எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
வழியோரம் போகும் பெண்ணே..........! விழியோரம் என்னை அழைத்து போகாதே.........! பதம் பாக்கும் உன் பார்வையிடம் எனை காட்டி கொள்ளாதே.........
தென்றல் காற்று என் கண்ணத்தை முத்தமிட்டு போகுதே...... அதனுடன் என் மனமும் சிறகடித்து பறக்குதே...... & (...)
பேருந்து நடுபக்க கம்பிகள் என்னவளின் கன்னத்தை உறசியதில் வண்ணம் கலைந்தது என்று வருத்தம் கொள்கிறாள், என்னவளுக்கு என்ன தெரியும்,. &n (...)
என்னவளே ......! காலமெல்லாம் நீ என்னோடு வருவாயென தெரிந்து இருந்தால், முன்கூட்டியே கட்டிருப்பேன், என்னருகில் உனக்கென்று ஒரு கல்லறையை , அந்த ஷார்ஜாகன் போல
திருப்பி கொடுக்கும் அளவிற்கு இதயம் ஒன்னும் பரிமாற்றம் பொருள் அல்ல, என் இதயத்தில் நீ இருப்பாய் என்று சொல், இல்லை என் இதய துடிப்பில் கலந்து இருப்பாய் என்று சொல், இல்லையென்றால் என் இதயமகவே இருப்பாய் என்று சொல், நான் இறந்தாவது மறுகனமே கொடுத்து விடுகிறேன் என் இதயத்தை உன்னிடம்
கண் ஜாடை காட்டாம கண்ணுக்கு மையிட்டு வந்தவளோ, மயில் தோகை வருடுவது போல. அவள் மயிரிலைகள் கன்னத்தை உரசுங்கிறதோ, உலி துளையிட இடம் கொடுக்காத அந்த கரும் பாறைகள் கூட, இவள் கட்டழகை கண்டு கரைந்து போனது ஏன் தான் என்று தெரியவில்லையே, கட்டு எறும்பு கடிதவுடன் வலிக்கொடுக்கும் என் உணர்வுகள் உன் கண்ணீமையை கண்டு அசைவற்ற சிற்பமாய் நிற்கின்றேன், நீ என்ன கவிபீர்மன் படைத்த ஓவியமா
அம்மா
பெண்ணே.........! உன் மீதான என் உலகம் உன்னை மறந்துவிட்டது என்று புரிந்தால் நான் இறந்து விட்டதாக நினைத்து கொள்
💞அவள் ஒரு பூ 💞💞. அதிகாலையில் அடர்ந்த பணிமூட்டம் கதிரவனின் வெப்பம் படாமலே உருகும் பனித்துளி அதில் உறைந்து போகும் பூவாய் நான் அவளை கண்டேன் (...)
என் தவறுகளை. நான் திருத்தி கொள்கிறேன்