எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சொல்லிவிட எண்ணி
பல நாள் .
அருகில் வருவேன் .....…
உந்தன் பார்வை
பார்த்ததும்
அது மட்டும் போதும் ....

மேலும்

உண்மையில் காதல் என்றால் என்ன?

அன்பிற்காக ஏங்கிகொண்டிருக்கும் ஒரு இதயத்திற்கு

உண்மையான அன்பு எங்கிருந்து தரப்படுகிறதோ

அங்கு உருவாகும் ஒரு உன்னதமான
உறவுக்கு பெயர் தான் "காதல்"

மேலும்

இனியவளே

கோவில் திருவிழாவில்

உன் விழி நிழலில்

நான் இருக்க ,

சந்தன மணமும் தோற்றது

மல்லிகையின் மனமும் தோற்றது

என்னருகில் நீ இருந்ததால் !!

மேலும்

அன்பே

உன் கண் இமை அடியில்

குடியிருக்க ஆசை !!

உன் விழியின் அழகை

ரசித்து கொண்டே !!!

மேலும்

உன்னுடைய நினைவுகள் இல்லாத சில நொடிகள் ..........
என் இதயமும் ஒரு கல்லறை.

மேலும்

ஒரு ஆண் தனது இரண்டாவது தாயையும் ;;;;;;
ஒரு பெண் தனது முதல் குழந்தையையும் ''''''
தேடுவது தான் காதல்

மேலும்

காதல் எப்போதும் தோற்று போவதில்லை.....
நாம் தான் காதலிடம் தோற்று போகிறோம் ...

மேலும்


மேலே