்பம் பட்டாகும் - இந்த
இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்!

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும் - நிலை
உயரும்போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்!

உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்!

ஆசை, கோபம், களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்
அன்பு, நன்றி, கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய் (...)

மேலும்

இன்னைக்கு டூயட்டு குரு.... இந்தா போட்டுடுறேன்... 30-Jan-2015 2:50 pm
அதுவா முக்கியம் .. இணைக்கு பாட்ட காணோமே சிஷ்யையே ... 30-Jan-2015 1:39 pm
ஹ ஹ ஹ குரு தளத்தில் இன்னைக்கு தான் அதிகம் தென்படுறீங்க.. மகிழ்ச்சி மகிழ்ச்சி .. 30-Jan-2015 1:28 pm
புத்தகம் கிடைச்சிடுச்சு டிங் டிங் டிங் டிங் ......... இனி ஒருத்தரும் தூங்க முடியாது டிங் டிங் டிங் டிங் டிங் ............. நீங்க கலக்குங்க சிஷ்யையே .... நல்ல பகிர்வு ... 29-Jan-2015 8:43 pm

எவ்வளவு ஒற்றுமைடா சாமி.......

திடீர்னு சிக்னல்ல வண்டி நின்னுட்டா போதுமுங்க... அறிமுகமில்லாத ஆயிரம் எதிரிகள் உருவாகிடுறாங்க..
ஆனா ஒன்னு எவ்ளோ ஒற்றுமையா ஒலியெழுப்புறாங்க...

ஏ யப்பா இருங்கையா .......... அட இருங்கம்மா ..... நான் மட்டும் என்ன வித்தைக் காட்டவா வண்டிய நிருத்தி வச்சிருக்கேன்... ஒரு வழியா நகர்த்தியாச்சு இருந்தாலும் யோசிக்கத் தோணுது

"இந்த ஒற்றுமை மற்ற விடயங்கள்ல எங்க போச்சு.."

நீங்க நடத்துங்க மக்களே.....

மேலும்

ஆமா குரு............ ஒரு குழந்தைனு கூட பாக்காம சவுண்ட் குடுத்து அரட்டுறாங்க... 29-Jan-2015 10:24 am
குழந்தைக்கு கூடவா இந்த நிலைமை .. என்ன கொடுமை சரவணன் .. ஆங் ......... 28-Jan-2015 9:24 pm
அங்கயுமா தோழி... இவங்கள என்ன பண்றது.. ஒன்னும் புரியலையே. ஹ்ம்ம் .... 28-Jan-2015 4:46 pm
அட அட என் அனுபவத்தை அப்படியே சொல்லிவிட்டேர்களே தோழி . 28-Jan-2015 3:13 pm

மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;

நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;

கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்

தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்.

கண் திறந்திட வேண்டும்
காரியத்தி லுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்

மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம்.


யாழ்மொழியின் விழிப்பதிர்வோளிப் பாடல்....
என்னவளுக்கு பிடித்தப் பாடல்...
எழுதியவர் என் தகப்பன்....

மேலும்

ஹ ஹ ஹ தொலையல்லாம் இல்ல குரு... நம்ம பிரண்டோட வேண்டுகோள்..... 29-Jan-2015 10:25 am
என்ன சிஷ்யையே உங்கள் பாடல் புத்தகம் தொலைந்துவிட்டதோ .. அப்பனின் வரிகள் ..??? நல்ல பதிவு .. தொடருங்கள் ... 28-Jan-2015 9:32 pm
வரவில் மகிழ்ச்சி தோழி.. உண்மைதான் ... நன்றி...... 28-Jan-2015 4:12 pm
அனைவருக்கும் பிடித்த பாடல் அருமை...யாழ்... நன்றி...யாழ்... 28-Jan-2015 3:58 pm


துன்பம் வரும் வேளையிலே சிரிங்க
என்று சொல்லி வைத்தான் வள்ளுவனும் சரிங்க..
பாம்பு வந்து கடிக்கையில் பாழும் உயிர் துடிக்கையில்
யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு..
இது கீழ் புரத்தில் இனிப்பு மேல் புரத்தில் கசப்பு..
பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு..
இது பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு...

நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வல்லே
நான் அழுகிறேன் அழுகிறேன் அழுக வல்லே......

ஜிஞ்சுனுக்கான் சின்னக் கிளி சிரிக்கும் பச்ச கிளி
ஓடி வந்தான் மேடையிலே ஆட்டம் ஆட
ஆட வந்த வேளையில பாட வந்த என்ன மட்டும்
அழ விட்டு ஓடிவிட்டா கூட்டத்தோட
ஆட வந்த வேளையில பாட வந்த என்ன மட்டும்
அழ விட் (...)

மேலும்

Same blood .. அஆங் ... 27-Jan-2015 5:20 pm
அட ஆமா குரு... பாவம் டெய்லி தொல்லை குடுக்க வேணாமேன்னு தான்.. குருவைக் காணாம தேடினேன். வந்துட்டாரு.... சிஷ்யை ஹாப்பி..... 27-Jan-2015 5:14 pm
நல்ல பாட்டா போடுவோம் .. ஆனா வாரத்துல ரெண்டு நாள் விடுமுறைங்க .. நடத்துங்க சிஷ்யையே ... 27-Jan-2015 5:10 pm
என்ன அருமையான படம்... நேற்று பாரத விலாஸ் படம் பார்த்தேன்.. மிக அருமை என் ஆஸ்தான கலைஞன் எம்.ஆர்.வாசுவின் நடிப்பென்றால் என்னையே நான் மறந்துவிடுவேன்.. இரத்தக் கண்ணீர் நாயகனின் பெயர் சொல்லும் பிள்ளை இவர்.... மிக நன்றி நண்பரே.. 27-Jan-2015 5:05 pm

நலம் நலம்தானா முல்லை மலரே...
சுகம் சுகம்தான முத்துச் சுடரே....
இளைய கன்னியின் இடை மெலிந்ததோ....
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ....

வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ...
வாடைக் காற்றிலே வாடி நின்றதோ....

அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம் - நான்
எழுதுவதென்னவென்றால் - உயிர்க்
காதலில் ஓர் கவிதை...

நலம் நலம்தானே நீ இருந்தால்....
சுகம் சுகம்தானே நினைவிருந்தால்....
இடை மெலிந்தது இயற்கையல்லவா....
நடை தளர்ந்தது தனிமை அல்லவா...

வண்ணப் பூங்கொடிபெண்மை அல்லவா....
வாட வைத்ததும் உண்மை அல்லவா....

அன்புள்ள மன்னவனே
ஆசையில் ஓர் கடிதம் - நான்
கைகளில் எழுதவில்லை - அதைக்
கண்ணீரில் எழு (...)

மேலும்

எனக்கும் பிடிக்கும் தோழி.. ஜெயசங்கர் கூட பிடிக்கும்..... 27-Jan-2015 12:36 pm
என் நாத்தனார்க்கும் எனக்கும் மிகவும் பிடித்த பாடல் இது... 27-Jan-2015 12:15 pm

காதலன் கிடைத்துவிட்டான்... கதை கதையாய் பேசுகிறோம் தனிமையில்...
உடுக்கை வாங்கிட்டா யாழ்..
உன்னோட தலவலியா போச்சு "அம்மா"
காரணமிருக்கு அடுத்து பறை கத்துக்க லோக்கல் கைய ரெடிப்பன்னியாச்சு ...

இனி டண்டனக்கா டணக்கணக்கா தான்...

மேலும்

வாழ்க வளமுடன் ..! 27-Jan-2015 5:05 pm
ஏன் பாஸ் இப்படி..... 27-Jan-2015 12:33 pm
டான்ஸ் illaiya 27-Jan-2015 12:13 pm
இப்படி ஏதாவது சொன்னாதானே உனக்கு என் நினைப்பே வறுத்து டார்லிங்... இவ்ளோ நாளா நீ தான் மாமன கண்டுக்கலையே புள்ள.. கேட்ட பிசின்னு சொல்லுவா... அதான் உடுக்கையடிக்க ஆரம்பிச்சுட்டேன்.. நீ இப்படியே விலகிப்போனா நான் சீக்கிரம் யோகி ஆகிடுவேன் புள்ள.... பாத்து செய்..... :-)))))))) 27-Jan-2015 12:06 pm

அழகில்லாத ஓவியமா ஆசையில்லாத பெண்மனமா?
மழையில்லாத மாநிலமா மலரில்லாத பூங்கொடியா?
மலரில்லாத பூங்கொடியா?

பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத முத்தமிழா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
தலைவனில்லாத காவியமா தலைவி இல்லாத காரியமா?

கலையில்லாதநாடகமா காதலில்லாத வாலிபமா?
காதலில்லாத வாலிபமா?

நிலையில்லாமல் ஓடுவதும் நினைவில்லாமல் பாடுவதும்
பகைவர் போலே பேசுவதும் பருவம் செய்யும்
கதையல்லவா?
பருவம் செய்யும் கதையல்லவா?


கவியரசு அவர்கள்
டி.எம்.எஸ். மற்றும் பி.சுசீல அவர்கள்
விஸ்வநாதன் ராமமூர்த்தி (இரு ஜாம்பவான்களின் இசை)
ஆனந்த ஜோதி திரைப்படம் (...)

மேலும்

ஆம் நல்ல பாடல்.. நினைவுப்படுத்தும் ஓர் முயற்சி.. ரசிகர்கள் இன்றும் இருப்பதில் என் மனதில் அளவற்ற மகிழ்ச்சி... நன்றி நண்பரே... 27-Jan-2015 12:21 pm
இப்பதான் பார்த்தேன்.. ஹ்ம்ம் அன்புத் தோழி.. நன்றி... 27-Jan-2015 12:20 pm
எவ்வளவு தெய்வீகமான பாடல் இது... இப்போது கேட்டாலும் மனதிற்கு இதமாக இருக்கும்... நல்ல பகிர்வு தோழமையே.. 24-Jan-2015 10:12 pm
ஆஹா இன்றும் இனிமையான பாடல்..... நன்றி யாழ்... 24-Jan-2015 9:19 pm

அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும்
தேனாறு போலப் பொங்கி வரவேண்டும் வரவேண்டும்
அங்கம் தழுவும் வண்ண தங்க நகைபோல் - என்னை
அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் - என்னை
அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும்... ம்ம்...

மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்..

முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
முன்னம் இருக்கும் இந்த சின்ன முகத்தில்
பல மொழிகள் பாடம் பெற வரவேண்டும்
பலமொழிகள் பாடம் பெற வரவேண்டும்.. ம்ம்...


மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்

வேற யாருங் (...)

மேலும்

ஆஹா என்ன அருமையான பாடல்.. மிக மகிழ்ச்சி ஐயா தங்கள் வரவில்.. அந்தக் காலத்திலேயே புடவை பாத்திரங்கள் என்று எல்லா இடத்திலும் காதலனின் முகம் தெரிவது போன்று காட்ச்ச்ப் படத்தி இருபுஆர்கல். 23-Jan-2015 6:58 pm
மொழியின் வரவில் யாழுக்கு மகிழ்ச்சி.. நன்றி ஐயா... அருமையான ரசனை.. 23-Jan-2015 6:50 pm
மிக நன்றிமா. தினம் ஒரு பாடல் உண்டு.. ஹா ஹா விடுறதா இல்ல ஒருத்தரையும்... 23-Jan-2015 6:46 pm
மீண்டும் ஓர் இனிய பாடல் .திரைப்பாடலை இலக்கிய அமுதாக்கித் தந்தவர் கவியரசு. குத்து விளக்கெரிய கூடமெங்கும் பூமணக்க மெத்தை விரித்திருக்க மெல்லியலாள் காத்திருக்க வாராதிருப்பானோ வண்ணமலர் கண்ணனவன் சேராதிருப்பானோ சித்திரப் பூம்பாவைதனை பாடல் காட்சியோடு கேட்டுப் பாருங்கள் வேறு யாரு அவரேதான் வாழ்த்துக்கள் யாழ் மொழி 23-Jan-2015 5:42 pm
மேலும்...

மேலே