எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
உன் அசைவுகள்
பூக்கள் பற்றிய தகவலாகவே
எனை வந்தடைகின்றன@/@/@/@/@/@/@
நேற்று இரவு பெய்த மழையில் தான் தெரியவந்தது
அது காகிதக்கப்பலென்று ......
இடி வெளியில் மட்டுமல்ல
இதயத்திலும்
நான் இதுவரை போலியாய் ஒருவரையும் நேசித்ததில்லை .
ஆனால் இதுவரை என்னிடம் யாரும் உண்மையாய் நேசம் செலுத்தவில்லை .
உண்மையாய் நேசிப்பவரைக் கூட உண்மையாய் நேசிக்காதது ஏனோ ?
சரி அதை விடுங்கள் !
உங்களின் அனுபவம் எப்படியோ?
உங்களுக்காயினும் உண்மையான நண்பர்கள் இருக்கின்றார்களா ?
இருந்தால் அந்த சுவாரசியமான நட்புறவை இங்கே பகிருங்களேன்
கண்டு கேட்டு மகிழ்கின்றேன் .
காரணம் ஏதும் இல்லையா -இல்லை
காரணம் எதுவென்று எனக்கு தெரியவில்லையா ,,,,
எனது இனம் புரியா சோகத்திற்கு என்ன தான் காரணமோ?
தூங்கி எழுந்தால் சரி ஆகிவிடும் என்ற நம்பிக்கையில் நித்திரை தேடி ,,,,
ஊடக மொழியகராதி
இனத்தை அழிக்கும் நோக்கில்
வாரிசுகளை கொன்று குவிப்பதற்குப் பெயர்
''இரு தரப்பினற்கிடையே மோதல்''
அடித்துக் கொல்லப்படுவது தீவிரவாதி
அடித்துக் கொல்வது ராணுவ வீரன்
ஊடகத்தின் செய்தி(வாந்தி) மூடர்களுக்கு விருந்து!
உண்மையை நம்பவும்,
நல்லதை விரும்பவும்
சொற்பமானவர்களே உள்ளனர்.
ஆடம்பரமாக தனது வாழ்வை அமைத்துக் கொள்ளும்
ஆட்சியாளனின் ஆட்சியின் கீழ்
மக்கள் எப்போதும் தேவையுடையவர்களாகவே இருப்பார்கள்!