எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பல இராத்திரிகளை
எரித்து கவிதைகளாக‌
உருப்பெற்ற என்
உணர்வுகளை ஓர்
நூலாக்கிகொண்டிருக்கிறேன்
உறவுகளே!!

இன்னும் சில வாரங்களில்
இந்த நூல் வெளியீட்டு
விழா நடைபெற உள்ளது
குறிப்பிடத்தக்கத்து!

உங்கள் பின்னூட்டங்களாலும்
கருத்துக்களாலும்
இன்னும் என்னை
ஊக்குவித்துக்கொண்டிருக்கும்
உங்கள் அனைவருக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்
பல..

மேலும்

ரொம்ப நன்றி அண்ணா 10-Mar-2015 1:03 pm
நன்றிகள் தோழா 10-Mar-2015 1:02 pm
மிக்க மகிழ்சி அன்பு அண்ணா நன்றிகளும் உங்களுக்கு உரித்தாகட்டும் 10-Mar-2015 1:02 pm
நன்றி அன்பான சொந்தமே 10-Mar-2015 1:01 pm

**************************************இதயத்துண்டு**************************************



உன் புகைப்பட
உருவம்
மொத்தமாய்
எனை புதைத்திட!!
என் விழிகள்

சிதைத்த‌
உன் அழகில்
சிந்தனை மெல்ல‌
சிதறியது!!

வாழைமர‌
மட்டையிலே
வழிந்தோடும்
பனித்துளியோ!!
பாவை உந்தன்
பார்வையடி!!

செங்கரும்பு
வயலினிலே!!
சீவி வைத்த
அடிக்கரும்பா!!
அடியேய் உன்
இதழ்கள்..
..
வெண்ணொளி
தெறித்த துகளெடுத்து
வெண்ணையில்
கலந்து செய்த‌
மெழுகாடி
உன் மேனி!!

கோரை புல்லிலே
வண்ணத்தி
சிறகடிக்கும்
சித்திரமா
சகியே உன்
இமைகள்!!!

இன்னும்!!
உன் அங்கம்
தங்கமாய்
மின்னுதடி!!

கோகினூர்
வைரமும்
தோ (...)

மேலும்

உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி புகைப்படங்கள் எங்கிருந்து கிடைக்கின்றன நண்பா உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி கற்பனைகள் எங்கிருந்து கிடைக்கின்றன நண்பா 15-Feb-2015 7:49 am
படமும் கவி வரிகளும் மிக மிக அழகு நட்பே....! 17-Nov-2014 11:47 am
பனித்துளி, அடிக்கரும்பு...... அடடா அழகு கற்பனை தோழா. 16-Nov-2014 12:05 am
அழகிய கவி , வாழ்த்துக்கள் தோழா , எண்ணத்தில் பதியாமல் , எழுது பகுதியில் , கவிதையில் பதிவு செய்யுங்கள் தோழா , 15-Nov-2014 11:25 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே