எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
என் தாயின் இளவரசி நான்....
கைகள் கூப்பி வணங்கவில்லை....
காலில் விழுந்தும் ஆசிபெறவில்லை...
ஆனாலும்
தினம் தினம் அனுக்ரஹமும் ஆசியும் எனக்காக வழங்கும்
உயிருள்ள ஒரே கடவுள் என் அம்மா.....
<அB>
கருவிலே உறவென, உயிரென ஆனேன் உன்னிடத்தே....
கலையாத ஒற்றை காதலும் அது உன்னிடத்தே...
கனவிலும் கலங்கவிட மாட்டேன் ஒருபோதும் உன்னை....
என் உயிர் பிரியும் வரை நீ வாழ வரம் கேட்ப்பேனே கடவுளிடமும்...
அடித்தாலும், அரட்டினாலும்
அன்பாய் அள்ளி அணைக்கும்
ஓர் உறவு நீ ஆனதால்....
நீ மட்டும் போதும் என் வாழ் நாள் முழுவதும் .....
.....அம்மா...
கருவிலே உறவெனவும், உயிரெனவும் பிறந்திவிட்டேன் உன்னோடு நான்,கலையாத காதலும்... (நிலவின் காதலி அB)
18-Jan-2020 3:36 pm
கருவிலே உறவெனவும், உயிரெனவும்
பிறந்திவிட்டேன் உன்னோடு நான்,
கலையாத காதலும் அது உன்னோடு மட்டுமே ....
கனாவிலும் களங்கவிட மாட்டேனடி
இனி ஒருபோதும் உன்னை ...
எனது உயிர் பிரியும்வரை
நீ வாழ வரம் கேட்ப்பேனடி கடவுளிடமும் ...
நீ மட்டும் போதும் என் வாழ்நாள் முழுவதும்...
அடித்தாலும் அரட்டினாலும்,
அன்பாய் அள்ளி அணைக்கும் ஓர் உறவாக
நீ ஆனதால்...
......அம்மா.....
காலங்கள் பல கடந்து செல்ல
நாம் விதைக்கும் விழுதுகளாய்
பல காலங்களுக்கு
நம் கவிதைகளை
புகைழ்ந்திடுமே இப்பூவுலகம்...
கனவுதாசன் அண்ணா மேல் கணக்கின் மேலோட்டத்தின் கரு யார்? போதும் போதும்....