எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
நெஞ்சை தொட்ட வரிகள்...... ******************************************** மனம் கொண்டவனே என்றாலும்...... (கிருஷ்ணநந்தினி)
24-May-2014 10:03 pm
நெஞ்சை தொட்ட வரிகள்......
********************************************
மனம் கொண்டவனே என்றாலும்...
மனம் கொன்றவனும் அவன் தானே..
இருமனம் இணைவது தான் திருமணம்...
அதில் ஒரு மனம் வெறுக்க....,
ஒரு மனம் மரிக்க.....
ஜடத்துக்கும் ஜடத்துக்குமா திருமணம்?!....
அழும் குழந்தையின் கண்ணீரைக் கண்டு..... உறக்கம் துறந்து துடித்து... (கிருஷ்ணநந்தினி)
21-May-2014 11:42 pm
அழும் குழந்தையின் கண்ணீரைக் கண்டு.....
உறக்கம் துறந்து துடித்து எழுந்தது......
கனவு என்பதை மறந்த தாயுள்ளம்....
ஏனோ இவள் துடிப்பில் இருந்த தாயுணர்வை
உணர மறுத்த சமூகமோ மலடி
என்றது அவளை தன் தாயுள்ளம் மறந்து....
~கிருஷ்ணநந்தினி