எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

குடி+அரசு=குடிகார அரசு.
குடிகாரர்களைக் கொண்ட அரசுக்கு குடியரசு தேவையில்லை.....
ஒரு ,குவாட்டர் அரசு போதும்....
வாழ்க குடி...வளர்க அரசு...

மதுக்கடைக்கு குடியரசு தினம் 
ஒரு கேடு......

மேலும்

அறவழியில் போராடிய
என் மாணவர்களை 
அடித்து ஒடுக்கிய 
இந்த நாட்டில் இனியும் 
"வந்தே மாதரம்" என்று 
சொல்வது 
"தன் மூத்திரத்தை தானே 
குடிப்பதற்கு சமம்"

மேலும்

சில நேரங்களில் மௌனமாய்
இருப்பது கூட
பிரட்சினைக்கு தீர்வாய்
அமைகிறது.......

நாக்க அடக்கிட்டாலே
நாட்ல பிரட்சினை தானா
அடங்கிடும்......ம்ம்ம்ம்

மேலும்

மௌனம் கூட அழகானது.......
ஆயுதங்கள் நெஞ்சில் பாயும்போது......


பூக்கள் மீது கோபம்....
காய்ந்த பின் ஏன்
சருகாகிறது.....


நிலா அழுதால் ஏன்
வானம் இருண்டு விடுகிறது.....

மன மென்பது
மென்மையான சிறகு....
மகிழ்ச்சியாய் பறந்து
விரியட்டுமே....
அதற்க்குள் எதற்கு
தீயின் வருகை....

சூரியனில் ஏன்
அவ்வப் பொழுது
கனமழை....
ஒரு வேளை என்காதலி
எனை நினைக்கிறாள் என
நினைக்கிறேன்....!!!!!

இதயத்தின் வருகையால்
மூளைக்கு சேரவேண்டிய
ரோஜாப்பூக்களில்
அம்புகள் பாய்ந்து கிடக்கறது.....

நெடுநாளைக்குப்பின்
என் அனபிற்க்குரியவள்
நீண்ட நேரம்
பேசிவிட்டு சென்றதாலேயே
போர்க்களத்தில் இரத்தங (...)

மேலும்

இது கவிதைக்கான தளம்... 
கவிதைகளோடு ஆத்மார்த்தமாய் வாழ்வோம்....
 கவிதைகளே நமது பிறப்பிடம்.....
 அரசியல்,
தளத்தில் எதற்கு?
அதை வெளியில்
செயலில் காட்டுவது தான் வீரம்......

 இலக்கியத்தேவன்கள் 
குடியிருக்கும் எழுத்து என்னும் கருவறையில் பேய்கள் குடியிருக்கும் அரசியல்கல்லறை இங்கெதற்கு....... 
மனபாரத்தை இறக்கி
வைக்க எழுத்து தளம் நமக்கிருக்கு..... 
இங்கெதற்கு
நமக்கு அரசியல் கிறுக்கு.......

 அன்பாய் பழகுகுவோம் 
அன்பாய் ப் பேசுவோம் அன்பாய் வாழ்வோம் ......

என்றும் அன்புத்தோரன் ருத்ரா 

மேலும்

ரொம்ப நல்லா சொன்னிங்க சந்தோஷம்மா இருக்கு 27-Apr-2018 3:04 pm
ஏண்டா டேய் நீ இன்னும் போகளியா...? 23-Apr-2018 4:43 am
மிக்க நன்றி தோழரே 02-Apr-2015 9:02 pm
இலக்கியத்தேவன்கள் குடியிருக்கும் எழுத்து என்னும் கருவறையில் தான் நீயும் வந்து சொன்னீயா. அமுதினி உன் வெய்ப்பா என கேட்டாயா. கொச்சையாய் நடந்தீயா. நீ பெண்மை இலக்கியத்தை பேசும் அருகதையில் இல்லை. பாட்டாளிபுத்திரன் ருத்ரா. . 02-Apr-2015 11:00 am

அன்பான வேண்டுகோள்:

அய்யா நீங்க
கல்பனா ங்கிற பேர்ல
எழுதினாலும் சரி,
பாரதி ங்கிற பேர்ல
எழுதினாலும் சரி
இல்ல கல்பனாபாரதிங்கிற
பேர்ல எழுதினாலும்
சரி

நல்ல கவிதையை எழுதுங்க

அத விட்டுட்டு
திராவிடம் செத்து போச்சு
வாங்க பிராமணர் வீட்ல
போய் ஒப்பாரி வைக்கலாம்
ஆயா வீட்ல ஒப்பாரி
வவைக்கலாம்
அப்பத்தா வீட்ல ஒப்பாரி
வைக்கலாம்
ஆட்டுக்குட்டி வீட்ல ஒப்பாரி
வைக்கலாமுணு



அடுத்தவர் மனதை காயப்படுத்துற
மாதிரி எதுக்குயா
பேசுறிங்க.....

