எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
என் இந்த தூக்கம் வந்ததோ இல்லையென்றல் விழித்திருந்திருப்பேனே!!!!!!... (அந்தோனி sam)
03-Jan-2014 3:56 pm
ருசிக்குப் புசிப்பவர்கள் அல்ல இவர்கள் பசிக்குப் புசிப்பவர்கள் ....... (அந்தோனி sam)
31-Dec-2013 2:32 pm
ருசிக்குப் புசிப்பவர்கள் அல்ல இவர்கள்
பசிக்குப் புசிப்பவர்கள் ....
எங்கு சென்றுவிட்டாய் இறைவா?
இவர்களின் துயர் தென்படவில்லையா
உனக்கு ................??????
எந்த தாய்க்கு கிடைக்கும் இப்படியோர் பாசம் ???
அக்குழந்தையின் அன்பை பார் அகிலம் புரியும்........
நன்மைகளை மட்டுமே விரும்புகின்றேன், அதை உலகிற்கு உணர்த்தவும் ஆசைப்படுகின்றேன்!... (அந்தோனி sam)
30-Dec-2013 3:15 pm
நன்மைகளை மட்டுமே விரும்புகின்றேன், அதை உலகிற்கு உணர்த்தவும் ஆசைப்படுகின்றேன்!
நல்லதுதான் . 30-Dec-2013 3:31 pm