எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
கஸல் கவிதை என்றால் எந்த வகை கவிதை?
உலகிலேயே பெரிய சம்பாத்தியம் உயிர் உள்ள போதும், உயிர் பிரிந்த போதும் நிலைக்கும் சம்பாத்தியம் நல்ல மனிதர்களே...
காலை வணக்கம் நண்பர்களே ....
சிறுவனை காக்க டர்பனை கழற்றிய சீக்கிய மாணவன் .....
நியூசிலாந்து: சாலை விபத்தில் சிக்கிய சிறுவனை காக்க, தன் தலைப்பாகையை (டர்பன்) கழற்றி உதவிய சீக்கிய மாணவருக்கு, பாராட்டுகள் குவிகின்றது.ஆக்லாந்தில் பிசினஸ் கோர்ஸ் படித்து வரும் ஹர்மன் சிங், 22, தன்னுடைய வீட்டில் இருந்தார். அப்போது, சாலையில் சென்ற ஆறு வயது சிறுவன் மீது கார் மோதியது.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டதும், வெளியில் ஓடி வந்த ஹர்மன் சிங், தலையில்
இருந்த டர்பனை கழற்றி, காயமடைந்த பகுதியில் கட்டி, உடனே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த, நியூசிலாந்து நாட்டு தொலைக்காட்சி நிறுவனத்தை சேர்ந்த (...)
குடும்பத் தலைவன் vs இனத் தலைவன்
மறப்பது மக்களின் இயல்பு அதை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பது நமது கடமை.....
நம் தேசத்தின் இன்றைய நிலை