எதுக்குயா சாதிய பத்தி
பேசுறிங்க
அதுவும் ஒரு பொண்ணு
பேர்ல......

தளத்துக்குள்ள எப்ப
வந்தாலும் politics. பண்றதா வேளையா ம்ம்ம்....

மேலும்

ஐயம் தீர்ந்ததா . ஒருவரை இன்னொருவராக சந்தேகித்து அவர் மேல் பழி சுமத்தி அதற்கு மேல் அறிவுரை வேறு . நிபந்தனையில் உள்ள சட்ட வரிகளை படித்தீர்களா ? யார் எது எது உண்மை என்று ஆராய்ந்து பாராமல் ப‌கிரங்கமாக பெயரைக் குறிப்பிட்டு நன்மதிப்பை பாதிக்கும்படி கவிதை பதிகிறீர்களே சரிதானா ? யோசிக்கவும் அந்தக் ஏதோ ஒரு கருத்தினை எழுதியவராக சிலரை சந்தேகித்து அவர்கள் பேரில் எல்லாம் கருத்தையும் கவிதையையும் பதிவிடுகிறீர்கள். இந்த‌ WILD GUESS சரியா ? இது போல் மற்றவர் உங்களையும் சந்தேகிக்கக்கூடும் என்று எண்ணிப் பார்த்தீர்களா ? இப்படி ஏதாவது ஒரு கருத்திற்காக உங்களை சந்தேகித்து இப்படி ஓர் ஐய்யக் கவிதையை எழுதினால் என்ன செய்வீர்கள் ? ஒருவர் என் மீது புழுதி வாரி இரைத்தால் நான் அவர் மீது கல்லை விட்டு எறிய வேண்டும் என்பது என் கோட்பாடு இல்லை பின் என்ன செய்ய வேண்டும் ? புழுதி வாரி இரைக்கத் தூண்டும் அந்த மனப் புழுதியை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன் புரிந்தால் சரி திருந்தினால் நன்று காலம் மிகக் கொடியது. சிந்திக்கவும் ப்தில் சொல்லவும் சந்தேக வரிகளை மாற்றவும் நல் வரிகளை சேர்க்கவும் கவிதையை நீக்க வேண்டாம் பாட்டாளி புத்திர ருத்ரா ஓகே ? 06-Apr-2015 7:52 pm
தங்களின் புரிதலுக்கு நன்றிகள் சங்கரன் அய்யா 02-Apr-2015 7:25 pm
ஆக இப்போது எதுவும் தவறு நடக்கவில்லை. மீண்டும் தீ எரியும்போது கேட்கலாம் என்றால். இம்முறை வைத்த தீயில் உடல் வெந்துப்போனதே. பரவாயில்லையா நட்பே. 02-Apr-2015 1:20 pm
உங்கள் கவலை புரிகிறது ...நிச்சயம் எல்லோரும் நல்லமுடனும் நட்புடனும் வாழவே விரும்புகிறோம் ....மீண்டும் இது போல் நிகழ்ந்தால் கட்டாயம். ..நடவடிக்கை எடுக்கலாம் ...உங்களின் பொறுமையான பதிலுக்கு தலை வணங்குகிறேன் ....நன்றி .... 02-Apr-2015 1:12 pm

திராவிடம் செத்துவிட்டதாம். வாருங்கள் அனைவரும் பிராமணர் வீட்டில் ஒப்பாரி வைப்போம். நம்மை அவா வீட்டிற்குள் விட்டால்.
மேலும்பாட்டாளிபுத்திரன் ருத்ரா :அமுதினி என்கிற Santhosh kumar111 அவர்களே, தங்களின் கருத்துகளும் விமர்சனங்களும் இன்னும் வழமையாய் தளத்தில் வளர வாழ்த்துகிறேன்....... திரு.Sathoshkumar111 அவர்களே Amuthini யும் அழகான பெயர்தான் வாழ்த்துக்கள்......

