எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

'தேசப் பிதா' காந்தி பிறந்த 
இன்றொரு நாள் மட்டும் 
மூடிடும் மதுக் கடையை 
அவர் வாழ்ந்திருந்த, 
ஆண்டின் மீதி நாட்களிலும் 
மூடினால் என்ன......?!

~ தப்தி செல்வராஜ்  

மேலும்

ஹா..ஹா...சரி தான்..சரி தான்..... 03-Oct-2015 6:01 pm
அட நீங்க வேற... அப்புறம் எப்படிங்க அவரு சிரிக்கற நோட்ட எண்றது?? 03-Oct-2015 11:22 am

அம்மாவிற்குப் பிள்ளை ....
கருவறையில் பத்து மாதம்...
இதய அறையில் மொத்த காலம்....!!!

மேலும்

ரசனைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தோழரே :-) 23-Sep-2015 8:43 pm
மிக அருமை தோழி தப்தி.. வாழ்த்துக்கள்.. Super... 23-Sep-2015 3:49 pm
:-) ஹ்ம்ம் நம் கவிதைத் தளத்திற்காக என் பென்சில் பிரசவித்த குழந்தை அல்லவா...!! வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி தோழமை :-) 23-Sep-2015 3:21 pm
வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி தோழமை :-) 23-Sep-2015 3:19 pm

""விநாயகனே...வினை தீர்ப்பவனே...
வேழ முகத்தோனே...ஞான முதல்வனே..."" 

எழுத்து தள நண்பர்கள் அனைவருக்கும் "இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்"

மேலும்

இன்று பிறந்தநாள் காணும் எழுத்து தள நண்பர் தர்மருக்கு என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....வாழ்க பல்லாண்டு நீங்களும் உங்களும் கவியும் :-)

மேலும்

நன்றி அம்மா.. வாழ்த்தில் மகிழ்ந்தேன்... 25-Aug-2015 10:09 am
அண்ணன் புதியகோடங்கி அவர்களுக்கு நன்றி... 25-Aug-2015 10:08 am
மிக்க நன்றி நண்பா... 25-Aug-2015 10:07 am
அண்ணன் சந்தோஷ்குமார், நானறிந்த வரையில் பன்முகத் திறமையாளி... கொண்ட கருத்தில் துணிவும் வீரமும் கொண்டவர்.. நட்பென்று வந்துவிட்டால் வெள்ளந்தியாக பழகக்கூடியவர்.. கவிதைகள், கதைகள், இசை ரசனை, படத்தயாரிப்பு என எல்லாத்தளங்களிலும் என்னை ஆச்சரியப்படுத்துபவர்... உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் சகோ.. கூடிய விரைவில் நல்ல செய்தி சொல்வீர்கள் என திர்பார்க்கிறேன். அன்பில் மகிழ்ந்தேன்... 25-Aug-2015 10:07 am

அம்மா: நீ அப்படியே உங்க அப்பா மாதிரி....
கண்ணு..மூக்கு...வாய்....
சிரிப்பு...சேட்டை...கோவம்...
எல்லாமே அவர மாதிரி தான் ....

அப்பா: நீ அப்படியே உங்க அம்மா மாதிரி....
கண்ணு..மூக்கு...வாய்....
சிரிப்பு...சேட்டை...கோவம்...
எல்லாமே அவள மாதிரி தான் ....

குழந்தை: இவங்க என்ன சொல்றாங்க...
ஒருவேள...அம்மாவும் அப்பாவும்
என்னைய மாதிரியே இருக்காங்களோ...?!

~ தப்தி செல்வராஜ், சாத்தூர்

மேலும்

ஹ்ம்ம் ஆமா சரியாகச் சொன்னீர் தோழமையே...ரசனைக்கு மிக்க நன்றி :-) 20-Aug-2015 7:42 pm
குழந்தையின் எண்ணம் சிந்திக்க வைத்தது. இக்கால குழந்தைகள் அறிவு வியப்பாக உள்ளது. பெற்றோர்களே காலம் மாறிவிட்டது .கவனமாக இருங்கள் 20-Aug-2015 6:20 pm

என் படைப்பு "வேதியியலும் நிகழ்-வருங்காலமும்" வேதியலின் விந்தைகள் போட்டியில் மூன்றாம் பரிசினை வென்று இருப்பதில் அகமகிழ்ந்தேன்...இதுவே இத்தளத்தில் என் முதல் போட்டிக் கவிதையாகும்.....என் எழுத்தையும் அங்கீகரித்து என் நிறை குறைகளை சுட்டிக்காட்டி என்னை தொடர்ந்து ஊக்குவிக்கும் எழுத்து தள தோழமைகள் அனைவருக்கும் என் நன்றிகள் பல :-) :-)

மேலும்

இவ்வாறு அன்று நீங்கள் வாழ்த்தியமையே முதல் பரிசு பெற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது தோழமையே...நன்றிகள் பல :-) 08-Jul-2015 10:44 am
வாழ்த்துக்களில் அகமகிழ்ந்தேன்...மிக்க நன்றி தருமரே :-) 08-Jul-2015 10:41 am
வாழ்த்துக்களில் அகமகிழ்ந்தேன்...மிக்க நன்றி தோழமையே :-) 08-Jul-2015 10:40 am
தங்களின் உற்சாகமூட்டும் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழமையே :-) 08-Jul-2015 10:39 am

சண்டை போட்ட கொஞ்ச நேரத்துலையே,
1. நா இன்னும் கோவமா இருக்கேன்
2. நா இனி பேசவே மாட்டேன்
3. நா இல்லாம நிம்மதியா இரு
4. நா உன்னால hurt ஆகிருக்கேன்
5. goodbye
இப்படி எல்லாம் சொல்வது
ஒரு வகையில்
"காதல் சமாதானமே" ;-) :-D

மேலும்

ஏதோ நினைத்து கவிதை எழுத
என் மைப் பேனாவை எடுத்தேன்
பின்னர்,
ஏதேதோ நினைவலைகள் வந்து
என் பேனாவின் மையை
மொத்தமாக உறிஞ்சிக் கொண்டன....!!!

மேலும்

ஹா ஹா...ஏன் முயற்சியை விட்டீர்கள்தோழா.....தொடர்ந்து எழுதுங்கள் சட்டென்று அது கவிதையாய் மாறிவிடும் .. :-) 18-Jun-2015 11:33 am
படத்தில் கவிதை எழுத முயற்சித்துள்ளீர்கள் ......நானும் இதுபோல தொடக்கத்தில் முயற்சித்திருக்கிறேன் ......இப்போது விட்டுவிட்டேன் ........ 17-Jun-2015 9:03 pm

மேலே