எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உண்மையான பொய்யை மெய்யான உண்மையாக்கல் கடினமே. அவ்வாறு ஆக்கினாலும் அதற்கு குறை மாதத்து குழந்தையின் நிலையே தவிர, நிறை பொக்கிஷமாய் ஆயிடாது. பொய்யான உலகில் மெய்யான வாழ்க்கை வாழ்தல் கடினமாயினும் அந்த வாழ்க்கை பொய்யால் மாத்திரம் கழிந்தால் அது உப்பில்லாப் பண்டமாயே ஆயிடும்.
சிறந்த புரிதல், புரிதலையும் தாண்டி பொறுமை, பொறுமையையும் தாண்டி புரிதல்... என சிறந்த புரிதலும், அளவுக்கதிகமான பொறுமையும் பொய்யான உலகில் மெய்யான வாழ்க்கை வாழ்ந்திட உதவுமென்றால் அது உண்மையே. புரிதல் இது ஒரு மாயை.... எல்லோர்க்கும் இதன் பொருள் புரிவதில்லை. சிறந்த புரிதல் காதலை வித்திடும். காதல் புரிதலில் தங்கியே வாழ்கின்றது. இந்த உலகத்தி (...)

மேலும்


மேலே