திரு.Santhoshkumar111
அவர்களே
அமுதினி,
இது யாரு உங்க ஒய்ப்பா????

அழகான கவித எழுதுங்க
அமுதினி பேர்ல,
அத விட்டுட்டு தளத்துல
காமெடி பண்ணிக்கிட்டே
திரியுரிஙுக......

ஒரு பெண்ணொட பேர்ல நீங்க
இருந்தாலும் கூட தப்பில்ல
ஆனாலும்
இ (...)

மேலும்

அவசர புத்தி எதையும் சிந்திக்க விடாது 02-Apr-2015 12:26 am
ருத்ரா உங்கமேல ஒரு மரியாதை இருந்தது .பெண்ணியம் பற்றி கவிதைகளில் மட்டும் தான் என்று இப்போது புரிகின்றது . ஒரு பெண்ணுக்கான மரியாதை குடுக்க கூட தெரியவில்லை .ம்ம் நீங்க என்ன வேணும் என்றாலும் செய்யுங்கள் .ஏன் சந்தோஷ் அண்ணாவ இழுக்கிறீங்க .? அண்ணா இரண்டு நாட்களாக வைத்தியசாலையில் என்று தெரியுமா .? சந்தோஷ் அண்ணா நல்ல படைப்பாளி அவருக்கு பெண்ணாக வேடமிடும் அவசியம் இல்லை ... புரிந்து கொள்ளுங்கள் இன்னொருவரை அவதூறாக பேசுவது கேவலம் ..இதை விட கேவலம் வேற ஒன்றும் இல்லை . என் பார்வையில் இங்கு எல்லோரும் ஒன்றுதான் நண்பர்கள் .. சந்தோஷ் அண்ணா பற்றி இனி இது போல் பேச வேண்டாம். 01-Apr-2015 11:40 pm
என்ன தோழர் சந்தோஷ்குமார் தான் அமுதினியா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!?????? 01-Apr-2015 9:05 am
சந்தோஷ் குமார் உடன் என்னை சம்மந்படுத்தி . வெய்ப்பா என கூறியிருக்கிறீர்கள். இதை உஙகள் குற்ற்சாட்டை நிருபணம் செய்ய வேண்டும் . அல்லது என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 01-Apr-2015 8:53 am


மனம் ரசிக்கும் சோலைக்குள் 
இரண்டு காதல்கள் நடக்கின்றன....!!

. ஒன்று கூடி வந்த காதல் ..
. மற்றொன்று ஓடிவந்த காதல் ..
 கூடிவந்த காதல் 
சில நாட்களில் 
தாடியோடும்போகலாம் 
தாலியோடும் போகலாம்... 
ஓடிவந்த காதல் 
ஒருமணி நேர
கூலியொடும் போகலாம் .... .!!!!!
ஒரு மாதகால தாலியோடும் போகலாம்... 

இப்படிக்கு
காதல் விழுதுகள்

மேலும்

ஹா ஹா ஹா 09-Dec-2018 6:23 pm
😂😂ரொம்ப நல்ல இருக்கு 27-Apr-2018 3:02 pm
தோழரே நீங்க மூணு வருசத்துக்கு முன்னாடி சிருச்சது இப்பதான் என் கண்ணுக்கு தெரியுது..... என்னா ஒரு தெய்வீக சிரிப்பு.... 23-Apr-2018 4:56 am
ஹா ஹா ....! 29-Mar-2015 4:16 pm

மூணு வருசமா தளத்துல நான் எழுதிக்கிட்டுதான் இருக்குறேன்......
ஆனா இன்னும் ஒரு நூறு கவிதை கூட
எழதிமுடிக்கலையப்பா....
என்னப்பா ருத்ரா உனக்கு வந்த
சோதனை'"""

மேலும்

ஓ அருமை அருமை கிருஷ்ணா நண்பரே 22-Mar-2015 6:21 pm
ம்ம்ம் விரைவில் பதிவிடுங்கள் நண்பர் சரோ 22-Mar-2015 6:19 pm
ஆகட்டும் அகமது நண்பரே சரிதான் 22-Mar-2015 6:17 pm
சரிதான் நண்பர் சந்தோஷ் 22-Mar-2015 6:16 pm

மேலே