எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
எனது "சிறகுகளின் கனவு" புத்தகம் இப்போது amazon kindle ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது வேண்டும் நண்பர்கள் சிறகுகளின் கனவு எனும் பெயரை பயன்படுத்தி அமேசானில் தேடினால் படிக்க இயலும் .
நன்றி
அனைத்து படைப்புள்ளங்களுக்கும் வணக்கம் எனது முதல் கவிதை தொகுப்பான "சிறகுகளின் கனவு" நூல் வரும் நவம்பர் 14 ஆம் தேதி மாலை 5 மணியளவில் வெளியிட படுகிறது.
அனைவருக்கும் வணக்கம் ,
எனது பிறந்த நாளை மிகவும் மகிழ்வானதாக மாற்றிய எனது கல்லூரி நண்பர்களுக்கு எனது நன்றிகள் ........
யார பாத்தாலும் கழுவி கழுவிதான் ஊத்துறாங்க இந்த அம்மா ஜெயச்சத.!!! அப்புறம் எப்படி இதுலாம் நடந்தது...????????????????????????????
எழுத்து செயலியை பயன்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்
நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் ................ இந்த எழுத்து குடும்பத்தில் சேர்ந்து ஒரு வருடம் இரண்டு மாதங்களை நெருங்கிவிட்டேன் .......... எனது 500 வது படைப்பையும் நேற்று பதித்து விட்டேன் ........... எனக்கு இதுவரை ஆதரவு தந்த தரப்போகும் அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள் .........
இக்குழுவில் நான் வந்த புதிதில் எனக்கு அதிகம் அறிவுரைகள் மற்றும் கருத்துக்களை வழங்கிய எத்தனையோ பேர் இன்று இக்குடும்பத்தில் இல்லை .............. எங்கு சென்றார்கள் என தெரியவில்லை ........ பணிச்சுமை காரணமாக இங்கு என்னால் அதிகம் வர இயலவில்லை ............... இன்று பல புது முகங்கள் ........... காலச்சக்கரம் வேகமாய (...)
வெகுநாள் பிறகு வந்து பார்த்தேன் நான் பார்த்த அழகிய கவிதை தளமான இத்தளம் ஏனோ அதன் உண்மை முகமிழந்து காணப்பட்டது ........... இறுதி தேர்வு பட்டியலில் அன்று இடம் பிடித்தால் நிச்சயம் அது ஒரு சிறந்த கவிதையாகவோ அல்லது படிக்க ஏற்ற கவிதையாகவோ இருக்கும் ஆனால் இன்று இதோ கிழே கொடுத்துள்ள கவிதை இணைப்புகள் இறுதி தேர்வில் இருந்தவையே ............ வருத்தமாக உள்ளது.
http://eluthu.com/kavithai/241329.html
http://eluthu.com/kavithai/241329.html
http://eluthu.com/kavithai/241578.html
http://eluthu.com/kavithai/240158.html
நிர்வாகம் இதை கண்டுக்கொள்வதில்லை போல தெரிகிறது ஒரு ரசிகனால் கூட ஏற்க இயலாது ....... (...)
என்னவளே என ஒரு கவிதை எழுதி பதிவிட்டேன் 92 பார்வைகள் இதுவரை. ...... தமிழா தமிழா என்றும் நான் தமிழன் என்றும் இரு கவிதைகளை பதிவிட்டேன் அதற்கு வெறும் 19 மற்றும் 17 பார்வைகள் தான். ஆக தேடுவோரின் எண்ணமும் நாடுவோரின் எண்ணமும் காதலுக்கு தரும் ஈடுபாட்டை தமிழுக்கு தருவதில்லை தமிழனுக்கு தருவதில்லை என்னே தங்களின் தமிழ் பற்று........ கருத்திடுங்கள் என கூறவில்லை மதிப்பிடுங்கள் என கூறவில்லை பார்க்க கூட வரத்தூண்டுவதில்லை போல தமிழும் தமிழன் என்ற தலைப்பும்........
வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள்
மண் பயனுற்றதா இல்லையா.......? போட்டி முடிவை காணவே இயலவில்லை யாரேனும் விபரம் அறிந்தால் கூறுங்கள் தோழர்களே