எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவர்க்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்களுடன், பொங்கல் நல் வாழ்த்துகளும் தெரிவித்துக்கொள்கிறேன். அன்புடன் சு.சுடலைமணி.
முக மண்டபமும் கூட கோபுரமும் கொண்ட
மணிமாட மாளிகைகள் நிறைந்த
ஒரு மாபெரும் நகரம்
ஆழ்கடலில் மூழ்கிப் போன பின்
அதன் கற்கள் சிலவற்றை
எடுத்துக் கட்டிய ஒரு சிற்றில்
போன்றதே தொல்காப்பியம்.
- பாவாணர்.
தமிழ் மீது பற்றுள்ளோன் தமிழன்
மற்ற பிற வேறோன்
தமிழர் மீது உயிரானவன் தமிழன்
வேறோன் ஆனாலும் கூட
மொழி இனம் வரலாறு பண்பாடு
இந்நான்கும் ஒரே கோடு