எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சொற்க்கோர்வையில் வீரியம். ஆழம்.
---------------------------------------------------------------------

’ சாகா மருந்து ’ எனும் கவிதையில் சித்ரா ராஜ்

அனைத்தும் கண்ட இறைவன்
அசந்தே போனான்
மரணம் உண்டெனும் போதே
பணத்திற்கும் பதவிக்கும்
நாக்கை தொங்க விட்டவன்
சாவே இல்லா சாஸ்வதம் பெற்றால்
என்னைக் கொன்று
ஏழு லோகமும் பிடித்திடுவானே?
அரக்கனை விட
அரசியல் வியாதி கொடிது
அலறிய கடவுள்
அழித்தே விட்டான்
அமுத குப்பியை....

மேலும்

சுடும் தீயில் எண்ணெய் ஊற்றி
அதில் கவிஞனை நிறுத்தி
மனவலிமையோடு எழுதினால் மட்டுமே
நீ கவிஞன்
தன்மான மனிதன்
என எரிச்சலூட்டி
எச்சில் ஊற்றி
பாதங்களையும்
எழுதுபவர்களின் பாக்களையும்
சீரழித்து சீழ்பிடிக்க வைப்பதா
இலக்கியத்தின் சேவை ?

மேலும்

ஆமோதித்த நட்புக்கு கைக்கொடுக்கல். 08-Apr-2015 10:28 pm
இல்லைங்க ....... 08-Apr-2015 10:20 pm

வியந்து ரசித்த வரிகள்
..........................................

வெண்கலச் சிறகிருந்தும்
மழைகாலங்களில்
மட்டுமே
பறக்கும் புற்றீசல் நான் -
எனவே
எந்தக் கள்ளப்பருந்தும்
என்னைக் கொத்திக் குதறலாம் !

இறந்தகாலப் பெருமை
பேசிப் பேசியே
நிகழ்காலத்தில்
பிணமெனக் கிடக்கும்
இழிகுலம் நான்
எனவே
எவனுமென் அனுமதியின்றி
என்னைக் குழிதோண்டிப்
புதைக்கலாம் !


‘நான் தமிழன்’ எனும் கவிதையில் ’ லம்பாடி எனும் பாலா’

மேலும்

வெயில் காலம் நட்பே. சரி ஆகிடும். ஹா ஹா ஹா 08-Apr-2015 10:54 pm
ஊக்குவிப்பாலர்களுக்கு = ஊக்குவிப்பாளர்களுக்கு எவ்வளவு பிழை ??? 08-Apr-2015 9:09 pm
தூடாக = துண்டாக 08-Apr-2015 9:08 pm
எனது பாணி என்றெல்லாம் எதுவும் இல்லை தோழமையே ......! பொள்ளாச்சி அபி சார் செய்ததை நான் துண்டு துடாகச் செய்தேன் .....! இத்தளத்தின் ஊக்குவிப்பாலர்களுக்கு அவர்தான் பிரம்மா ...... 08-Apr-2015 9:08 pm


அதிரடியாக ரசிக்கவைத்த வரிகள்
............................................................

என் கணுக்கால் கண்டு
உன் ஆண்மை அஞ்சும்
பலவீனமானவனா நீ....?

ஆம் எனில்
எனைத்தொடரும் உரிமை
உனக்கில்லை....!!


‘என்னோடு வா’ எனும் கவிதையில் கவிஞர் வித்யா

மேலும்

நன்றாக எழுதுபவர்களுக்கு எழுதும் சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கலாம். மாறாக உளைச்சல் கொடுப்பது சரிதானா . பலரும் சிந்திக்கவேண்டும். ஆதரவு கொடுக்கும் பல நல் உள்ளங்கள் இங்கு இருக்கிறது. மறுப்பு இல்லை என்னிடம். 08-Apr-2015 8:43 pm
வித்யா முன் போல எழுதுவதில்லை .....! அவரும் தளத்தின் உயரிய படைப்பாளி ........ 08-Apr-2015 8:39 pm

கனா காண்பவரின் கவிதைகள் படியுங்கள். அருமை. வித்தியாசம். தெளிவு.




