எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆணின் உழைப்பு என்பது 
பெண்ணின் உடை வளர்ச்சியில் இருக்க வேண்டுமே தவிர 
இடை வளர்ச்சில் இருக்க கூடாது...

வாழ்கையின் நிதர்சனம்  

மேலும்

நன்றி 11-Sep-2018 3:36 pm
உண்மையான வார்த்தைகள் 11-Sep-2018 2:14 pm

கடலில் குத்தாட்டம் போட்ட என்னை, கண்ணாடி குடுவை தன்னில் சிறைவைத்ததேனோ..

மனிதா,👤 
தனிமை தான் பிடிக்குமென்றால்,
தண்ணீரை திறந்து விடு தனிமையை ரசித்து விடு..

மடிந்து செல்கிறேன் நான்...

-நீர் தொட்டி மீன்🐠🐟  

மேலும்

நன்றி 17-Sep-2018 12:58 pm
அருமை 17-Sep-2018 12:42 pm

மறந்தேன்..

குருதியை குழைத்து பாலை தந்தாய் குடித்து வளர்ந்தேன்,
இட்ட சாணத்தை எரித்து உணவை சமைத்து உண்டு வளர்ந்தேன்,
தோலை கொண்டு மேளம் கொட்டி இறுதியில் சென்றேன்,

பிறப்பிருக்கு பின்பும் இறப்பிற்கு முன்பும் உன்னை தொல மறந்தேன் பாவியாய்

-எனது 🐮பசுவை..  

மேலும்

உதிரம் முறித்து உயிரை கொடுத்தவளை,
உணர்வை விடுத்து உணவை கொடுத்து என்ன பயன்...!

-ஆசரமதாய்👵  

மேலும்

ஆம் 17-Sep-2018 12:55 pm
உண்மை...அவளுக்கு வேண்டியது உண்மையான அன்பு ஒன்று மட்டுமே 17-Sep-2018 12:46 pm

காதலுக்கு கண்ணுண்டு , காமத்திற்கு கண்ணில்லை...

விழி நோக்கி உண்டாவது காதல்.😍
விழி மூடி உண்டாவதோ காமம்.😘

ஆம்,
காதலுக்கு கண்ணுண்டு , காமத்திற்கே கண்ணில்லை...  

மேலும்


பாலா தமிழ் கடவுள்'s photo.

(2)இரண்டால் வந்து (2)இரண்டற கலந்து
(4)நான்கால் செல்கிறோம்...😭

(2+2=4)
ஆம்
(ம ர ண ம்)
என்னும் நால்வர்  

மேலும்

உண்மை 20-Jan-2020 10:33 am

மக்கள்குரல்  

அரசாட்சி செய்ய மனசாட்சி போதுமடா பணம் ஆட்சி தேவை இல்லை...

-மக்கள்குரல்

மேலும்

இளைப்பாற இடம்தாடி இடை இடையே உன் இடையில்,

களைப்பாறி கொள்கின்றேன் கலவின்றி காலமெல்லாம்...  

மேலும்

  குப்பை குழந்தை

இருவர் இன்பத்தின் வெளிப்பாடாய் இறைவன் தந்த என்னை துன்பம் என்று எண்ணி தூக்கி எரிந்தாயோ..👶


மேலும்

வெறுமை  

 இம்மையில் எனை பிரிந்து,
 மறுமையில் இணைவோம் என்றால்,
 இம்மை எனக்கு வெறுமையே...🙃

-என்னவளே😓  

மேலும்

மேலும்...

மேலே