எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
திருக்குறள் புராணம் # திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு... (பா.இராம்குமார்)
06-Oct-2014 1:14 pm
திருக்குறள் புராணம்
# திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812.
# திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
# அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
# பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
# காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
# திருக்குறள் ‘அக’ரத்தில் தொடங்கி ‘னக’ரத்தில் முடிகிறது.
# திருக்குறளில் உள்ள சொற்கள் - 14,000
# திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
# தமிழ் எழுத்துக்கள் 247-ல், 37 எழுத்துக்கள் திருக்குறளில் இடம்பெறவில்லை
# திருக்குறளில் இடம்பெற்ற இருமலர்கள் - அனிச்சம், குவளை
# திருக்குறளில் இடம்பெற்ற பழம் - நெருஞ்சிப்பழம்
# திருக்குறளில் இ (...)