எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே"
தாய்மையுணர்வை விட்டுத்தள்ளுங்கள் மனித உணர்வு சிறிதுமின்றி இரு உயிர்களை அதுவும் ஒன்றுமறியா பிஞ்சுக் குழந்தைகளை கொலை செய்திருப்பது மிகப்பெரிய குற்றம். அக்குற்றத்தை செய்த குற்றவாளி மனித தன்மையற்றவர், நிச்சயம் அவர் சட்டத்தினாலும், சமூகத்தினாலும் தண்டிக்கப்பட வேண்டியவர். இந்த கருத்தில் சிறு மாறுபாடோ, சந்தேகமோ எனக்கில்லை. ஆனால் இச்சமூகம் கொலைசெய்த அபிராமியை மட்டுமே திட்டித்தீர்த்துக் கொண்டிருக்கிறதே தவிர அக்கொலைக்கு மூலகாரணான சுந்தரத்தை திட்டாமலும், இக்கொலையில் அவனது பங்கு என்னவென்பதை பற்றி பேசாமலும் அமைதிகாப்பது மிகுந்த ஆச்சரியமளிக்கிறது(?!). ஏனெனில் தன் கட (...)

மேலும்


மேலே