(ஹய்யோ பயமா இருக்கே. புத்திரன் சத்திரன் எவராவது வந்து நீ அவரான்னு கேட்டுவிடாதீங்க)

மேலும்

அவருடைய அலை வீசு வீசென்று வீசிக்கொண்டிருக்கிறது தளத்தில் ........! 08-Apr-2015 6:56 pm

சந்தனக்கட்டை வெட்டினாலும் சுடுறானுங்கோ
செம்மரக்கட்டையை வெட்டினாலும் சுடுறானுங்கோ.

மனுஷன்ன வெட்டினா மட்டும் கைது பண்றானுங்கோ.

சூப்பருங்கோ சூப்பரு கவர்மெண்டு லா!

மேலும்

அதுதானே .... 08-Apr-2015 7:12 pm
கொல்லப்பட்டவர்களின் மனைவி ஒருவர் தொலைக்காட்சியில் பேசினார் அழுதுகொண்டே அது கூட துயரமாயில்லை ......அவர் கையிலிருந்த குழந்தை என்னவென்றே உணரமாமல் மைக்கை நோக்கிக் கையை நீட்டி விளையாடிக் கொண்டிருந்ததுதான் துயரத்திலும் துயரம் ......! 08-Apr-2015 7:10 pm

இறுதி வரி வரையிலும் படிப்பவர்கள் எதையும் ஊகம் செய்திடக்கூடாது என மெனக்கெடலாக எடுத்த எழுதப்பட்ட கதை இவன் + இவள் - காதல். பரிசு பெற்று இருக்கிறது. வாழ்த்துகள் .சந்தோஷ் குமார் !

காதலுக்கு கண்ணில்லை சாட்சியாக இந்த கதை.

பெண்கள் அவசரப்புத்தியாக தவறாக கணக்கீடு செய்வதை நளினமாக சொல்லியிருக்கிறார் சந்தோஷ். ஆண்களின் பார்வையில் காதல் காதலாகவே இருக்கிறது. பெண்களின் மனதில் காதல் ஆழமாக உணர்ச்சிப்பூர்வமாக பற்றிக்கொள்கிறது. சிறிய கதைதான் பெரிய காவியத்திற்கான அடையாளமாய். அடித்தளமாய்.

சந்தோஷ் நட்பே காதலித்து இருக்கிறீர்களோ ? உணர்வுகள் எழுத்துகளில் விளையாடுகிறது.

பரிசுப் பெற்ற நட்புக்கு வாழ்த் (...)

