எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
புத்தாடையுடுத்தி புதுபொழிவாய்,மத்தாப்புபோல் மனம்மகிழ,தீயவை ஒழிந்து நல்லவை நடந்திட தித்திக்கும்... (அருண் குமார்)
06-Nov-2018 12:58 am
புத்தாடையுடுத்தி புதுபொழிவாய்,
மத்தாப்புபோல் மனம்மகிழ,
தீயவை ஒழிந்து நல்லவை நடந்திட தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்களே!
- அருண் குமார்
புத்தாடையுடுத்தி புதுபொழிவாய்,மத்தாப்புபோல் மனம்மகிழ,தீயவை ஒழிந்து நல்லவை நடந்திட தித்திக்கும்... (அருண் குமார்)
06-Nov-2018 12:55 am
புத்தாடையுடுத்தி புதுபொழிவாய்,
மத்தாப்புபோல் மனம்மகிழ,
தீயவை ஒழிந்து நல்லவை நடந்திட தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்களே!
- அருண் குமார்
உங்களுக்கு_ஏதாவது பிரச்சனைனா"..?? கண்ணாடி முன் நின்று சுய ஆலோசனையில்... (அருண் குமார்)
01-Sep-2018 6:30 pm
உங்களுக்கு_ஏதாவது பிரச்சனைனா"..??
கண்ணாடி முன் நின்று சுய ஆலோசனையில் ஈடுபடுங்கள்"...
அங்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும்"....
நமக்கு நாமே கூறிக்கொள்ளும் ஆறுதலே வலிமையானது"...!
உங்களுக்கு_ஏதாவது பிரச்சனைனா"..?? கண்ணாடி முன் நின்று சுய ஆலோசனையில்... (அருண் குமார்)
01-Sep-2018 6:27 pm
உங்களுக்கு_ஏதாவது பிரச்சனைனா"..??
கண்ணாடி முன் நின்று சுய ஆலோசனையில் ஈடுபடுங்கள்"...
அங்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும்"....
நமக்கு நாமே கூறிக்கொள்ளும் ஆறுதலே வலிமையானது"...!
"காலம்தான்" காயத்தை ஆற்றும் மருந்தாம்.சரிதான்."காயத்தை மட்டும் ஆற்றிவிட்டு"வடுக்களை ஏனோ... (அருண் குமார்)
07-Aug-2018 8:15 pm
"காலம்தான்" காயத்தை ஆற்றும் மருந்தாம்.
சரிதான்.
"காயத்தை மட்டும் ஆற்றிவிட்டு"
வடுக்களை ஏனோ ஆற்றுவதில்லை !!!!
எண்ணமே எதிர்காலம்....
அப்பா
என்
சந்தோஷமே
உனதென கொண்டாய்
நான் இந்த உலகை அறிய
நீ உன் உலகத்தை வீட்டோடு
சுருக்கிகொண்டாய்
இன்னும் எனக்காக எத்தனை தியாகங்கள் தான் செய்வாய்..?
எனக்காக உன்னை நீ இழப்பதில்
உனக்கு தான் எத்தனை ஆனந்தம்..?
இருக்கிறேன்
இருப்பேன் காலமெல்லாம் உன்னோடு உனக்காக...
இனிய தந்தையர் தின வாழ்த்ததுக்கள்...☺️☺️
என் தேவைக்கு மட்டுமே நீ தேவைஎன்பதே இன்றைய மனிதர்களின்சூத்திரம்... (அருண் குமார்)
15-Jun-2018 10:47 am