எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பொங்கல் கவிதைப்போட்டி 2015 ன் இறுதி முடிவுகள் அறிய
231208 மற்றும் 231199
இலக்கங்களில் பதிவேறியுள்ள படைப்புகளைப் பார்க்கவும் !

மேலும்

வணக்கம்
பொங்கல் கவிதைப் போட்டியில் ஆர்வத்துடன் பங்குபற்றிய அனைவருக்கும் மிக்க நன்றி.

உங்களால் சமர்பிக்கப்பட்ட படைப்புகள் அலசி ஆராயப்பட்டு வருகின்றன. முதலாம் கட்ட தேர்வு நிறைவு நிலைக்கு வந்திருக்கின்றது. மாத இறுதிக்குள் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்பதை ஆர்வத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம் !

போட்டியைச் சிறப்பிக்க பங்காற்றிய அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும் !

மேலும்

வெற்றி பெறவிருக்கும் தோழமைகளுக்கு வாழ்த்துக்கள். 25-Jan-2015 9:59 pm
பங்கு வகித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் ... 19-Jan-2015 3:25 pm
பங்கு பெற்றவர்களுக்கும் , பரிசு பெற உள்ளவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் 19-Jan-2015 3:04 pm
பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்... 19-Jan-2015 12:23 pm

வணக்கம் தோழர்களே...

தைப்பொங்கல் கவிதை திருவிழா நிமித்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கவிதைப்போட்டியில் உங்களது படைப்புகளை சமர்பிக்க நாளை {சனவரி பதினைந்து 2015} நள்ளிரவுவரை கால அவகாசம் இருப்பதை ஞாபகமூட்ட விரும்புகிறோம் !

இதுவரை படைப்புகளைச் சமர்பிக்காதோர் தாமதமின்றி பதிவேற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள் !

நாளை நள்ளிரவு தாண்டியபின் படைப்புகள் பதிவேற்றப்படின் அவை போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது என்பதை கருத்திற் கொள்க !

போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள் !

இப்படிக்கு
விழாக்குழு !

மேலும்

நன்றி .. 14-Jan-2015 9:01 am

தைத்திருநாள் கவிதைப் போட்டிக்காக கவிதைகளைச் சமர்ப்பிக்க இன்னும் ஒரு வாரகால அவகாசம் இருக்கின்றது என்பதனை நினைவூட்டுக்கின்றோம் !

கவிதைப் போட்டிக்கான நிபந்தனைகளை "போட்டி" பிரிவில் இருக்கும் தைத்திருநாள் கவிதைத் திருவிழா என்ற அறிவிப்பினைப் படிப்பதன் மூலம் அறிந்துக் கொள்ளுங்கள் !

பதிவிடப்பட்டிருக்கும் கவிதைகள் நடுவர்களின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப் படுக்கின்றன ! ஆதலினால் நீங்கள் போட்டிக்காக பதிவு செய்திருக்கும் கவிதைகளை மீளவொரு முறை சரிபார்த்துக் கொள்ளுமாறு வேண்டப் படுகின்றீர்கள் !

ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிபந்தனிகள் அனைத்தும் சரிவர பின்பற்றப் படுவதோடு பி (...)

மேலும்

வணக்கம்
தைப்பொங்கல் கவிதைத் திருவிழாவில் விறுவிறுப்புடன் பங்குபற்றிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
கவிதைகளை இந்த கணக்கிற்கு விடுகை செய்யுமாறு கேட்டிருந்தோம். விடுகை அனுப்புவதில் பலருக்கும் சிரமம் இருப்பதாக அறிய முடிகின்றது.

அதனால் கவிதைகளை தளத்தில் பதிவேற்றினால் போதும் என்றும் பதிவேற்றும் போது கட்டாயம் "மற்ற போட்டிகளுக்கு" என்பதை தெரிவு செய்து பதிவேற்றுமாரும் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும்

உண்மைதான் தம்பி, நல்லது. 08-Jan-2015 5:58 pm
மற்ற போட்டிகளில் தெரிவு செய்து அதனுள் வரும் பொங்கல் கவிதைப் போட்டியையும் தெரிவு செய்ய வேண்டும்... 06-Jan-2015 1:32 pm

மேலே