மேலும்

வணக்கம் ருத்ரா . உங்கள் கருத்தில் என் வரவு தவறாக இருக்கலாம் என்னை மன்னித்து விடுங்கள் . சந்தோஷ் அண்ணாவை தவறாக கூறியதால் தான் இதை பதிவிடுகின்றேன்.அண்ணா உடல் நலக் குறைவாக இருக்கின்றார் .அவரை ஏன் இதில் இழுக்கின்றீர்கள்.? Annaa ஏன் fake ஆகா வர வேண்டும் .மற்றும் அண்ணா சிறந்த எழுத்தாளன்.நல்ல கவிஞன் .அவரின் கதைகள் கவிதைகள் என்று எல்லாமே சிறப்பானவை .தயவு செய்து அண்ணாவை இதில் எடுக்க வேண்டாம் .annaavirku பெண்ணாக நடிக்கும் ஈன புத்தி இல்லை ...தலத்தில் உறவுகள் போல பழகுகின்றோம் .ஒருவரின் படைப்பை ஒருவர் பாராட்டுவதில் தவறில்லை நட்பே ...கவிஞர்கள் kadavul ஆகா தேவை இல்லை தயவு செய்து தாங்கள் தவறு செய்கின்றீர்கள் .யாருடைய மனதையும் நோகடிக்க வேண்டாம்....என் அண்ணா பாவம் அவரை .அவதூறாக பேசுவதை வன்மையாக கண்டிக்கின்றேன் ... தவறாக அல்லது உங்கள் மனம் நோகும்படி எது பதிவு செய்திருந்தால் மன்னித்து விடுங்கள். 01-Apr-2015 10:32 am
@பாட்டாளிபுத்திரன் - நீங்கள் அமுதினி , சந்தோஷ்குமார்தான் என்று நம்பினாலும் .. அது நிஜாமாகத் தெரியாதவரை ... ஒரு வேளை அப்படி இல்லாமல் போனால் என்ற கேள்வி வந்திருக்குமே ? வந்திருக்க வேண்டுமே ? நீங்கள் கடைசியாய் மிகுந்த வீரத்துடன் கேட்ட ஒரு கேள்வி உங்கள் பெண்ணிய கவிதைகளின் உச்சம் .. இனி வேறொன்றுமில்லை எழுத . 01-Apr-2015 9:22 am
பாட்டாளிபுத்திரன்.! இது அபாண்டம். இதை நீங்கள் நிரூபணம் செய்தே ஆக வேண்டும். அமுதினி அமுதினிதான். கிருஷ்ணதேவ் பற்றி எழுதினால் கிருஷ்ணதேவ் என்பீர்களா? சில நாட்களுக்கு என்னை யாழ்மொழி என்றார்கள்? ராம்வசந்த் என்றார்கள். ? இப்போது என்ன இது புது கதை ? நிருபீத்தே ஆக வேண்டும் நீங்கள் 01-Apr-2015 8:44 am
பெண்கள் அவசரப்புத்தியாக தவறாக கணக்கீடு செய்வதை நளினமாக சொல்லியிருக்கிறார்....... திரு சந்தோஷ்குமார் அவர்களே தங்களின் சுயவிமர்சனம் இன்னும் அழகாய் இருக்கிறது வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் சேவை...... அது நிச்சயம் தேவை...... அமுதினி , இது யாரு உங்க ஒய்ப்பா....?? 01-Apr-2015 12:45 am

கிருஷ்ண தேவ் கவிஞருக்கு வாழ்த்துகள்.! தேவதைகளின் தினம் பரிசு பெற்ற பட்டியலில் இருக்கிறது.

எளிய நடையில் வசியம் செய்யும் புது நடை கவிதைகளுக்கு , கவிஞர்களுக்கு இப்பரிசு உற்சாகம் தரட்டும்.

மேலும்

என் முகப்பு பக்கத்தில் ஆரமபத்தில் வந்த போது " வாசகர் " என இருந்தது .அதுதான் உண்மை . பிறகு வந்த ...எழுத்தாளர் , தமிழ் பித்தன் எல்லாமே எழுத்து தளம் தன வளமான கற்பனையால் எனக்கு அளித்த பரிசுகளே . 01-Apr-2015 11:00 am
இதை நான் எழுதியதால் என்னை யாரும் கிருஷ்ண தேவ் மனைவி என்று சொல்லாமல் இருந்த வரை மகிழ்ச்சி நட்பே 01-Apr-2015 10:54 am
ஐ ஜாலி... கிருஷ் "காதல்" வென்றது. (தகவலுக்கு நன்றி) 31-Mar-2015 11:32 pm
நன்றிகள் அய்யா...............! 31-Mar-2015 8:55 pm

