எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
அவளுக்கு நான் கொடுத்த பூக்கள் வீணாகவில்லை .. இதோ கொண்டுவருகிறாள் மொத்தமாக .. என் கல்லறைக்கு.!
நினைத்ததெல்லாம் ஜெயிக்கும் போது வரும் சந்தோசத்துக்குத் தான் கேட்கிறது,... (தோழமையுடன் ஹனாப்)
28-Nov-2013 12:29 pm
நினைத்ததெல்லாம் ஜெயிக்கும் போது
வரும் சந்தோசத்துக்குத் தான் கேட்கிறது,
எங்கோ மூலையில் நடந்து வரும்
தோல்வியின் சத்தம்
இலைகளை மட்டும்
பார்த்து விட்டு
மரங்களை குறை கூறாதீர்கள்
கிளைகளுக்குள் மறைந்தும்
சில காய்கள் இருக்கலாம்
அய்யோ ஹனாப் , பார்த்தாலே பயமாக இருக்கிறதே ...
கிளைகளில் காய்கள் மட்டும் இருந்தால் பரவாயில்லை , இதுமாதிரி இருந்தால் என்ன செய்வது ... 23-Nov-2013 8:58 am
உண்மையான வரிகள்
போராட்டத்தில்தான் உண்மையான வெற்றியைக் காண முடியும்.
அருமையான வரிகள்.வாழ்த்துக்கள் தோழா 18-Nov-2013 8:51 pm
போராடித் தோற்றாலும் , வெற்றி மகள் என்றாவது ,
சீராட்ட வந்திடுவாள் , இது திண்ணம் , இது திண்ணம் .
வைர வரிகளுக்கு நன்றி. 18-Nov-2013 7:05 pm
தன்னம்பிக்கை தரும் உன்னத வரிகள் தோழரே 18-Nov-2013 2:14 pm
அற்புதமான வரிகள் 18-Nov-2013 12:09 pm
கடமையா..? கண்ணியமா...? கட்டுபாடா..? சேவையா..? பரிதாபமா..? உதவியா..? பெருமைக்கா..?... (தோழமையுடன் ஹனாப்)
17-Nov-2013 6:02 pm
கடமையா..? கண்ணியமா...? கட்டுபாடா..? சேவையா..? பரிதாபமா..? உதவியா..? பெருமைக்கா..?
இல்லை... இல்லை...!
வேறு என்ன..?
மனித நேயம்..!
அது எதுவாக இருந்தாலும் உதவும் கரங்களை வாழ்த்தி முத்தமிடுவோம். 18-Nov-2013 2:50 pm
அந்த போக்குவரத்து காவலரின்
மனித நேய மனப் போக்கு
நெகிழச் செய்கிறது!
அவர் போல் நாமும் மனித நேயம் கொள்ள வேண்டும்!
நல்ல பகிர்வு தோழா 18-Nov-2013 10:58 am
நல்ல பதிவு காசு பணம் துட்டு மணி மணி காலத்துல இப்படியும் ஒருவர் வாழ்க வளமுடன் 18-Nov-2013 10:22 am
எல்லோருக்கும் இந்த எண்ணம் இருந்தால் நல்லது தோழரே ! 18-Nov-2013 10:20 am
உண்மையான வரிகள்
பால் குடித்த மிருகங்கள், மிகவும் சரியான சொல் பிரயோகம்... 20-Nov-2013 8:26 pm
நச் 20-Nov-2013 10:00 am
சொல்லடி செருப்படி! 19-Nov-2013 7:36 am
நெத்தியடி வரிகள்! 18-Nov-2013 10:53 pm