எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
சில நேரங்களில் மௌனமாய்
இருப்பது கூட
பிரட்சினைக்கு தீர்வாய்
அமைகிறது.......
நாக்க அடக்கிட்டாலே
நாட்ல பிரட்சினை தானா
அடங்கிடும்......ம்ம்ம்ம்
மௌனம் கூட அழகானது.......
ஆயுதங்கள் நெஞ்சில் பாயும்போது......
பூக்கள் மீது கோபம்....
காய்ந்த பின் ஏன்
சருகாகிறது.....
நிலா அழுதால் ஏன்
வானம் இருண்டு விடுகிறது.....
மன மென்பது
மென்மையான சிறகு....
மகிழ்ச்சியாய் பறந்து
விரியட்டுமே....
அதற்க்குள் எதற்கு
தீயின் வருகை....
சூரியனில் ஏன்
அவ்வப் பொழுது
கனமழை....
ஒரு வேளை என்காதலி
எனை நினைக்கிறாள் என
நினைக்கிறேன்....!!!!!
இதயத்தின் வருகையால்
மூளைக்கு சேரவேண்டிய
ரோஜாப்பூக்களில்
அம்புகள் பாய்ந்து கிடக்கறது.....
நெடுநாளைக்குப்பின்
என் அனபிற்க்குரியவள்
நீண்ட நேரம்
பேசிவிட்டு சென்றதாலேயே
போர்க்களத்தில் இரத்தங (...)
இது கவிதைக்கான தளம்...
கவிதைகளோடு ஆத்மார்த்தமாய் வாழ்வோம்....
கவிதைகளே நமது பிறப்பிடம்.....
அரசியல்,
தளத்தில் எதற்கு?
அதை வெளியில்
செயலில் காட்டுவது தான் வீரம்......
இலக்கியத்தேவன்கள்
குடியிருக்கும் எழுத்து என்னும் கருவறையில் பேய்கள் குடியிருக்கும் அரசியல்கல்லறை இங்கெதற்கு.......
மனபாரத்தை இறக்கி
வைக்க எழுத்து தளம் நமக்கிருக்கு.....
இங்கெதற்கு
நமக்கு அரசியல் கிறுக்கு.......
அன்பாய் பழகுகுவோம்
அன்பாய் ப் பேசுவோம் அன்பாய் வாழ்வோம் ......
என்றும் அன்புத்தோரன் ருத்ரா
அன்பான வேண்டுகோள்:
அய்யா நீங்க
கல்பனா ங்கிற பேர்ல
எழுதினாலும் சரி,
பாரதி ங்கிற பேர்ல
எழுதினாலும் சரி
இல்ல கல்பனாபாரதிங்கிற
பேர்ல எழுதினாலும்
சரி
நல்ல கவிதையை எழுதுங்க
அத விட்டுட்டு
திராவிடம் செத்து போச்சு
வாங்க பிராமணர் வீட்ல
போய் ஒப்பாரி வைக்கலாம்
ஆயா வீட்ல ஒப்பாரி
வவைக்கலாம்
அப்பத்தா வீட்ல ஒப்பாரி
வைக்கலாம்
ஆட்டுக்குட்டி வீட்ல ஒப்பாரி
வைக்கலாமுணு
அடுத்தவர் மனதை காயப்படுத்துற
மாதிரி எதுக்குயா
பேசுறிங்க.....
எதுக்குயா சாதிய பத்தி
பேசுறிங்க
அதுவும் ஒரு பொண்ணு
பேர்ல......
தளத்துக்குள்ள எப்ப
வந்தாலும் politics. பண்றதா வேளையா ம்ம்ம்....
திராவிடம் செத்துவிட்டதாம். வாருங்கள் அனைவரும் பிராமணர் வீட்டில் ஒப்பாரி வைப்போம். நம்மை அவா வீட்டிற்குள் விட்டால்.
மேலும்பாட்டாளிபுத்திரன் ருத்ரா :அமுதினி என்கிற Santhosh kumar111 அவர்களே, தங்களின் கருத்துகளும் விமர்சனங்களும் இன்னும் வழமையாய் தளத்தில் வளர வாழ்த்துகிறேன்....... திரு.Sathoshkumar111 அவர்களே Amuthini யும் அழகான பெயர்தான் வாழ்த்துக்கள்......
திரு.Santhoshkumar111
அவர்களே
அமுதினி,
இது யாரு உங்க ஒய்ப்பா????
அழகான கவித எழுதுங்க
அமுதினி பேர்ல,
அத விட்டுட்டு தளத்துல
காமெடி பண்ணிக்கிட்டே
திரியுரிஙுக......
ஒரு பெண்ணொட பேர்ல நீங்க
இருந்தாலும் கூட தப்பில்ல
ஆனாலும்
இ (...)
மனம் ரசிக்கும் சோலைக்குள்
இரண்டு காதல்கள் நடக்கின்றன....!!
. ஒன்று கூடி வந்த காதல் ..
. மற்றொன்று ஓடிவந்த காதல் ..
கூடிவந்த காதல்
சில நாட்களில்
தாடியோடும்போகலாம்
தாலியோடும் போகலாம்...
ஓடிவந்த காதல்
ஒருமணி நேர
கூலியொடும் போகலாம் .... .!!!!!
ஒரு மாதகால தாலியோடும் போகலாம்...
இப்படிக்கு
காதல் விழுதுகள்
மூணு வருசமா தளத்துல நான் எழுதிக்கிட்டுதான் இருக்குறேன்......
ஆனா இன்னும் ஒரு நூறு கவிதை கூட
எழதிமுடிக்கலையப்பா....
என்னப்பா ருத்ரா உனக்கு வந்த
சோதனை'"""