எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
பனைமரத்து நிழலுக்கு ஆசைப்பட்டு வெயிலுக்கு இரையானது தான் மிச்சம் !!
#உள்_குத்து_இல்லைங்கோ
ஒரு மனிதன் காலமானதிற்கு பிறகு கிடைக்கும் மரியாதை கூட உயிரோடு இருக்கும் போது கிடைப்பதில்லை !!
விசித்திரமான உலகம் !!
உண்மைதான் !! 19-Jul-2014 10:01 am