எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
எல்லோரும் உயரலாம்,எல்லாம் என்னால் என,எண்ணாமலிருந்தால்....!-நா.சதீஸ்குமார்... (நா சதீஸ்குமார்)
04-Dec-2016 5:30 pm
எல்லோரும் உயரலாம்,
எல்லாம் என்னால் என,
எண்ணாமலிருந்தால்....!
-நா.சதீஸ்குமார்
பஞ்சத்தால் அழிய நேரும் என்பதால் தானோ..!
பிரபஞ்சம் என அழைத்தார்கள் நம் முன்னோர்கள்...!
-நா.சதீஸ்குமார்
ம் நல்ல வரிகள் 31-Oct-2014 9:14 pm