பரிசு என்று இலக்கை நோக்கி எழுதப்படும் படைப்புகள், அந்த படைப்புகளை ஆதரிக்க கோரி எழும் கோஷங்கள் பிரச்சாரங்களால் கவிஞர்களின் இலக்கிய அந்தஸ்து குறைகிறது. ஒருவர், கருத்து பதிவிடுதல் எனும் நோக்கில் ஒவ்வொரு படைப்பிலும் தயாரிக்கப்பட்ட ஒரு விளம்பரத்தை ஒட்ட வைத்து செல்கிறார். எனது படைப்புகளில் என்றல்ல, அனைத்து கவிஞர்களின் படைப்பிலும். இவ்வாறு வலுக்கட்டாயமாக பார்வையிட வைப்பதுதான் அவரின் நோக்கம் அன்றி அவர் கவிஞர் என்பதன் பெருமிதத்தை அவரிடம் காண இயலவில்லை.
படைப்பு ஒன்றுக்கு அருமை என கருத்திடுபவர் ஒரு மதிப்பெண் இடுகிறார். விமர்சனம் என்ன என கேட்டேன். இல்லை மூன்று மதிப்பெண் இட்டேன் என வாதாடுகிறார். கணக்கு த (...)

மேலும்

நன்றி நட்பே 20-Mar-2015 5:52 pm
ஓ ஒ அப்படி உரைத்தீர்களா? ஆகட்டும் இனிமேலு இப்படி செய்யமாட்டேன் தலைவா 20-Mar-2015 5:51 pm
இந்த தளத்தில் பரிசு பெற்றவர்கள் ரொம்ப காலமாக தளத்தில் உள்ளவர்கள் 100 படைப்பில் ஒரு படைப்பை மட்டும் முன்னிறுத்துவது விளம்பரபடுதுவது தவறு ..விளம்பரம் யார் செய்வது என்பதில் தான் சிக்கல்...தன் படைப்பை தான் பரப்புவது தவறில்லை ...அவ்வாறு தனி விடுகை அனுப்பி பார்க்க சொல்வது பிடிக்கவில்லை என்றால் தவிர்த்து விடுங்கள் ..அல்லது விடுகை அனுப்ப முடியாதவாறு இருக்கும் வசதியை பயன்படுத்துங்கள் ... பொது வெளியில் தினமும் 30 பேர் பதிவிடும் தளத்தில்(30 என்பது என் அனுமானம்) இவர் தான் சிறந்த கவிஞர் இவரை போல் மனிதம் காப்பவர் யாரும் இல்லை என்கிற விளம்பர பதிவு தவறு என்று கூறினேன் தோழியே ... 20-Mar-2015 5:46 pm
நல்ல கருத்து 20-Mar-2015 5:06 pm

இது கவிதைக் களமா? தேர்தல் களமா? வாக்களிக்க வேண்டி வேட்பாளர் ஒருவர் தொடர் படையெடுக்கிறார் அஞ்சல் மூலமாக.
வாக்கு அளிப்பது எப்படி ?
அறிந்தாலும் , நோட்டாவுக்கே என் வாக்கு.

மேலும்

ஆம் தோழி ..கடுப்பு என்றால் கடுப்பு alla கொலைவெறி ...:-):-) :-) பிழைத்து போகட்டும் விட்டு விடுவோம் . 20-Mar-2015 12:07 pm
தங்களுக்குமா கடுப்பு.? அஞ்சல் பிரச்சாரம் அனைவருக்கும் சென்றிருக்கும். அதில் தான் தலைவர் முதலிடத்தில் இருக்கிறாரா? 20-Mar-2015 11:11 am
aiyaa நீங்க வேற போங்க .நானும் அதே கடுப்பில் தான் . ஒரு முறை அல்ல இது தொடர்கதை ... சிறந்த ஒருவரை தளமே தேர்ந்தெடுத்து விடு இல்லாவிட்டால் நிச்சயம் எங்களுக்கு பைத்தியம் பிடித்து விடும் 19-Mar-2015 9:45 pm
நன்றி நட்பே. விளங்கிகொண்டுதான் வந்தேன் 19-Mar-2015 8:06 pm
மேலும்...

மேலே