எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நெஞ்சை தொட்ட வரிகள்......
********************************************
மனம் கொண்டவனே என்றாலும்...
மனம் கொன்றவனும் அவன் தானே..
இருமனம் இணைவது தான் திருமணம்...
அதில் ஒரு மனம் வெறுக்க....,
ஒரு மனம் மரிக்க.....
ஜடத்துக்கும் ஜடத்துக்குமா திருமணம்?!....

மேலும்

அழும் குழந்தையின் கண்ணீரைக் கண்டு.....
உறக்கம் துறந்து துடித்து எழுந்தது......
கனவு என்பதை மறந்த தாயுள்ளம்....
ஏனோ இவள் துடிப்பில் இருந்த தாயுணர்வை
உணர மறுத்த சமூகமோ மலடி
என்றது அவளை தன் தாயுள்ளம் மறந்து....
~கிருஷ்ணநந்தினி

மேலும்


மேலே