எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நீ என்னவாகவேண்டும் என்று நினைக்கிறாயோ, அதுவாகவே நீ ஆகிறாய்.

                                                                                                                                     - புத்தர்

மேலும்

உண்மையின் வரிகள் அழகிய தத்துவம் வாழ்த்துக்கள் அரவிந்த் 12-Feb-2016 5:45 am

           இயற்கை

பழிசுமத்தி, இயற்கை மீது சினம்கொண்டு,
பாடையைக் கட்டத் தயாராகி விட்டாய்.
நீ அழிக்க நினைக்கும் இயற்கையானது,
நாளொன்றில் உன்னையே அழித்து விடும்.

தேசம் மீது பற்று கொள்ளாமல்
தூசி மயமாக்கி மாசு படுத்தினேம்.
ஏசுவேரைக் கண்டிக்கும் வகையில், மக்கள்
ஏற்காத மழை வெள்ளம் ஏற்பட்டது.

இயற்கையைக் காக்கும் வகையில் நல்
ஒழுக்குத்தைக் கடைப் பிடித்தல் வேண்டும்.
மரம் செடி ஆகியவை வளர்த்து,
மனித நேயத்தை வளர்த்துக் கொள்வோம்.

மேலும்


மேலே