எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
ஒரு செயலை செய்ய
எனக்கு வாய்ப்புகள் இருப்பினும்..,
ஏனோ என் நெஞ்சம்
தோல்வியை சந்திக்க
துணைபுரிவது மட்டும்
எனக்கும் இன்னும்
பிடிபடவில்லை!
அதனால்தான் என்னவோ..
எவரிடமும் பேச பிடிக்கவில்லை!
விடியும்
வரை காத்திருந்தேன்
கனவில் நீ வருவாய்
என்று
ஆனால்,
மறந்து விட்டேன் உறங்க
வேண்டும் என்பதையே
உன் நினைவால் !!!
ஆஹா என்ன அருமை ! 08-Sep-2014 12:13 am
NICE 07-Sep-2014 11:11 pm
அருமை. 07-Sep-2014 5:59 pm
கனவுகளோடு வாழ்ந்தாலும், உன் நினைவுகளோடு தான் வாழ்கின்றேன்....!... (பொ சஞ்சய் குமார்)
05-Sep-2014 7:02 am
கனவுகளோடு வாழ்ந்தாலும்,
உன்
நினைவுகளோடு தான்
வாழ்கின்றேன்....!
ஆறு மாத
குழந்தையின்
சிரிப்பை நான்
காணும்
போதெல்லாம்
அவளது
சிரிப்பை
மறுபடியும்
எனது
நினைவில்
மகிழ்ச்சியை
கொடுத்தது போல்
உணர்ந்தேன்...!
இப்படிக்கு
அவளதுதோழன்!