எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
அங்கும் இங்குமாய் அலைந்து திரிந்து ஒருவழியாய் ஏற்பாடு தேவதைகளின்... (அமுதன் பரிமளசெல்வன்)
12-Dec-2015 5:20 am
அங்கும் இங்குமாய் அலைந்து திரிந்து ஒருவழியாய் ஏற்பாடு தேவதைகளின் திருவிழா உன் பிறந்தநாளென...🎉
நீ திண்டாட..
நான் கொண்டாட..
என்ன வழியுண்டு,👣
ஆவாரம் பூவெடுத்து,
அல்லி பூ தொடுத்து, பச்சையம் தொலைந்த பதினாறு பூ பறித்து,
உன்னழகில் பாதியாய்
ஒரு பூங்கொத்து...💐
அன்பை அள்ளித்தர ஆயிரம் முறையுண்டு,
முறைகளில் முதலென்பதால் முரணின்றி முத்தமொன்று... ஆழமாய்,💋
கொல்லமுடியா தூரமென தொலைவாய்,
தூரமாய்... நீ
குமுறலுடன் குறுந்தகவலே முடிவென்றாதானதால்
பிறந்தநாள் பரிசென ஓர் கவிதை உனக்காய்...🎁🎁
நன்றி தோழமையே 12-Dec-2015 1:50 pm
ஆழமான புரிதலோடு அழகாய் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ஐயா 12-Dec-2015 1:49 pm
காதல் சொல்லோடை இனிமை .
ஆவாரம் பூவெடுத்து,
அல்லி பூ தொடுத்து, பச்சையம் தொலைந்த பதினாறு பூ பறித்து,
உன்னழகில் பாதியாய்
ஒரு பூங்கொத்து...💐
----இத்தனையும் செய்து" உன்னழகில் பாதியாய்.ஒரு பூங்கொத்து ..."என்கிற ஒப்பிடல் அழகு.
பாதி மலர் விழிகள்
மீதி மலர் புன்னகை
முழு மலர் அவள் !
வாழ்த்துக்கள். அமுதன் பரிமளன் செல்வன்
அன்புடன்,கவின் சாரலன் 12-Dec-2015 10:21 am
துள்ளல்
இனிமை 12-Dec-2015 6:50 am
பணம்
வெறும் காகிதம் தான்
கையில் கிடைத்தால்
கசக்கி கிழித்தெறியும்
குழந்தைக்கு மட்டும்.
மிக்க நன்றி .. 10-May-2014 10:27 pm
கருத்திற்கு நன்றி தோழமையே .. 10-May-2014 10:27 pm
கருத்திற்கு நன்றி நண்பா 10-May-2014 10:26 pm
ஆஹா ..அருமை 10-May-2014 1:32 pm