எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
இன்று பிறந்தநாள் காணும் பாசமிகு தங்கை
ஜெபகீர்த்தனாவிற்கு என் உளமார்ந்த
பிறந்தநாள் நல் வாழ்த்துகள்...!
எல்லா வளமும் பெற்று
இன்பத்தொடு வாழ
எல்லாம் வல்ல தமிழ்
என்றும் உனக்கு துணை இருக்கும்..
வாழ்த்துகள் தங்காய்....
கட்டமர தோணி போல
கட்டழகன் உங்க மேல சாஞ்சா சந்தோசம் உண்டல்லோ
பட்டுடுத்த தேவையில்ல
முத்துமணி ஆசையில்ல பாசம் நெஞ்சோடு உண்டல்லோ
பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது
பாய்மேல நீ போடு தூங்காத விருந்து
நாளும் உண்டல்லோ அத நானும் கண்டல்லோ
இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ
அந்தியிலே வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்
சந்திரரே வாரும் சுந்தரிய பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்
ஓடும் காவிரி இவதான் என் காதலி
குளிர் காய தேடி தேடி கொஞ்ச துடிக்கும்
வெள்ளியல தாளந்தட்ட
சொல்லியொரு மேளங்கோட்ட வேளை வந்தாச்சு கண்ணம்மா
(...)
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி!
சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் - வரும்
துன்பத்தில் இன்பம் பட்டாகும் - இந்த
இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்!
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும் - நிலை
உயரும்போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்!
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்!
ஆசை, கோபம், களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்
அன்பு, நன்றி, கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய் (...)
எவ்வளவு ஒற்றுமைடா சாமி.......
திடீர்னு சிக்னல்ல வண்டி நின்னுட்டா போதுமுங்க... அறிமுகமில்லாத ஆயிரம் எதிரிகள் உருவாகிடுறாங்க..
ஆனா ஒன்னு எவ்ளோ ஒற்றுமையா ஒலியெழுப்புறாங்க...
ஏ யப்பா இருங்கையா .......... அட இருங்கம்மா ..... நான் மட்டும் என்ன வித்தைக் காட்டவா வண்டிய நிருத்தி வச்சிருக்கேன்... ஒரு வழியா நகர்த்தியாச்சு இருந்தாலும் யோசிக்கத் தோணுது
"இந்த ஒற்றுமை மற்ற விடயங்கள்ல எங்க போச்சு.."
நீங்க நடத்துங்க மக்களே.....
மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்
காரியத்தி லுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம்.
யாழ்மொழியின் விழிப்பதிர்வோளிப் பாடல்....
என்னவளுக்கு பிடித்தப் பாடல்...
எழுதியவர் என் தகப்பன்....
துன்பம் வரும் வேளையிலே சிரிங்க
என்று சொல்லி வைத்தான் வள்ளுவனும் சரிங்க..
பாம்பு வந்து கடிக்கையில் பாழும் உயிர் துடிக்கையில்
யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு..
இது கீழ் புரத்தில் இனிப்பு மேல் புரத்தில் கசப்பு..
பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு..
இது பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு...
நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வல்லே
நான் அழுகிறேன் அழுகிறேன் அழுக வல்லே......
ஜிஞ்சுனுக்கான் சின்னக் கிளி சிரிக்கும் பச்ச கிளி
ஓடி வந்தான் மேடையிலே ஆட்டம் ஆட
ஆட வந்த வேளையில பாட வந்த என்ன மட்டும்
அழ விட்டு ஓடிவிட்டா கூட்டத்தோட
ஆட வந்த வேளையில பாட வந்த என்ன மட்டும்
அழ விட் (...)
நலம் நலம்தானா முல்லை மலரே...
சுகம் சுகம்தான முத்துச் சுடரே....
இளைய கன்னியின் இடை மெலிந்ததோ....
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ....
வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ...
வாடைக் காற்றிலே வாடி நின்றதோ....
அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம் - நான்
எழுதுவதென்னவென்றால் - உயிர்க்
காதலில் ஓர் கவிதை...
நலம் நலம்தானே நீ இருந்தால்....
சுகம் சுகம்தானே நினைவிருந்தால்....
இடை மெலிந்தது இயற்கையல்லவா....
நடை தளர்ந்தது தனிமை அல்லவா...
வண்ணப் பூங்கொடிபெண்மை அல்லவா....
வாட வைத்ததும் உண்மை அல்லவா....
அன்புள்ள மன்னவனே
ஆசையில் ஓர் கடிதம் - நான்
கைகளில் எழுதவில்லை - அதைக்
கண்ணீரில் எழு (...)
காதலன் கிடைத்துவிட்டான்... கதை கதையாய் பேசுகிறோம் தனிமையில்...
உடுக்கை வாங்கிட்டா யாழ்..
உன்னோட தலவலியா போச்சு "அம்மா"
காரணமிருக்கு அடுத்து பறை கத்துக்க லோக்கல் கைய ரெடிப்பன்னியாச்சு ...
இனி டண்டனக்கா டணக்கணக்கா தான்...
அழகில்லாத ஓவியமா ஆசையில்லாத பெண்மனமா?
மழையில்லாத மாநிலமா மலரில்லாத பூங்கொடியா?
மலரில்லாத பூங்கொடியா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத முத்தமிழா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
தலைவனில்லாத காவியமா தலைவி இல்லாத காரியமா?
கலையில்லாதநாடகமா காதலில்லாத வாலிபமா?
காதலில்லாத வாலிபமா?
நிலையில்லாமல் ஓடுவதும் நினைவில்லாமல் பாடுவதும்
பகைவர் போலே பேசுவதும் பருவம் செய்யும்
கதையல்லவா?
பருவம் செய்யும் கதையல்லவா?
கவியரசு அவர்கள்
டி.எம்.எஸ். மற்றும் பி.சுசீல அவர்கள்
விஸ்வநாதன் ராமமூர்த்தி (இரு ஜாம்பவான்களின் இசை)
ஆனந்த ஜோதி திரைப்படம் (...)
அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும்
தேனாறு போலப் பொங்கி வரவேண்டும் வரவேண்டும்
அங்கம் தழுவும் வண்ண தங்க நகைபோல் - என்னை
அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் - என்னை
அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும்... ம்ம்...
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்..
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
முன்னம் இருக்கும் இந்த சின்ன முகத்தில்
பல மொழிகள் பாடம் பெற வரவேண்டும்
பலமொழிகள் பாடம் பெற வரவேண்டும்.. ம்ம்...
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
வேற யாருங் (...)